எதுவும் சாப்பிட்டாலும் உடல் எடை அதிகரிக்கவில்லையா?? அப்போ இத மட்டும் சாப்பிடுங்க போதும்!! 

எதுவும் சாப்பிட்டாலும் உடல் எடை அதிகரிக்கவில்லையா?? அப்போ இத மட்டும் சாப்பிடுங்க போதும்!! தற்போது உள்ள காலகட்டத்தில் மக்கள் சரிவர உணவு உண்ணாமல் உடல் மெலிந்து காணப்படுகின்றனர். மேலும் அதிக மக்கள் உணவு சத்தான உணவு உண்ணாமலும், ஊட்டச்சத்துக்கள் நிறைந்த உணவுகளை எடுத்துக் கொள்ளாமலும் இருக்கிறார்கள். அவர்கள் வேகமாக உடல் மெலிந்து எடை குறைந்து காணப்படுகிறது. உடல் எடை அதிகரிக்க வேண்டும் என்றால் புரதச்சத்து நிறைந்த உணவுகளை எடுத்துக் கொள்ள வேண்டும். அதில் முக்கியமான ஒன்று முட்டைகளை … Read more

கனமழை காரணமாக மஞ்சள் அலர்ட்!! வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு!!

Heavy rain warning for 10 districts!! Chennai Meteorological Center information!!

கனமழை காரணமாக மஞ்சள் அலர்ட்!! வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு!! தமிழ்நாட்டில் ஒருசில இடங்களில் தற்போது ஆங்காங்கே மழைப் பெய்து வருகிறது. இந்த வகையில் சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மாநிலங்களில் இன்றும் நாளையும் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக அறிவித்துள்ளது. தெற்கு வங்கக்கடல் புகுதிகளில் தற்போது வளிமண்டல சுழற்சி நிலவி வருகிறது. மேலும் தெற்கு திசை காற்றின் வேகம் மாறுபட்டு வீசக்கூடும். இதனால் தமிழகத்தில் ஞாயிற்றுக்கிழமை … Read more

சென்னை மக்கள் அலறி ஓட தேவையில்லை!! இப்போது எல்ல்லாம் மாறிவிட்டதா வெளிவந்த குட் நியூஸ்!!

People of Chennai don't need to run screaming!! Good news that everything has changed now!!

சென்னை மக்கள் அலறி ஓட தேவையில்லை!! இப்போது எல்லாம் மாறிவிட்டதாம் வெளிவந்த குட் நியூஸ்!! மழை காலம் வந்தால் போதும் தமிழ்நாடு மக்கள் அதிக சிரமத்திற்கு உள்ளாகிறார்கள். அதிலும் குறிப்பாக சென்னை மக்கள் மழை வந்தால் போதும் அலறி ஓடும் அளவிற்கு முன்பு நிலைமை சில ஆண்டுகளாக இருந்தது.மேலும் கொஞ்சம் மழை பெய்தால் போதும் பல பகுதிகள் நீரில் மூழ்கிவிடும். இந்த நிலைமை தான் இவ்வளவு நாள் வரை இருந்தது. ஆனால் தற்போது எல்லாம்  நிலைமையும் மாறிவிட்டது … Read more

வெள்ளத்தால் வீடுகள் சேதம்!! 5 லட்சம் பேர் பாதிப்பு!!

Houses damaged by flood!! 5 lakh people affected!!

வெள்ளத்தால் வீடுகள் சேதம்!! 5 லட்சம் பேர் பாதிப்பு!! நாட்டின் பல்வேறு இடங்களில் வெயிலின் தாக்கம் தெரியாமல் இருக்க மழைப் பெய்து மக்களை குஷியில் ஆழ்த்தி வருகிறது. இதனைத்தொடர்ந்து அசாமில் கனமழை பெய்து வருகிறது. இவ்வாறு பெய்த இந்த கனமழையில் 4,95,799 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தமுல்மூர் என்ற மாவட்டத்தில் வியாழக்கிழமை அன்று ஒருவர் பலியாகியுள்ளார். இதைப்போலவே, பஜாலி, பக்ஸா, பார்பெட்டா, பிஸ்வநாத், நல்பாரி, சோனிட்பூர், நாகோன், மஜூலி, லகிம்பூர், கோக்ராஜ்ஹார், கம்ரூப், கோலகத், ஹோஜாய், … Read more

புயலால் நேர்ந்த சம்பவம்!! 13 பேர் பரிதாபமாக உயிரிழப்பு!!

What happened due to the storm!! 13 people tragically lost their lives!!

புயலால் நேர்ந்த சம்பவம்!! 13 பேர் பரிதாபமாக உயிரிழப்பு!! பிரேசில் நாட்டில் உள்ள ஷியோகிராண்ட டொசூல் என்ற மாநிலத்தில் புயலின் காரணமாக கடும் சூறாவளி காற்று வீசி மழை பெய்தது. இந்த சூறாவளி காற்றால் ஆயிரக்கணக்கான வீடுகள் சேதம் அடைந்தன. நிறைய மரங்கள் வேரோடு சாய்ந்தன. மழை தொடர்ந்து பெய்து வருவதால் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால் மக்கள் பெருமளவில் பாதிக்கப்படுகின்றனர். தாழ்வான பகுதிகளில் குடியிருக்கும் மக்களின் வீட்டுக்குள் மழை நீர் புகுவதால் அவர்கள் வெளியில் … Read more

அதிகாரியின் எச்சரிக்கையையும் மீறி ஆபத்தை பொருட்படுத்தாமல் செல்லும் ஊர் மக்கள்!!

அதிகாரியின் எச்சரிக்கையையும் மீறி ஆபத்தை பொருட்படுத்தாமல் செல்லும் ஊர் மக்கள்!!   கடந்த சில நாட்களாக அவ்வப்போது லேசான சாரல் மழை மற்றும் கன மழை பெய்து வந்தது.அதன்படி தருமபுரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கடந்த சில நாட்களாக தொடர் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது.இந்நிலையில் கனமழை காரணமாக தருமபுரி கம்பைநல்லூர் வழியே பாயும் சனக்குமார் நதியில் வரலாறு காணாத அளவுக்கு 20 ஆண்டுகளுக்குப் பிறகு வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் கெலவள்ளி கிராமம் அருகே தரைப்பாலத்தை மூழ்கடித்தவாறு … Read more

தங்கம் விலை போல் பட பட வென உயரும் தக்காளி விலை!.அதிர்ச்சியில் உறைந்து போன இல்லத்தரசிகள்!.

தங்கம் விலை போல் பட பட வென உயரும் தக்காளி விலை!.அதிர்ச்சியில் உறைந்து போன இல்லத்தரசிகள்!.   சென்னையின் பிரதான காய்கறி சந்தையான கோயம்பேட்டுக்கு தமிழகத்தின் பல பகுதிகளில் இருந்தும் காய்கறிகள் மற்றும் பழங்கள் வரவழைக்கப்படுகின்றன. இதனால் பெருமளவு காய்கறி வரத்து கேரளா, ஆந்திரா, கர்நாடகா போன்ற அண்டை மாநிலங்களையே நாம் சார்ந்து இருக்கிறோம். இதனால் அண்டை மாநிலங்களில் மழை, வெள்ளம் போன்ற பாதிப்புகளுக்கு தள்ளப்பட்டு வருகின்றார்கள்.இந்த பாதிப்பு ஏற்படும்போது அதன் எதிரொலி காய்கறி வரத்திலும் பாதிப்பது … Read more

இந்த மாவட்டத்தில் மட்டும் இன்று பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை!.. கலெக்டர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!..

இந்த மாவட்டத்தில் மட்டும் இன்று பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை!.. கலெக்டர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!.. கடந்த சில மாதங்களாக கேரளாவில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்து வருகிறது. இதனால் ஆங்காங்கே தண்ணீர் சூழ்ந்து காணப்படுகிறது. மழைநீர் வெள்ளம் போல் பெருக்கெடுத்து ஓடுகிறது.மேலும் தமிழகத்தின் கடலோர பகுதிகளின் வளிமண்டலத்தில் நிலவும் மேலடுக்கு சூழற்சி காரணமாக தமிழகத்தின் வளிமண்டல பகுதியின் மத்தியில் கிழக்குதிசை காற்றும் மற்றும் மேற்கு திசை காற்றும் எதிர் நோக்கிய காரணங்களால் தமிழகத்தில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. … Read more

உபரி நீரால் வெள்ளம் சூழ்ந்து 100க்கும் மேற்பட்ட வீடுகள் பாதிப்பு! 300 ஏக்கர் பரப்பிலான சாகுபடிகள் தண்ணீரில் மூழ்கியதால் விவசாயிகள் வேதனை!

More than 100 houses were affected by flooding due to excess water! Farmers suffer because 300 acres of crops are submerged in water!

உபரி நீரால் வெள்ளம் சூழ்ந்து 100க்கும் மேற்பட்ட வீடுகள் பாதிப்பு! 300 ஏக்கர் பரப்பிலான சாகுபடிகள் தண்ணீரில் மூழ்கியதால் விவசாயிகள் வேதனை! கர்நாடகாவில் இருந்து திறக்கப்பட்ட உபரி நீரானது மேட்டூரில் இருந்து கடந்த மூன்று நாட்களாக கொள்ளிடம் ஆற்றில் முழுவதுமாக திறக்கப்பட்டுள்ளது.இதன் காரணமாக கொள்ளிடம் ஆற்றில் தற்போது ஒரு லட்சத்து 25 ஆயிரம் கன அடி தண்ணீர் கடலுக்கு சென்று கொண்டுள்ளது.மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அடுத்த கொள்ளிடம் ஆற்றின் வழியே செல்லும் உபரி நீரானது பழையாறு அருகே … Read more

2025ம் ஆண்டு உணவுக்கு திண்டாட்டம் தான்! இனி சாப்பாட்டை குறைத்துக்கொள்ளுங்கள் அரசின் உத்தரவு!

2025 is the year of food shortages! Government orders to cut down on food!

2025ம் ஆண்டு உணவுக்கு திண்டாட்டம் தான்! இனி சாப்பாட்டை குறைத்துக்கொள்ளுங்கள் அரசின் உத்தரவு! கடந்த ஆண்டு வடகொரியாவில் பெருமளவு வெள்ளம் பேரிடரர் ஏற்பட்டது. அதனால் பல பயிர்கள் நாசம் ஆனது. மேலும் அதிலிருந்து மீளமுடியாமல் இன்றளவும் வட கொரிய மக்கள் வாழ்ந்து வருகின்றனர். பயிர்கள் மட்டுமின்றி பல உயிர்களையும் இழக்க நேரிட்டது. அதுமட்டுமின்றி தற்போது கருணா அச்சுறுத்தல் காரணமாக வடகொரியா தனது நாட்டுடனான வெளிநாட்டு எல்லைகளுக்கு சீல் வைத்துள்ளது. அதனால் வெளிநாடுகளில் இருந்து வரும் எந்த ஒரு … Read more