விஜய் ரசிகர் செய்த ட்விட்!அதிர்ச்சியில் எடப்பாடியார்!

Vijay fan tweet! Shocked Edappadiyar!

விஜய் ரசிகர் செய்த ட்விட்!அதிர்ச்சியில் எடப்பாடியார்! திருப்பூரை சேர்ந்த ஹரி என்பவர் தீவிர விஜய் ரசிகர்.இவரது டிவிட்டர் பக்கத்தில் இருக்கும் பதிவுகளை பார்க்கும் போதே தெரிகிறது இவர் தளபதி விஜயின் தீவிர ரசிகர் என்பது.வாத்தி ரைடு என்ற ட்விட்டர் பக்கத்தில் ஹரி அவரது கோரிக்கையை வெளியிட்டார்.அவரது ட்விட்டர் பக்கத்தின் கோரிக்கையை திருப்பூர் மாவட்ட ஆட்சியர் விஜய கார்த்திகேயன் நடவடிக்கை எடுத்துள்ளார். இதனையடுத்து ஹரி முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு கோரிக்கை ஒன்றை தனது ட்விட்டர் பக்கத்தின் மூலம் கேட்டுள்ளார்.அதில் … Read more

எதிர்க்கட்சிகளை சமாளிக்க ஆர் கே நகரில் அதிரடி வியூகம் வகுத்த அதிமுக தலைமை!

எதிர்க்கட்சிகளை சமாளிக்க ஆர் கே நகரில் அதிரடி வியூகம் வகுத்த அதிமுக தலைமை!

எதிர் வரும் சட்டசபை தேர்தலில் அதிமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள் மற்றும் அதற்கான வேட்பாளர்கள் யார் யார் என்ற மாதிரி பட்டியல் வெளியாகி பரபரப்பை உண்டாக்கியிருக்கிறது. அதில் பாரதிய ஜனதா கட்சிக்கு இருபது பாட்டாளி மக்கள் கட்சிக்கு 21 தொகுதிகளில் தேமுதிகவிற்கு 14 தொகுதிகளிலும் தமாகவிற்கு ஐந்து தொகுதிகளும் மற்ற கட்சிகளுக்கு மூன்று தொகுதிகளும் ஒதுக்கப்பட இருக்கிறது என்று தெரியவருகிறது மீதம் இருக்கின்ற 171 தொகுதிகளிலும் அதிமுக நேரடியாக கலந்து கொள்ள இருப்பதாக … Read more

டாஸ்மாக்கில் அதிமுகவினரின் அராஜகம்! ஓசி சரக்கால் நடந்த விபரீதம்!

The anarchy of the superpowers at Tasmak! Disaster at OC Freight!

டாஸ்மாக்கில் அதிமுகவினரின் அராஜகம்! ஓசி சரக்கால் நடந்த விபரீதம்! டாஸ்மாக் கடைகளில் குடிகாரர்களின் அராஜக வேலைகள் நடந்துக்கொண்டே தான் உள்ளது.இந்நிலையில் கோவை அருகே மலுமிச்சம்பட்டியில் பார் வசதியுடன் கூடிய டாஸ்மாக் கடை ஒன்று உள்ளது.நேற்று முன்தினம் இரவு அந்த டாஸ்மாக் கடைக்கு மது அருந்த வந்தவர்கள் மது கடை ஊழியரிடம் சரக்கு கேட்டுள்ளனர், மதுக்கடை ஊழியர் காசு கொடுங்கள் என அவர்களிடம் கேட்டுள்ளார்.அதற்கு அவர்கள் நாங்கள் யார் என்று தெரியுமா? என்கிட்டேயே பண கேட்குறியா? எங்களை பகைச்சுகிட்டு … Read more

பத்து வருடங்கள் கழித்து காங்கிரசுக்கு  கிடைத்த வெற்றி!

Ten years later the victory for Congress!

பத்து வருடங்கள் கழித்து காங்கிரசுக்கு  கிடைத்த வெற்றி! கடந்த 2009 ஆம் ஆண்டு நடைப்பெற்ற லோக்சபா தேர்தலில் காங்கரசுக்கு ஆதரவாக சிவகங்கையில் மத்திய அமைச்சர் சிதம்பரம் போட்டியிட்டார்.அவரை எதிர்த்து  அ.தி.மு.க சார்பில் ராஜ்கண்ணன் போட்டியிட்டார்.இந்த லோக்சபா தேர்தலில் 3,334 வாக்குகள் வித்தியாசத்தில் காங்கிரசுக்கு ஆதரவாக போட்டியிட்ட சிதம்பரம் வெற்றிபெற்றார். இதனையடுத்து சிதம்பரத்தின் வெற்றியை எதிர்த்து அ.தி.மு.க சார்பில் போட்டியிட்ட ராஜகண்ணன் உயர் நீதிமன்றத்தில் தேர்தல் வழக்கு பதிவு செய்தார். பத்து ஆண்டுகளாக இழுத்துக் கொண்டிருந்த இந்த வழக்கை … Read more

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு! அமைச்சர் செங்கோட்டையன் வெளியிட்ட முக்கிய தகவல்!

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு! அமைச்சர் செங்கோட்டையன் வெளியிட்ட முக்கிய தகவல்!

மாதத்தில் முதல் மற்றும் மூன்றாவது சனிக்கிழமைகளில் பள்ளிகளுக்கு விடுமுறை விடுவது தொடர்பாக தற்போது எதுவும் தெரிவிக்க இயலாது என்று தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்திருக்கிறார். ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையத்தில் பத்திரிக்கையாளர்களுக்கு பேட்டி கொடுத்த தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்ததாவது, 45 வயதிற்கு அதிகமானவர்களுக்கு மறுபடியும் டிஆர்பி தேர்வு எழுத வாய்ப்பு கொடுப்பது தொடர்பாக, ஆலோசனை செய்யப்பட்டு வருகின்றது. தமிழக பட்ஜெட்டில் இந்த வருடம் பள்ளிக்கல்வித்துறைக்கு கூடுதலான நிதி ஒதுக்கப்படும் என்று தகவல் … Read more

தொகுதிப் பங்கீடு! பாஜகவிற்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த அதிமுக!

தொகுதிப் பங்கீடு! பாஜகவிற்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த அதிமுக!

சட்டசபை தேர்தலில் பாரதிய ஜனதா கட்சிக்கு எத்தனை தொகுதிகள் என்பது தொடர்பாக ஆட்சி முடிவு செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. பாஜக கோரிக்கையை அதிமுக ஏற்றுக் கொண்டதாகவும் தகவல்கள் கிடைத்திருக்கின்றன. தமிழ்நாட்டில் சட்டசபை தேர்தல் நடைபெற இருக்கின்றது இதனை தொடர்ந்து தேர்தலுக்காக பல்வேறு வியூகங்களை செய்துவந்தது ரஜினி தலைமையில் கூட்டணி அதிமுகவுடன் கூட்டணி மூன்றாவது அணி என்று பல முயற்சிகளை செய்து பாஜக செயல்பட தொடங்கியது. ஆனால் ரஜினிகாந்த் அரசியல் கட்சி தொடங்குவதில் இருந்து பின்வாங்கிய காரணத்தால், … Read more

திமுகவிற்கு எதிராகவே ஸ்டாலினிடம்  மனு கொடுத்த பெண்! சமூக வலைத்தளங்களில் வைரலாகும்  மனு!

The woman who petitioned Stalin against the DMK! Petition goes viral on social media!

திமுகவிற்கு எதிராகவே ஸ்டாலினிடம்  மனு கொடுத்த பெண்! சமூக வலைத்தளங்களில் வைரலாகும்  மனு! தேர்தல் நெருங்கி வரும் வேலையில் ஸ்டாலின் அவர்கள் ஆட்சியை பிடிப்பதற்காக பல அறிக்கைகளை கூறிவருகிறார்.இந்நிலையில் “உங்கள் தொகிதியில் ஸ்டாலின்” என்ற பொதுகூட்டத்தை கூட்டி வருகிறார்.இதில் பொது மக்கள் கலந்துக்கொண்டு தங்களின் கோரிக்கைகளை மனு மூலம் ஸ்டாலினிடம் தெரிவிக்க வேண்டும்.இந்நிலையில் நாகப்பட்டினம் அருகே நடந்த பொதுக்கூட்டத்தில் ஸ்டாலின் நாங்கள் ஆட்சிக்கு வந்து நூறு நாட்களுக்குள் நீங்கள் கொடுக்கும் மனுக்களிலுள்ள கோரிக்கைகளை  நிறைவேற்ற போவதாக கூறினார். … Read more

குழி பறித்த தேமுதிக! துணை முதல்வர் சொந்த ஊரிலேயே மண்ணை கவ்விய அதிமுக!

குழி பறித்த தேமுதிக! துணை முதல்வர் சொந்த ஊரிலேயே மண்ணை கவ்விய அதிமுக!

2019ஆம் ஆண்டு நடந்த உள்ளாட்சி தேர்தலில் தேனி மாவட்டம் பெரியகுளம் ஊராட்சி ஒன்றிய பகுதியில் இருக்கின்ற 16 வார்டுகளில் திமுக 8 இடங்களில் அபார வெற்றியடைந்தது. அதிமுக 6 இடங்களிலும் தேமுதிக மற்றும் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் ஒரு இடத்திலும் வெற்றி பெற்றது. அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் உறுப்பினர் ஆதரவுடன் தலைவர் பதவியை கைப்பற்ற திமுக காய் நகர்த்தியது .ஆனால் திமுக சார்பில் வெற்றியடைந்த 8வது வார்டு உறுப்பினர் செல்வம் அதிமுகவிற்கு தாவினார். இதன் … Read more

சொன்ன சொல்லை நிறைவேற்றாத எடப்பாடியார்! நிறைவேற்ற மறந்து விட்டாரா என கேட்கும்  திமுக!

Edappadiyar did not fulfill his word! DMK asks if he forgot to fulfill!

சொன்ன சொல்லை நிறைவேற்றாத எடப்பாடியார்! நிறைவேற்ற மறந்து விட்டாரா என கேட்கும்  திமுக! தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கிய நிலையில் பரபரப்பாக தேர்தல் பிரச்சாரம் நடந்து வருகிறது.இந்நிலையில்  புதுக்கோட்டை மாவட்டத்தில் திருமயம் அருகே உனையூர் கிராமத்தில் “உங்கள் தொகுதியில் ஸ்டாலின்” என்ற மக்கள் குறைக்கேட்பு நிகழ்ச்சி நடைபெற்றது. அதில் ஸ்டாலின் பல கேள்விகளை அதிமுகவிற்கு எதிராகவே கேட்டார்.அதில் ஒன்றான,அவர் செய்வேன் என்று கூறிய பல திட்டங்கள்  பலவற்றை நிறைவேற்றவில்லை என சொல்லிக்காட்டி பேசினார். கடந்த 2011 … Read more

ஜெயலலிதா மரணம் குறித்து சர்ச்சையை கிளப்பிய கடம்பூர் ராஜு!

ஜெயலலிதா மரணம் குறித்து சர்ச்சையை கிளப்பிய கடம்பூர் ராஜு!

ஜெயலலிதா இயற்கையாகவே உடல் நிலை பாதிக்கப்பட்டு மருத்துவமனைக்கு சென்றார். அவர் திரும்பி வந்துவிடுவார் என்று நாங்கள் நினைத்தோம். ஆனால் அவர் உயிருடன் திரும்பி வரவில்லை என்று தெரிவித்திருக்கின்றார். தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனத்தின் 2021 23 ஆம் வருடத்திற்கான புதிய நிர்வாகிகள் பதவியேற்பு விழா சென்னை வடபழனியில் நடந்தது. இந்த நிகழ்ச்சியில் அமைச்சர் கடம்பூர் ராஜு சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். அதில் உரையாற்றிய அவர் நடிகர் சங்கத் தேர்தல் முடியாமல் இருப்பது வருத்தத்தை தருகின்றன. அது எந்தவித … Read more