கனவு காணாதீர்கள்! ஓபிஎஸ் போட்ட அதிரடி ட்வீட் அதிர்ந்து போன திமுக!

கனவு காணாதீர்கள்! ஓபிஎஸ் போட்ட அதிரடி ட்வீட் அதிர்ந்து போன திமுக!

ஊழலும் திமுகவும் வெவ்வேறு இல்லை என்பதை மக்கள் நன்றாக தெரிந்து கொண்டார்கள் என்றும், இரட்டைஇலை மீண்டும் மீண்டும் மலர்வதை தமிழகத்தின் தீய சக்திகளால் எப்போதும் தடுக்க இயலாது என்றும், தமிழகத்தின் துணை முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம் தெரிவித்திருக்கிறார், இதுதொடர்பாக அவர் தன்னுடைய வலைப்பக்கத்தில் பதிவிட்டு இருக்கிறார். இந்திய அரசியல் வரலாற்றில் ஊழலுக்காக கலைக்கப்பட்ட ஒரே ஆட்சி திமுக ஆட்சி தான் என்றும் அவர் தெரிவித்திருக்கிறார். இந்திய நாட்டிற்கும், தமிழ் நாட்டிற்கும் உலக அரங்கில் மிகப் பெரிய அவமானத்தை … Read more

மேற்கோள் காட்டி பேசிய பிரதமர்! அரங்கில் நடந்த நெகிழ்ச்சியான சம்பவம்!

modi ops eps

மேற்கோள் காட்டி பேசிய பிரதமர்! அரங்கில் நடந்த நெகிழ்ச்சியான சம்பவம்! இன்று காலையில் டெல்லியிலிருந்து சென்னைக்கு தனி விமானம் மூலம் பிரதமர் வந்தார்.அவரை வரவேற்கும் விதமாக நேரு கலையரங்கில் நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டது.அதில் கலந்து கொண்ட பிரதமர் உரையாற்றினார்.அப்போது பிரதமர் பேசுகையில் அவ்வையாரின் வரப்புயர நீர் உருகும் நீர் உயரக்  நெல் உயரும் குடி உயரக்  கோல் உயரும் கோல் உயரக் கோன் உயார்வான் என்று மேற்கோள்காட்டி பேசினார். மேலும்  சென்னையில் தயாரிக்கப்பட்ட அர்ஜுன் எம்.பி.டி.-எம்.கே.ஐ ஏ … Read more

சென்னை வந்த பிரதமர் மோடிக்கு இப்படிப்பட்ட வரவேற்பா!

Such a welcome to Prime Minister Modi who came to Chennai!

சென்னை வந்த பிரதமர் மோடிக்கு இப்படிப்பட்ட வரவேற்பா! பல்வேறு புதிய திட்டங்களை தொடங்கி வைக்க பிரதமர் நரேந்திர மோடி இன்று சென்னை வந்துள்ளார்.விமான நிலையத்தில் செயலாளர் ராஜீவ் ரஞ்சன் பூங்கொத்து கொடுத்து வரவேற்றார்.பல்வேறு புதிய திட்டங்களை தொடங்கி வைப்பதற்காக டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் சென்னைக்கு புறப்பட்ட பிரதமர் இன்று காலை  10.35 மணியளவில் சென்னை விமான நிலையம் வந்தடைந்தார். இதையடுத்து ஐ.என்.எஸ்.அடையாறு கடற்படைத் தளத்தில் பிரதமர் மோடியை முதல்வர் எடப்பாடியார் மற்றும் துணை முதல்வர் … Read more

ஒரு கோட்டருக்கும் கோழி பிரியாணிக்கும் சேரும் மக்கள் பொதுக்கூட்டம்!

Public gathering for a kottar and chicken biryani!

ஒரு கோட்டருக்கும் கோழி பிரியாணிக்கும் சேரும் மக்கள் பொதுக்கூட்டம்! சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அதிக அளவு பணப்புழக்கம்  ஆரம்பித்து விட்டது.தேர்தல் அறிவிப்பை வெளியிடுவதற்கு முன்னதாகவே தேர்தல் களம் சூடுபிடிக்க ஆரம்பித்துவிட்டது.இந்நிலையில் தான் திருப்பூர் மாவட்டம் சட்டசபை தொகுதியை கைப்பற்றுவதற்கு திமுக மற்றும் அதிமுகவினர்  ஒருவர்பின் ஒருவராக போட்டிப்போட்டு  பிரச்சாரம் நடத்தி வருகின்றனர். இவர்கள் மட்டுமின்றி மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசனும் களத்தில் இறங்கி பிரச்சாரம் செய்து வருகிறார்.காங்கிரஸ் கட்சி சார்பாக ராகுல் காந்தி … Read more

இந்த அமைச்சர் தான் சசிகலாவின் காலில் முதலில் விழப் போகிறார்! அடிச்சு சொல்லும் முக்கிய நபர்

Sasikala

இந்த அமைச்சர் தான் சசிகலாவின் காலில் முதலில் விழப் போகிறார்! அடிச்சு சொல்லும் முக்கிய நபர் தமிழக சட்டமன்ற தேர்தல் நெருங்குவதையொட்டி அதிமுக மற்றும் திமுக என இரண்டு பிரதான கட்சிகளும் தீவிர பிரச்சாரத்தில் இறங்கி விட்டன.இந்த முறை இரண்டு கட்சிகளும் கூட்டணியை முடிவு செய்யாமலே பிரச்சார களத்திற்கு வந்து விட்டன.இந்த முறையும் தமிழக சட்ட மன்ற தேர்தலில் பலமுனை போட்டி என்பதால் அரசியல் கட்சிகள் ஒருவருக்கொருவர் மாறி மாறி விமர்சனங்களை வைத்து வருகின்றனர். இந்நிலையில் சென்னையிலுள்ள … Read more

உதயநிதியை கண்டுகொள்ளாத தேவர் சமுதாயம் சிவி சண்முகத்தை டார்கெட் செய்தது ஏன்? தினகரனின் மாஸ்டர் பிளான்

உதயநிதியை கண்டுகொள்ளாத தேவர் சமுதாயம் சிவி சண்முகத்தை டார்கெட் செய்தது ஏன்? தினகரனின் மாஸ்டர் பிளான் உதயநிதி சசிகலாவை இழிவாக பேசிய போது அமைதியாக இருந்த இந்த சமுதாய மக்கள் சட்டத்துறை அமைச்சர் சிவி சண்முகம் பேசியதற்கு மட்டும் ஆவேசமடைந்த ஏன்? என பலரும் சந்தேகத்தை கிளப்பியுள்ளனர். இந்நிலையில் குலம் என்றால் குடும்பம் என்று தான் பொருள்,ஒருவேளை நான் பேசியது அவர்களுக்கு சரியாக புரியாமல் இருந்தால் அதற்காக வருத்தத்தை தெரிவித்து கொள்கிறேன் என அவர் விளக்கமளித்துள்ளார். தேர்தல் … Read more

தமிழக அரசின் உதவி வேண்டுமா? இனி ஒரு போன் செய்தாலே போதும்!

All you have to do is make a phone call to get the help of the Tamil Nadu government! Edappadiyar is about to start today!

தமிழக அரசின் உதவி வேண்டுமா? இனி ஒரு போன் செய்தாலே போதும்! தமிழக அரசின் உதவியை பெற இனி ஒரு போன் செய்தாலே போதும்! இதற்கான திட்டத்தை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று தொடங்க உள்ளார். சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் வேலையில் பல புதிய திட்டங்களை எடப்பாடி அரசு அறிவித்து மக்களின் ஓட்டுக்களை கவர திட்டமிட்டு வருகிறது.இதில் குறிப்பாக திமுக அரசு ஆட்சுக்கு வந்த பிறகு செய்யப்போவதாக கூறும் வாக்குறுதிகளை இப்பொழுதே உடனுக்குடன் எடப்பாடி … Read more

அவர்கள் தண்டிக்கப்படுவார்கள்! ஜெயக்குமார் அதிரடி!

அவர்கள் தண்டிக்கப்படுவார்கள்! ஜெயக்குமார் அதிரடி!

எதிர்க் கட்சியான திமுக இப்பொழுது மிகப்பெரிய பசியில் இருக்கிறது. அந்த கட்சியை சார்ந்த அனைவரும் கொள்ளையடிப்பதற்கு தற்போது தயாராக இருக்கிறார்கள் அவர்கள் கொள்ளையடிப்பதற்கு தமிழக மக்கள் இடம் தர மாட்டார்கள் என்பது எல்லோருக்கும் தெரியும். திமுகவிற்கு எதிர்வரும் தேர்தலில் தான் கடைசி தேர்தல் என்று மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்திருக்கிறார். மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் பத்திரிகையாளர்களை சந்தித்தபோது பெங்களூரில் இருந்து சென்னைக்கு வந்திருக்கும் சசிகலா 198 கோடி ரூபாய் செலவு செய்ததாக நாளிதழில் செய்தி வெளியாகியிருக்கிறது. மக்கள் … Read more

மீண்டும் ஒருமுறை விவசாயிகளை இன்ப அதிர்ச்சியில் ஆழ்த்திய முதல்வர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!

மீண்டும் ஒருமுறை விவசாயிகளை இன்ப அதிர்ச்சியில் ஆழ்த்திய முதல்வர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!

விவசாயிகளை பயன் அடைய செய்யும் வகையில் 24 மணி நேரமும் மும்முனை மின்சாரம் வழங்கப்படும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்திருக்கிறார். தமிழக சட்டசபைக்கு வருகின்ற மே மாதம் வாக்கில் தேர்தல் நடைபெற இருப்பதை தொடர்ந்து அதிமுக சார்பில் தேர்தல் வேலைகள் மும்முரமாக நடந்து வருகிறது . அதனை தொடர்ந்து முதலமைச்சர் வேட்பாளராக எடப்பாடி பழனிச்சாமியை அந்த கட்சியின் தலைமை அறிவித்திருக்கிறது. இதனைத் தொடர்ந்து தமிழக சட்டசபை தேர்தலை முன்னிட்டு முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தன்னுடைய சொந்த … Read more

உனக்கு ஜாதி இருக்குதுண்ணா அவருக்கு இருக்காதா என்ன? சிவி சண்முகத்துக்கு ஆதரவாக களமிறங்கிய பாமக பிரமுகர்

CV Shanmugam with Dr Ramadoss

உனக்கு ஜாதி இருக்குதுண்ணா அவருக்கு இருக்காதா என்ன? சிவி சண்முகத்துக்கு ஆதரவாக களமிறங்கிய பாமக பிரமுகர் சொத்து குவிப்பு வழக்கில் சசிகலா நீதிமன்றத்தால் குற்றவாளி என்று அறிவிக்கப்பட்டு நான்கு ஆண்டுகள் பெங்களூர் சிறையில் தண்டனை அனுபவித்து தற்போது தமிழகம் வந்தடைந்தார். சசிகலாவின் வருகை அதிமுகவின் பல முக்கிய தலைவர்களுக்கு பிடிக்கவில்லை‌ காரணம் இங்கே மீண்டும் அதிமுகவை கைப்பற்றி விடுவார்களோ என்ற அச்சம் தான் என்று கூறப்படுகிறது. குறிப்பாக அதிமுகவில் உள்ள அமைச்சர்கள் பலரும் சசிகலாவை எதிர்த்து பேச … Read more