இ சிகரெட் விற்பனைக்கு தடை!! மத்திய அரசு எச்சரிக்கை!!

Ban on the sale of e-cigarettes!! Central government warning!!

இ சிகரெட் விற்பனைக்கு தடை!! மத்திய அரசு எச்சரிக்கை!! இந்தியாவில் கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு முன்னரே இந்த இ சிகரெட்டுகளுக்கு தடைவிதிக்கப்பட்டது. ஆனால் அதை சில இணையதளங்கள் விற்பனை செய்து வருகிறது. அதாவது தடை செய்யப்பட்ட இந்த இ சிகரெட்டுகளை தயாரிப்பது, அதை விற்பனை செய்வது, இறக்குமதி மற்றும் ஏற்றுமதி செய்வது, இந்த இ சிகரெட்டுகளை பதுக்கி வைப்பது, அதை விநியோகம் செய்வது உள்ளிட்ட பல செயல்களை ஏராளமான இணையதளங்களும் செய்து வருகிறது. எனவே, இவ்வாறு விற்பனை … Read more

தமிழ்நாட்டில் அடுத்ததாக லுலு ஹைப்பர் மார்க்கெட்!! தடை விதிக்கக் கோரி புகார் மனு!!

தமிழ்நாட்டில் அடுத்ததாக லுலு ஹைப்பர் மார்க்கெட்!! தடை விதிக்கக் கோரி புகார் மனு!! தமிழ்நாட்டில் முதல்முறையாக லூலூ ஹைப்பர் மார்க்கெட் கோயம்புத்தூரில் வருகிற 2024 ஆம் ஆண்டு தொடங்க உள்ளதாக லுலு நிறுவனம் முடிவு செய்தது. கோவையில் உள்ள அவிநாசி சாலையில் இதற்கான வேலைகள் வேகமாக நடந்து முடிந்த நிலையில், 1.20 லட்சம் சதுர அடியில் இந்த லுலு ஹைப்பர் மார்க்கெட் மிகவும் பிரம்மாண்டமாக கட்டப்பட்டு கடந்த மாதம் திறந்து வைக்கப்பட்டுள்ளது. கோவையில் ஏற்கனவே நிறைய டிபார்ட்மெண்ட் … Read more

திடீரென்று முதியவர் உயிரிழப்பு.. பூச்சி தான் முக்கிய காரணமா!..

திடீரென்று முதியவர் உயிரிழப்பு.. பூச்சி தான் முக்கிய காரணமா!.. பெருந்துறையை அடுத்துள்ள சிப்காட் தேசிய நெடுஞ்சாலையில் மேம்பாலம் பகுதியைச் சேர்ந்தவர் தான் கிட்டுசாமி. இவருடைய வயது 58. பெருந்துறை சிப்காட் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் மொபட்டில் டீக்கடை வியாபாரம் செய்து வருகிறார்.இவர் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு இரவு 10 மணி அளவில் வியாபாரத்தை முடித்துவிட்டு கடைகளை பூட்டிவிட்டு தன் வீட்டிற்கு வந்து படுத்துள்ளார். சிறிது நேரம் கழித்து அவர் உள்ளங்கையில் ஏதோ ஒரு பூச்சி கடித்தது … Read more

வியாபாரத்தில் கண்திருஷ்டி போக்கி.. அதிக லாபத்தை பெற்றுத்தரும்.. வியாபார விருத்தி யந்திரம்..!! 

வியாபாரத்தில் கண்திருஷ்டி போக்கி.. அதிக லாபத்தை பெற்றுத்தரும்.. வியாபார விருத்தி யந்திரம்..!! ஒவ்வொருவரும் தங்களின் அடிப்படை தேவைகளை நிறைவேற்றி கொள்வதற்காக ஏதேனும் ஒரு வியாபாரம் மற்றும் தொழில் அல்லது வேலை செய்து வருகின்றனர். தங்களின் அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்ய வாழ்க்கையை அடுத்தடுத்த கட்டத்திற்கு நகர்த்தி செல்கிறோம். வியாபாரம் அல்லது தொழிலில் லாபமும் மற்றும் நஷ்டமும் ஏற்படுவது வழக்கம் தான்.அதில் சிலர் மட்டும் அவர்களின் தொழிலில் அடுத்தடுத்த நிலைக்கு முன்னேற்றத்தை காண்பார்கள். சிலருக்கு தான் முதலீடு செய்த … Read more

பெற்ற பிள்ளைகள் ஆறு! கடலை மிட்டாய் விற்றால்தான் சோறு! கணவனை காப்பாற்ற வைராக்கியத்தோடு வெயிலில் போராடும் மூதாட்டி.!!

பெற்ற பிள்ளைகள் ஆறு! கடலை மிட்டாய் விற்றால்தான் சோறு! கணவனை காப்பாற்ற வைராக்கியத்தோடு வெயிலில் போராடும் மூதாட்டி.!! தஞ்சை மாவட்டம் சீனிவாசபுரத்தைச் சேர்ந்த 65 வயது மூதாட்டி ஒருவர் தினமும் தன் குடும்பத் தேவைக்காக தினமும் வெயிலில் அலைந்து கடலை மிட்டாய் விற்கும் சம்பவம் பார்ப்பவர்களை வேதனை அடையச் செய்கிறது. மூதாட்டியின் கணவர் கிருஷ்ணமூர்த்தி காது கேளாதவர். இவர்களுக்கு 4 ஆண் பிள்ளைகளும் 2 பெண் பிள்ளைகளும் உள்ளனர். கடைசி பிள்ளையை தவிர முதல் ஐந்து பேருக்கும் … Read more

சாக்கடையில் கழுவி விற்கப்படும் காய்கறிகள்! இருக்கிற கொரோனா பீதியில் இதுவேறயா..?

சாக்கடையில் கழுவி விற்கப்படும் காய்கறிகள்! இருக்கிற கொரோனா பீதியில் இதுவேறயா..? தள்ளுவண்டியில் காய்கறி விற்கும் நபர் செய்த மோசமான காரியம் பலரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. “உணவே மருந்து’ என்று அனுபவத்தில் அனைவரும் படித்திருப்போம். தினந்தோறும் நாம் உண்ணும் மூன்று வேளை உணவுகளில் அதிகம் விரும்புவது காய்கறிகள்தான். இயற்கையான சத்துக்கள் பல்வேறு காய்கறிகளிகளையே சுத்தம் செய்யாமல் உணவிற்கு பயன்படுத்தினால் வயிற்றுவலி அல்லது உடல் உபாதை ஏற்படக்கூடும். மனித வாழ்க்கையில் அடிப்படை சுகாதாரம் மிக முக்கியமாக விளங்குகிறது. இதை தவிர்க்கும் … Read more

மாஸ்டருக்கு நிகராக வியாபாரத்தை முடித்த தனுஷ் படம்

தளபதி விஜய் நடித்து வரும் மாஸ்டர் படத்திற்கு நிகரான வியாபாரத்தை தனுஷின் படம் செய்துள்ளதால் கோலிவுட்டில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தளபதி விஜய் நடித்து வரும் மாஸ்டர் திரைப்படத்தின் வியாபாரம் அதன் படப்பிடிப்பு 70% நடந்து கொண்டிருந்தபோதே முடிந்துவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தின் தமிழக ரிலீஸ் உரிமை, தெலுங்கு மாநில ரிலீஸ் உரிமை, வெளிநாட்டு ரிலீஸ் உரிமை உள்பட அனைத்து உரிமைகளும் முடிந்துவிட்டது என்பது தெரிந்ததே இந்த நிலையில் மாஸ்டர் படத்தை அடுத்து தற்போது தனுஷ் … Read more

பனை மரத்தில் இருந்து தவறி விழுந்த தொழிலாளி பலி! கதறி அழுத குடும்பம்..!!

பனை மரத்தில் இருந்து தவறி விழுந்த தொழிலாளி பலி! கதறி அழுத குடும்பம்..!! தமிழகத்தின் பல்வேறு இடங்களில் பனைமரத்தை அடிப்படையாக கொண்டு சில குடும்பங்கள் தொழில் செய்து வருகின்றனர். இந்த வகையில் கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அருகேயுள்ள வெள்ளையம்பதி கிராமத்தில் ராமர் என்பவரின் மகன்  செல்லபாண்டி என்பவர் பனையேறும் தொழிலாளியாக இருந்து வந்தார். படதாசம்பட்டி என்னும் பக்கத்து கிராமத்தில் பதநீர் இறக்க மரம் ஏறியபோது தவறி கீழே விழுந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இறந்துபோன செல்லப்பாண்டிக்கு அழகான … Read more

ரிலிஸுக்கு முன்பே 200 கோடி வியாபாரம் – கோலிவுட்டை வியக்க வைத்த மாஸ்டர் !

ரிலிஸுக்கு முன்பே 200 கோடி வியாபாரம் – கோலிவுட்டை வியக்க வைத்த மாஸ்டர் ! விஜய் நடித்துள்ள மாஸ்டர் திரைப்படம் ரிலிஸுக்கு முன்னதாகவே 200 கோடி ரூபாய் வியாபாரம் செய்து சாதனை படைத்துள்ளது. விஜய் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கும் மாஸ்டர் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் மீது மிகப்பெரிய எதிர்பார்ப்பு உள்ளது. காரணம் விஜய்யின் சமீபத்திய வெற்றிகள் அவரை கோலிவுட்டின் சூப்பர் ஸ்டாராக மாற்றியுள்ளன. அதேபோல இயக்குனர் லோகேஷ் கனகராஜும் கைதி படத்தின் மூலம் … Read more