வனத்துறை வெளியிட்ட அறிவிப்பு! இந்த ஐந்து நாட்களும் சதுரகிரி மலை ஏறலாம்!
வனத்துறை வெளியிட்ட அறிவிப்பு! இந்த ஐந்து நாட்களும் சதுரகிரி மலை ஏறலாம்! விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே மேற்கு தொடர்ச்சி மலையில் சதுரகிரி சுந்தர சந்தன மகாலிங்கம் கோவில் அமைந்துள்ளது. அந்த கோவிலை மாதந்தோறும் அமாவாசை பௌர்ணமி நாட்களில் பக்தர்கள் வழிபட நான்கு நாட்கள் மட்டும் அனுமதி வழங்கி வனத்துறையினர் உத்தரவிடுவது வழக்கம் தான். அந்த வகையில் வருகிற ஏழாம் தேதி மாசி மாத பௌர்ணமி மற்றும் பிரதோஷ வழிபாட்டை முன்னிட்டு பக்தர்கள் சதுரகிரி கோவிலுக்கு செல்ல … Read more