புளுகு மூட்டை ஸ்டாலின்! எடப்பாடி பழனிச்சாமி பொளேர்!

புளுகு மூட்டை ஸ்டாலின்! எடப்பாடி பழனிச்சாமி பொளேர்!

தமிழக சட்டசபைத் தேர்தல் நெருங்கி வருவதால் முதல்வர் துணை முதல்வர் மற்றும் எதிர்க்கட்சி தலைவர் என்று தமிழக அரசியலின் முக்கிய புள்ளிகள் அனைவரும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.அந்த விதத்தில் ஆளும் கட்சி முக்கிய புள்ளிகள் பிரச்சாரத்திற்கு செல்லும் இடத்தில் எதிர்க்கட்சியான திமுகவை குறை சொல்வதும் எதிர்கட்சியான திமுக பிரச்சாரத்திற்கு செல்லும் இடத்தில் அதிமுக அரசை குறை சொல்வது வாடிக்கையாகிவிட்டது. அந்தவிதத்தில், எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் அதிமுக அரசு மீதும் எடப்பாடி பழனிச்சாமி மீதும் பல கடுமையான … Read more

வாக்காளருக்கு கொடுக்க பணம் பதுக்கல்?… அதிமுக வேட்பாளரின் ஆதரவாளர் வீட்டில் நள்ளிரவில் ரெய்டு…!

IT Raid

தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் கடந்த 12ம் தேதி தொடங்கியது. முதலமைச்சர், ஸ்டாலின், கமல் உள்ளிட்ட நட்சத்திர வேட்பாளர்கள் பலரும் நேற்று முன் தினம் வேட்புமனு தாக்கல் செய்தனர். வேட்புமனுவில் வேட்பாளர்களின் சொத்து விபரங்கள் குறிப்பிடப்படும் என்பதால், யாருக்கு எத்தனை கோடி சொத்து உள்ளது என்பது குறித்த தகவல்கள் வெளியாகின. இந்நிலையில் அதிமுக வேட்பாளர் இசக்கி சுப்பையாவின் ஆதரவாளர் வீட்டில் நள்ளிரவு முதலே வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் தொகுதியில் … Read more

என்னது முதல்வருக்கு கடன் இருக்கிறதா? அதிர்ச்சியில் அரசியல் கட்சிகள்!

என்னது முதல்வருக்கு கடன் இருக்கிறதா? அதிர்ச்சியில் அரசியல் கட்சிகள்!

தமிழகத்தில் சட்டசபை தேர்தல் வரும் ஏப்ரல் மாதம் ஆறாம் தேதி நடைபெறவிருக்கிறது அதற்கான ஆயத்தப் பணிகளில் அரசியல்கட்சிகளும் மற்றும் தேர்தல் ஆணையம் போன்றவை மிக தீவிரமாக செயல்பட்டு வருகின்றனர். அந்த வகையில், சட்டசபை தேர்தலில் நிற்கும் ஒவ்வொருவரும் தங்களுடைய சொத்து மதிப்பு எவ்வளவு என்பதை தேர்தல் ஆணையத்திற்கு சமர்ப்பிக்க வேண்டும் என்பது தேர்தல் ஆணையத்தின் விதியாக இருந்து வருகிறது. அந்த வகையில், தமிழகத்தில் போட்டியிடக்கூடிய அனைத்துக் கட்சி வேட்பாளர்கள் மற்றும் சுயேட்சை வேட்பாளர்களும் தங்களுடைய சொத்து மதிப்புகளை … Read more

கேரள சட்டசபையில் கால் பதிக்கவிருக்கும் அதிமுக! மகிழ்ச்சியில் தொண்டர்கள்!

கேரள சட்டசபையில் கால் பதிக்கவிருக்கும் அதிமுக! மகிழ்ச்சியில் தொண்டர்கள்!

தேர்தல் பணிகளில் அனைத்து அரசியல் கட்சிகளும் மிகத் தீவிரமாக செயலாற்றி வருகிறார்கள். கடந்த மாதம் தமிழகம், கேரளா, புதுச்சேரி,மேற்கு வங்கம், அசாம் போன்ற ஐந்து மாநிலங்களுக்கு தேர்தல் தேதிகளை இந்திய தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா அறிவித்தார். அந்த விதத்தில் தமிழகம், கேரளா, புதுச்சேரி, ஆகிய 3 மாநிலங்களில் எதிர்வரும் ஏப்ரல் மாதம் ஆறாம் தேதி தேர்தல் நடைபெறவிருக்கிறது. தமிழகத்தில் ஏப்ரல் மாதம் 6-ஆம் தேதி ஒரே கட்டமாக 234 தொகுதிகளுக்கும் தேர்தல் நடைபெறவிருக்கிறது. அதேபோல … Read more

அவமதித்த அதிமுக… கழுத்தறுத்த திமுக… அரசியல் அனாதையாக்கப்பட்டதாக கருணாஸ் கதறல்…!

Karunas

வர உள்ள சட்டமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணியில் கணிசமான சீட் கிடைக்கும் என காத்திருந்த கருணாஸுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. பாஜக, பாமக, தேமுதிகவிற்கு நேரம் ஒதுக்கிய அளவிற்கு கூட சிறிய கட்சிகளை இபிஎஸ் – ஓபிஎஸ் பேச்சுவார்த்தைக்கு அழைக்கவில்லை. இதனால் கடுப்பான கருணாஸ் அதிமுக கூட்டணியில் இருந்து விலகுவதாக அறிவித்தார். தான் சசிகலா ஆதரவாளன் என்பதால் எடப்பாடி பழனிசாமி தன்னை ஒதுக்குவதாகவும், வன்னியர், கவுண்டர்கள் சமூகத்தின் வளர்ச்சிக்காக மட்டுமே அவர் பாடுபடுவதாகவும் பகீர் குற்றச்சாட்டுக்களை முன்வைத்தார். முக்குலத்தோர் … Read more

அதிமுகவிற்கு ஆளும் தகுதியும் தன்மையும்  இல்லை! “தண்ணீர் இல்லாத ஊரில் எடப்பாடி வாஷிங்மிஷின் கொடுப்பதாக சொல்கிறார்”கமல்ஹாசனின் கறார் பேச்சு!  

The supremacist has no right to rule! "Edappadi says he will give a washing machine in a city where there is no water" Kamal Haasan's speech!

அதிமுகவிற்கு ஆளும் தகுதியும் தன்மையும்  இல்லை! “தண்ணீர் இல்லாத ஊரில் எடப்பாடி வாஷிங்மிஷின் கொடுப்பதாக சொல்கிறார்”கமல்ஹாசனின் கறார் பேச்சு! வரும் சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் மாதம் 6 ஆம் தேதி நடைபெற உள்ளது.இந்நிலையில் மக்களின் ஓட்டுகளை பெறுவதற்கு அனைத்து கட்சிகளும் பல சலுகைகளை நாங்கள் ஆட்சிக்கு வந்தால் செய்ய போகிறோம் என்று கூறி வருகிறது.அதில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கோவை தெற்கு சட்டமன்ற தொகுதியில் போட்டியிடுகிறார்.அவர் கோவையில் வேட்புமனு தாக்கல் செய்தார்.அதனைத்தொடர்ந்து கோவையில் நேற்று … Read more

தமிழக முதல்வர் அதிரடி அறிவிப்பு! பெரு மகிழ்ச்சியில் விவசாய பெருங்குடி மக்கள்

தமிழக முதல்வர் அதிரடி அறிவிப்பு! பெரு மகிழ்ச்சியில் விவசாய பெருங்குடி மக்கள்

தமிழ்நாட்டிலேயே சட்டசபை தேர்தல் நடைபெற இருக்கிறது இதனால் தமிழக அரசியல் களம் சூடு பிடித்திருக்கிறது என்று தான் சொல்ல வேண்டும். ஏனென்றால் அந்த அளவிற்கு தமிழக அரசியல்வாதிகளின் செயல்பாடுகள் விறுவிறுப்பாக இருக்கின்றன.தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியும் அதேபோல தமிழகத்தின் எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் அவர்களும் தங்கள் கூட்டணி கட்சி வேட்பாளர்களை அதே போல தங்களுடைய கட்சி வேட்பாளர்களை ஆதரித்து தமிழகம் முழுவதும் சூறாவளி பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார்கள். அதிமுகவைப் பொறுத்தவரையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தேர்தல் முன்பிருந்தே … Read more

ஆட்சியை பிடிப்பதற்கு சூப்பர் அறிக்கையை வெளியிட்ட காங்கிரஸ்!

Congress releases super statement to seize power!

ஆட்சியை பிடிப்பதற்கு சூப்பர் அறிக்கையை வெளியிட்ட காங்கிரஸ்! தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் வரும் ஏப்ரல் மாதம் 6 ஆம் தேதி நடக்கயிருக்கிறது.இந்நிலையில் மக்களின் ஓட்டுகளை பெற கட்சினர் புதிய புதிய அறிக்கைகளை வெளியிட்டு வருகின்றனர்.அதில் காங்கிரஸ் திமுகவுடன் கூட்டணி வைத்துள்ளது.காங்கிரஸ் ஆனது திமுக கூட்டணியில் 25 இடங்களில் போட்டியிட உள்ளது.இதற்கான வேட்பாளர் பட்டியல் கடந்த 13  ஆம் தேதி வெளியிட்டனர்.தேர்தலுக்கான காங்கிரஸ் கட்சியின் அறிக்கையை கே.எஸ்.அழகிரி இன்று வெளியிட்டுள்ளார். அதில் காங்கிரஸ் கட்சியினர் கூறியிருப்பது, உள்ளாட்சிகளுக்கு மீண்டும் … Read more

100% திமுகவே சட்டமன்ற தேர்தலில் ஆட்சி அமைக்கும்! செய்வதறியாது தவிக்கும்  அதிமுகவினர்!

AIADMK's new technique to get people's votes! Other parties in shock!

100% திமுகவே சட்டமன்ற தேர்தலில் ஆட்சி அமைக்கும்! செய்வதறியாது தவிக்கும்  அதிமுகவினர்! சட்டமன்ற தேர்தல் வரும் ஏப்ரல் மாதம் 6 தேதி நடக்கயிருக்கிறது இந்நிலையில் மக்கள் முன் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது.கூட்டணி கட்சிகள் மூலமும் மக்களின் ஓட்டுகளை பெற நினைகின்றனர்.அதனைத்தொடர்ந்து திமுக ஆட்சி அமைக்குமா அல்லது அதிமுக ஆட்சி அமைக்குமா என்று ABP- சி என்ற செய்தி நிறுவனம் ஓர் கருத்து கணிப்பை நடத்தியது.இந்த சட்டமன்ற தேர்தலானதுதமிழ்நாடு,கேரளா உள்ளிட்ட  5 மாநிலங்களில் நடக்கயிருக்கிறது.அந்த ஐந்து … Read more

அதிமுக தலைமைக்கழகம் எடுத்த அதிரடி நடவடிக்கை! அதிர்ச்சியில் முக்கிய புள்ளி!

அதிமுக தலைமைக்கழகம் எடுத்த அதிரடி நடவடிக்கை! அதிர்ச்சியில் முக்கிய புள்ளி!

இன்றைய தினம் அதிமுகவின் தலைமை கழகத்தில் இருந்து வெளியிடப்பட்டிருக்கும் அறிவிப்பு ஒன்றில் அதிமுகவின் முன்னாள் அமைச்சர் ஒருவர் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டு இருப்பதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இது தொடர்பாக அதிமுக ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கழகத்தின் கொள்கை மற்றும் கோட்பாடுகளுக்கு விரோதமாக செயல்பட்ட காரணத்தால், அதோடு கழகத்தின் ஒழுக்கத்திற்கு மாசு ஏற்படுத்தும் விதமாக நடந்து கொண்ட காரணத்தாலும் கழகத்தின் கட்டுபாட்டை மீறி அதற்கு களங்கம் மற்றும் அவப்பெயரை ஏற்படுத்தும் … Read more