நெருங்கிவரும் தேர்தல் அதிரடி சரவெடி அறிவிப்புகளை வெளியிட்ட முதல்வர்! வியப்பில் எதிர்க்கட்சிகள்!

நெருங்கிவரும் தேர்தல் அதிரடி சரவெடி அறிவிப்புகளை வெளியிட்ட முதல்வர்! வியப்பில் எதிர்க்கட்சிகள்!

சட்டசபைத் தேர்தல் நெருங்கி வரும் காரணத்தால் ,எல்லா அரசியல் கட்சிகளும் தீவிரமாக தேர்தல் பிரசாரத்தில் தங்களை ஈடுபடுத்தி வருகிறார்கள். முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி பல திட்டங்களை அறிவித்து அதனை தொடங்கி வைத்தும் வருகின்றார். இந்த நிலையில், நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் சட்டசபை தொகுதிக்கு உட்பட்ட கபிலர்மலை பகுதியில் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தன்னுடைய தேர்தல் பிரச்சாரத்தை மேற்கொண்டார். இந்த சமயத்தில் அவர் மக்களிடையே உரையாற்றி இருக்கிறார். அங்கே அவர் உரையாற்றியதாவது, சட்டம்-ஒழுங்கை பாதுகாப்பதில் நாட்டிலேயே தமிழகம் தான் … Read more

நாளை தமிழக இடைக்கால பட்ஜெட் தாக்கல்! எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு!

நாளை தமிழக இடைக்கால பட்ஜெட் தாக்கல்! எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு!

தமிழக சட்டசபைக்கு இன்னும் இரண்டு மாதங்களில் தேர்தல் நடைபெற இருப்பதால் ஆளும் கட்சி நாள்தோறும் தமிழக மக்களுக்கு சலுகைகளை வாரி வழங்கி வருகின்றது என்று எதிர்க்கட்சிகள் புகார் தெரிவித்து வருகின்றன. இந்த நிலையில், நாளை தமிழக சட்டசபையில் அதிமுக அரசு தன்னுடைய கடைசி மற்றும் இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்ய இருக்கின்றது. ஆளுநர் உரையுடன் இந்த வருடத்திற்கான முதல் சட்டசபை கூட்டம் ஆரம்பித்த நிலையில், விவசாயிகள் கடன் தகுதி பெண்களுக்கு எதிரான குற்றங்களில் ஈடுபடுபவர்களுக்கு கடுமையான தண்டனை … Read more

அதிமுகவில் இணக்கமாகும் அமமுக! 40 சீட் டீல் ஓகே?

அதிமுகவில் இணக்கமாகும் அமமுக! 40 சீட் டீல் ஓகே?

அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச் செயலாளர் டி டி வி தினகரன் சில தொழிலதிபர்கள் மூலமாக பாரதிய ஜனதா கட்சியின் மேலிடத்தை தொடர்புகொண்டு அதிமுகவிடம் தன்னுடைய கட்சியை இணைப்பதற்கு பேச்சுவார்த்தை நடத்தி இருக்கிறார் என்று சொல்லப்படுகிறது. அந்த சமயத்தில் அவருக்கு பொதுச் செயலாளர் பதவியை கொடுத்தால் கட்சியை இணைக்க தயார் எனவும், பாரதிய ஜனதா கட்சி சொல்வது படி நடப்பதாகவும், உறுதியளித்திருக்கிறார் டிடிவி தினகரன். இதற்கு ஒருசில பாரதிய ஜனதா கட்சியின் தலைவர்கள் சம்மதம் தெரிவித்து … Read more

பெண்களின் ஓட்டை அள்ளுவதற்கு முதல்வரின் அடுத்த அதிரடி அறிவிப்பு!

பெண்களின் ஓட்டை அள்ளுவதற்கு முதல்வரின் அடுத்த அதிரடி அறிவிப்பு!

தமிழ்நாட்டில் விரைவில் சட்டசபை தேர்தல் நடைபெற இருக்கிறது அதோடு அதற்கான தேதியும் விரைவில் அறிவிக்கப்பட இருக்கிறது. ஆகவே தமிழ்நாட்டில் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கி இருக்கிறது. தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தீவிரமான தேர்தல் பிரச்சாரத்தில் இருந்து வருகின்றார். ஒவ்வொரு மாவட்டத்தின் தேவைகளையும் அறிந்து கொண்டு அதற்கான பல அதிரடி அறிவிப்புகளை வெளியிட்டு வருகின்ற முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி 16.43 லட்சம் விவசாயிகளின் விவசாய கடன்களை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். அதேபோல 24 மணி நேரமும் … Read more

அமைச்சர் செங்கோட்டையன் உயிருக்கு திடீரென்று ஏற்பட்ட ஆபத்து! அதிர்ச்சியில் அதிமுக வட்டாரம்!

அமைச்சர் செங்கோட்டையன் உயிருக்கு திடீரென்று ஏற்பட்ட ஆபத்து! அதிர்ச்சியில் அதிமுக வட்டாரம்!

கோபி அருகே இருக்கின்ற வேட்டைக்காரன் கோவில் பகுதியில் ரூபாய் 4.60 கோடி செலவில் அமைக்கப்பட்டு இருக்கின்ற படகு சவாரி உடன் உடைய பூங்காவை தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் கே ஏ செங்கோட்டையன் மற்றும் சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கே. சி கருப்பண்ணன் போன்றோர் ஆரம்பித்து வைத்தார்கள். அந்த சமயத்தில், அமைச்சர்கள், ஈரோடு மாவட்ட ஆட்சியர் கதிரவன் போன்றோர் படகு சவாரி ஆரம்பித்து வைப்பதற்காக விசைப்படகில் ஏற முற்பட்டனர். அந்த சமயத்தில் படகு தடுமாறி கவிழும் நிலைக்கு … Read more

வழக்குகள் அனைத்தும் ரத்து! எடப்பாடி பழனிச்சாமி அதிரடியான அறிவிப்பு!

வழக்குகள் அனைத்தும் ரத்து! எடப்பாடி பழனிச்சாமி அதிரடியான அறிவிப்பு!

மத்திய அரசு கொண்டுவந்த குடியுரிமை சட்டத் திருத்தத்திற்கு எதிராக போராட்டம் நடத்தியவர்கள் மீது தொடுக்கப்பட்ட வழக்குகள் எல்லாம் வாபஸ் பெறப்படுகிறது என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்திருக்கிறார். தென்காசி மாவட்டம் கடையநல்லூர் பகுதியில் எடப்பாடி பழனிச்சாமி பிரச்சாரத்தை தொடங்கினார். அந்த சமயத்தில் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டு இருக்கிறார்.மத்திய அரசின் குடியுரிமை சட்டத்திற்கு எதிராக போராட்டம் நடத்தியவர்கள் மீது தொடுக்கப்பட்ட 1500வழக்குகள் பதிவாகியிருக்கிறது ஒருசில வழக்குகளை தவிர எல்லா வழக்குகளும் ரத்து செய்யப்படுகின்றது என்று தெரிவித்திருக்கிறார். முதல்வர் அவர்கள் … Read more

விழுப்புரம் மாவட்டத்தில் அதிமுக சார்பாக பிரம்மாண்ட மாநாடு! அதிர்ச்சியில் திமுக!

விழுப்புரம் மாவட்டத்தில் அதிமுக சார்பாக பிரம்மாண்ட மாநாடு! அதிர்ச்சியில் திமுக!

சட்டசபை தேர்தல் நெருங்கி வரும் காரணத்தால், விழுப்புரம் மாவட்டத்தில் அதிமுக சார்பாக எதிர்வரும் 28 ஆம் தேதி ஒரு பிரமாண்டமான மாநாடு நடைபெற இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த மாநாட்டில் பாட்டாளி மக்கள் கட்சி ,பாரதிய ஜனதா, அதிமுக மற்றும் தேமுதிக போன்ற அதிமுகவின் கூட்டணி கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கூட்டணி பேச்சுவார்த்தைகள் அனைத்தும் முடிந்துவிட்ட நிலையில், கூட்டணி கட்சிகளுடன் தொகுதி பங்கீடு விரைவில் நடைபெறும் என்று தெரிவிக்கப்படுகிறது. அதோடு தேர்தல் தேதி அறிவிப்பதற்கு முன்பாகவே … Read more

அடுத்த தர்மயுத்தம் தயார்! அதிமுகவிற்குள் வெடிக்கவுள்ள பூகம்பம்

அடுத்த தர்மயுத்தம் தயார்! அதிமுகவிற்குள் வெடிக்கவுள்ள பூகம்பம்

அடுத்த தர்மயுத்தம் தயார்! அதிமுகவிற்குள் வெடிக்கவுள்ள பூகம்பம்   தமிழகத்தில் விரைவில் சட்டமன்ற தேர்தல் வரவுள்ளதால் அதிமுக மற்றும் திமுக என இரண்டு கட்சிகளும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.இந்நிலையில் தான் சொத்து குவிப்பு வழக்கில் சிறைக்கு சென்ற சசிகலாவின் விடுதலை தமிழக அரசியலை உச்ச கட்ட பரபரப்பிற்கு இழுத்து சென்றது.ஆனால் எதிர்பார்த்த அளவிற்கு அவரது வருகைக்கு யாரும் முக்கியத்துவம் அளிக்கவில்லை.குறிப்பாக அவரது சென்னை வருகையின் போது மட்டுமே ஊடகங்கள் அனைத்தும் முக்கியத்துவம் கொடுத்தன.அதன் பிறகு சசிகலா … Read more

என் அனுபவம் தான் அவருடைய வயது! உதயநிதிக்கு சுளீர் பதிலளித்த முதலமைச்சர்!

என் அனுபவம் தான் அவருடைய வயது! உதயநிதிக்கு சுளீர் பதிலளித்த முதலமைச்சர்!

அதிமுகவின் அரசு எந்த ஒரு திட்டத்தையும் செயல்படுத்தவில்லை என்று ஸ்டாலின் பச்சையாக பொய் சொல்லி வருவதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்திருக்கிறார். திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூரில் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தேர்தல் பிரசாரத்தை மேற்கொண்டார்.அந்த சமயத்தில் அவர் தெரிவித்தபோது திமுக ஆட்சியையும் கடந்த 2011 ஆம் ஆண்டு முதல் 2021 ஆம் ஆண்டு வரையில் நடைபெற்ற அதிமுக ஆட்சியின் ஒப்பிட்டு பாருங்கள் அதிமுக ஆட்சியில் ஏகப்பட்ட திட்டங்கள் நிறைவேற்றப்பட்டு வருகின்றன. திமுக தலைவர் ஸ்டாலின் திட்டமிட்டு விமர்சனம் … Read more

பத்திரிகையாளர்களுக்கு அதிரடி பேட்டி கொடுத்த ஜெயகுமார்! அதிர்ச்சியில் புதுச்சேரி அரசு!

பத்திரிகையாளர்களுக்கு அதிரடி பேட்டி கொடுத்த ஜெயகுமார்! அதிர்ச்சியில் புதுச்சேரி அரசு!

புதுச்சேரி மாநிலத்தில் மீனவர்களுடன் காங்கிரஸ் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ராகுல்காந்தி கலந்துரையாடினார். அந்த சமயத்தில் ஒரு மூதாட்டி முதல் அமைச்சர் நாராயணசாமி தொடர்பான குற்றச்சாட்டை முன்வைத்தார். ஆனால் ராகுல் காந்தியிடம் அவர் மொழிபெயர்த்து தெரிவித்தபோது, தவறாக தெரிவித்தார் என்றார் அவர் நிவர் புயல் தொடர்பான தருணங்களை பற்றி பேசுகிறார் நான் அந்த சமயத்தில் அவர்களை சந்தித்தேன் என்று கூறுகின்றார். என்று அமைச்சர் நாராயணசாமி மாற்றி தெரிவித்திருந்தார். இந்த நிலையில் இதுகுறித்து முதல் அமைச்சர் நாராயணசாமி விளக்கம் தெரிவித்திருக்கிறார் … Read more