உறுதி உறுதி அதிமுகவிற்கு ஆதரவாக வீசத் தொடங்கிய அலை! பதற்றத்தில் திமுக!

உறுதி உறுதி அதிமுகவிற்கு ஆதரவாக வீசத் தொடங்கிய அலை! பதற்றத்தில் திமுக!

விரைவில் தமிழகத்திற்கு சட்டசபைத் தேர்தல் வரவிருப்பதால் தொடர்ந்து தமிழகத்தில் தேர்தல் களம் சூடு பிடித்திருக்கிறது. அந்த வகையில் தமிழகத்தில் இருக்கக்கூடிய அனைத்து அரசியல் கட்சிகளும் தங்கள் கூட்டணிக்காக பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். ஒரு சிலர் கூட்டணி பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகிறார்கள் இப்படி தேர்தலுக்கான வேலை மிக ஜரூராக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் அவர்கள் வன்னியர்களுக்கு அதிமுக அரசு கொடுத்து இருக்கின்ற 10.5 சதவீத இட ஒதுக்கீட்டுக்காக நம்முடைய … Read more

திமுகவில் அதிமுகவின் ஸ்லீப்பர் செல்ஸ்! அதிர்ச்சியில் திமுக தலைமை!

திமுகவில் அதிமுகவின் ஸ்லீப்பர் செல்ஸ்! அதிர்ச்சியில் திமுக தலைமை!

அண்மையில் 2021 ஆம் ஆண்டுக்கான சட்டசபை தேர்தலுக்கான தேர்தல் தேதியை அறிவித்தது இந்திய தேர்தல் ஆணையம். அதிலிருந்தே தமிழ்நாட்டில் அரசியல் பரபரப்பு தொற்றிக்கொண்டது. ஒருபுறம் அதிமுக திமுக ஆகிய இரண்டு கட்சிகளும் தங்களுடைய கூட்டணி பேச்சுவார்த்தைகளை ஆரம்பிப்பதும் முடிப்பதுமாக இருக்கிறார்கள். அதேபோல தேர்தல் நெருங்கும் சமயத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா சென்னை வந்து பேச்சுவார்த்தை நடத்தி சென்றிருக்கிறார். மறுபுறமோ சமீபத்தில் சிறை தண்டனை முடிந்து விடுதலையான சசிகலா தேர்தலை சந்திக்க காத்திருப்பதாக சொல்லப்படுகிறது. அவருடைய பங்கு … Read more

அதிர்ச்சி உடைந்தது அதிமுக கூட்டணி! முக்கிய கட்சி வெளியேற்றம்!

அதிர்ச்சி உடைந்தது அதிமுக கூட்டணி! முக்கிய கட்சி வெளியேற்றம்!

தமிழ்நாட்டில் தேர்தல் வருவதை முன்னிட்டு தமிழக அரசியல் களைகட்டி வருகின்றது. இதனை தொடர்ந்து திடீர் திடீரென்று திருப்பங்கள் நிறைந்த ஒரு விளையாட்டைப் போல தமிழக அரசியல் மாறிவிட்டது. சசிகலாவின் பங்கு எதிர்வரும் தேர்தலில் பெரிய அளவில் இருக்கக்கூடும் என்று எதிர்பார்க்கப்பட்டு வருகின்ற நிலையில், தங்களுக்கு போதிய முக்கியத்துவம் தொகுதிப் பங்கீட்டில் கூட்டணியிலும் கொடுக்கப்படவில்லை என்று அமைச்சர் தங்கமணி உடனான பேச்சுவார்த்தை தவிர்த்துவிட்டு தேமுதிக சென்று விட்டதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த விவகாரம் தமிழக அரசியலில் மிகப்பெரிய பரபரப்பை உண்டாக்கியிருக்கிறது. … Read more

அதிமுக கூட்டணியில் பாமக மற்றும் பாஜகவை விட அதிக தொகுதிகளைக் கேட்கும் தேமுதிக! கடும் அதிருப்தியில் அதிமுக

ADMK with DMDK-News4 Tamil Online Tamil News

அதிமுக கூட்டணியில் பாமக மற்றும் பாஜகவை விட அதிக தொகுதிகளைக் கேட்கும் தேமுதிக! கடும் அதிருப்தியில் அதிமுக 2021 சட்டமன்றத் தேர்தல் தேதி அறிவித்ததால் அதிமுக கூட்டணியில் உள்ள கட்சிகளுக்கிடையே தொகுதி பங்கீடு நடைபெற்று வருகிறது.அதிமுக கூட்டணியில் அதிகமான தொகுதிகளை கேட்ட பாமகவிற்கு ராஜதந்திரமாக செயல்பட்ட அதிமுக தலைமை இட ஒதுக்கீடு தருகிறோம் என செக் வைத்து வெறும் 23 தொகுதிகள் மட்டும் ஒதுக்கி கூட்டணியை உறுதி செய்துள்ளது. அதேபோல் மத்தியில் ஆளும் பாஜக அரசு இதுவரை … Read more

அசைந்து கொடுக்காத முதல்வர்! டெல்லிக்கு பறந்த அமித்ஷா!

அசைந்து கொடுக்காத முதல்வர்! டெல்லிக்கு பறந்த அமித்ஷா!

சட்டசபை தேர்தலுக்கு இன்னும் ஒரு மாத காலமே இருக்கின்ற நிலையில், தொகுதி எண்ணிக்கையை உறுதி செய்வதில் அனைத்து கூட்டணிக் கட்சிகளும் தீவிரமாக இறங்கியிருக்கின்றனர் அந்த விதத்தில் அதிமுக கூட்டணியில் பாட்டாளி மக்கள் கட்சிக்கு 23 தொகுதிகள் ஒதுக்கப்பட்டு இருக்கின்றன. அதேபோல பாஜகவுடன் பேச்சுவார்த்தையை அதிமுக ஆரம்பித்திருக்கிறது. நேற்று முன்தினம் இரவு தமிழகம் வந்து சேர்ந்த மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா நேற்று முழுவதுமே காரைக்கால் விழுப்புரம் போன்ற இடங்களில் பிரச்சாரத்தை மேற்கொண்டு இருக்கின்றார். இதனை அடுத்து நேற்று … Read more

சட்டசபையில் கண்ணீர் விட்ட அமைச்சர்!

சட்டசபையில் கண்ணீர் விட்ட அமைச்சர்!

மருத்துவமனையிலிருந்து மறுபிறவியில் வந்திருக்கிறேன் என்று தமிழக உணவுத்துறை அமைச்சர் காமராஜ் சட்டசபையில் கண்ணீருடன் தெரிவித்திருக்கிறார். சென்னையில் இருக்கின்ற கலைவாணர் அரங்கில் இடைக்கால பட்ஜெட் கூட்டத்தொடர் நடந்து வருகின்றது. இதில் சட்டசபை விதி எண் 110 இன் கீழ் கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் வாங்கிய விவசாய கடன் மற்றும் நகை கடன் அதோடு மகளிர் சுய உதவிக் குழுக்கள் வாங்கிய கடன் போன்றவற்றை தள்ளுபடி செய்து முதலமைச்சர் அறிவிப்பு வெளியிட்டு வருகின்றார். இந்த நிலையில், பிப்ரவரி மாதம் 27 … Read more

எடப்பாடி காட்டிய அதிரடி! தெரிந்துதான் செய்தாரா?

தமிழ்நாட்டில் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதிலிருந்து பரபரப்பு தொற்றிக்கொண்டது முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தேர்தல் தேதி அறிவிப்பதற்கு ஒரு சில மணி நேரங்களுக்கு முன்பாக சட்டசபையில் அறிவித்த பல அதிரடியான அறிவிப்புகள் அதிமுக கூட்டணியின் வெற்றி வாய்ப்பை பிரகாசமடைய செய்திருக்கிறது. அதேபோல தமிழ்நாட்டிலேயே பெரும்பான்மையாக இருக்கும் வன்னிய சமூக மக்களுக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் தனியான இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று வெகு காலமாகவே பாட்டாளி மக்கள் கட்சியின் சார்பாக வலியுறுத்தப்பட்டு வருகிறது. திமுகவின் ஆட்சி காலத்தில் … Read more

தொகுதி பங்கீடு! முதல்கட்ட பேச்சுவார்த்தை முடித்த முக்கிய கட்சிகள்!

தொகுதி பங்கீடு! முதல்கட்ட பேச்சுவார்த்தை முடித்த முக்கிய கட்சிகள்!

தமிழக சட்டசபை தேர்தல் வரும் ஏப்ரல் மாதம் ஆறாம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. நேற்று மாலை இதற்கான அறிவிப்பு வெளியானதைத் தொடர்ந்து அரசியல் கட்சிகள் தங்களுடைய கூட்டணி கட்சிகளுடன் தொகுதி பங்கீடு தொடர்பான பேச்சுவார்த்தைகளை முடிப்பதில் தீவிரம் காட்டி வருகிறார்கள். அந்தவிதத்தில், அதிமுக மற்றும் பாஜக கூட்டணி தொகுதி பங்கீடு தொடர்பான பேச்சுவார்த்தை இன்று காலை எட்டு முப்பது மணி அளவில் ஆரம்பமானது. சென்னை பசுமை வழிச்சாலை பகுதியில் இருக்கின்ற முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களின் … Read more

தொடங்கியது பேச்சுவார்த்தை! விரைவில் தொகுதிப் பங்கீடு!

தொடங்கியது பேச்சுவார்த்தை! விரைவில் தொகுதிப் பங்கீடு!

தமிழ்நாட்டில் தேர்தல் விறுவிறுப்பு ஆரம்பமாகிவிட்டது இதுவரையில் ஓரளவிற்கு இருந்த தேர்தலுக்காக வேலைகள் இனி வேகம் எடுப்பதற்கான வாய்ப்புகள் இருக்கிறது. ஏனென்றால் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு இருப்பதே இதற்கு காரணம் என்று தெரிவிக்கப்படுகிறது.ஆகவே அடுத்தடுத்து பரபரப்பான சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன. என்னும் அரசியல் கட்சிகளில் மீதம் இருப்பது தொகுதிப்பங்கீடு மற்றும் வேட்ப்பாளர் அறிவிப்பு மட்டுமே என்று சொல்லப்படுகிறது. தேர்தல் தேதி அறிவிக்கப் பட்டிருக்கும் நிலையில், பாஜகவின் தேர்தல் பொறுப்பாளர்கள் கிருஷ்ணன் ரெட்டி மற்றும் சி.டி.ரவி போன்றோர் தமிழக முதல்வர் … Read more

வன்னியர் உள் ஒதுக்கீட்டுக்கு எதிராக திமுக பரப்புரை? கடுப்பில் நிர்வாகிகள்!

Anna Arivalayam

வன்னியர் உள் ஒதுக்கீட்டுக்கு எதிராக திமுக பரப்புரை? கடுப்பில் நிர்வாகிகள்! வன்னியர் சங்கம் மற்றும் பாமகவின் 6 கட்ட போராட்டங்களைத் தொடர்ந்து, கல்வி மற்றும் வேலை வாய்ப்பில் வன்னியர்களுக்கு உட் ஒதுக்கீடு வழங்க அரசு முடிவெடுத்தது. இதையடுத்து பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் மற்றும் பாமக குழுவுடன் அமைச்சர்கள் பேச்சுவார்த்தை நடத்தி உள் ஒதுக்கீட்டை உறுதி செய்தி செய்தனர். தொடர்ந்து நேற்று சட்டப்பேரவையில், வன்னியர்களுக்கு உள் ஒதுக்கீடு வழங்குவதற்காகவும், சீர்மரபினருக்கு உள் ஒதுக்கீடு வழங்குவதற்காகவும் சட்ட முன்வரைவை … Read more