புதிய ரேஷன் அட்டை  விண்ணப்பித்தவரா? இது அரசு வெளியிட்ட புதிய உத்தரவு!

Attention Family Cardholders! Here is the important information of the government!

புதிய ரேஷன் அட்டை  விண்ணப்பித்தவரா? இது அரசு வெளியிட்ட புதிய உத்தரவு! கொரோனா தொற்றின் பிடியில் மக்கள் சிக்கிக் கொண்டிருக்கும் வேளையில் அரசாங்கம் பல நலத்திட்ட உதவிகளை செய்தது. குறிப்பாக 4000 ரூபாய் பணத்தை நிதியாக மக்களுக்கு வழங்கியது. இது மட்டுமன்றி இலவச மள்ளிகை பொருள்களையும் மக்களுக்கு வழங்கியது. அச்சூழலில் குடும்ப அட்டை இல்லாதவர்கள் பெருமளவு பாதிக்கப்பட்டனர். சலுகைகள் ஏதும் அவர்களுக்கு கிடைக்கவில்லை. அதனால் பலர் குடும்ப அட்டைக்கு விண்ணப்பித்தனர். சட்டமன்ற தேர்தல் நடைபெற்றது. இப்பொழுது இரு … Read more

சொன்ன சொல்லை காப்பாற்றாத திமுக! அரசு பணியாளர்களின் ஊதிய உயர்வு விவகாரம்!

Need Exemption Bill Matters! Chief who has invited parties!

சொன்ன சொல்லை காப்பாற்றாத திமுக! அரசு பணியாளர்களின் ஊதிய உயர்வு விவகாரம்! கொரோனா தொற்றானது கடந்த இரண்டு வருடங்களாக மக்களை பாதித்து வருகிறது.முதல் அலையின் போதெல்லாம் தடுப்பூசி இன்றியும் முன்னேற்பாடுகள் இன்றியும் இருந்தது.இந்நிலையில் பாதிக்கப்பட்ட மக்களை மீட்டு கொண்டு வருவதின் பங்கு குறிப்பாக மருத்துவர்களிடமே காணப்பட்டது. அச்சமயத்தில் மருத்துவர்கள் இரு உடைகளை அணிந்துகொண்டு காற்று கூட உள் நுழைய முடியா அளவிற்கு தங்களை பாதுகாத்துக் கொண்டும், கொரோனா பாதித்த வரையும் கண்காணித்து வந்தனர்.இதில் பல மருத்துவர்கள் தொற்று … Read more

சென்னையில் உள்ள வீட்டை காலி செய்த ஓபிஎஸ்.!! காரணம் இதுவா.?

அதிமுக ஒருங்கிணைப்பாளரும், தமிழக முன்னாள் முதல்வருமான ஓ பன்னீர்செல்வம் சென்னை தி நகரில் உள்ள வீட்டை காலி செய்ய உள்ளார். சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள தென்பெண்ணை அரசு பங்களாவில் கடந்த 10 ஆண்டுகளாக வசித்து வந்தார் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம். இவர் முதலமைச்சர், துணை முதலமைச்சர் என பல முக்கிய பொறுப்புகளில் இருந்ததன் காரணமாக அங்கு அவருக்கு ஒதுக்கப்பட்டிருந்தது. தற்போது, தமிழகத்தில் ஆட்சி மாற்றம் காரணமாக, அவர் அந்த அரசு பங்களாவை காலி செய்துவிட்டு … Read more

வாக்குச்சாவடிகளில் வெப் கேமரா பொருத்தாது ஏன்? திமுகவை ரைட் லெப்ட் வாங்கும்  முன்னாள் அதிமுக அமைச்சர்!

Why webcam does not fit in polls? Former ADMK minister buys DMK right-left

வாக்குச்சாவடிகளில் வெப் கேமரா பொருத்தாது ஏன்? திமுகவை ரைட் லெப்ட் வாங்கும்  முன்னாள் அதிமுக அமைச்சர்! தமிழ்நாட்டில் பத்தாண்டுகள் கழித்து தற்போத் தான் திமுக ஆட்சியை கைப்பற்றியது.ஆட்சி அமர்த்திய முதல் பல நலத்திட்டங்களை செய்து வருகிறது.இருப்பினும் ஓர் திட்டம் மூலம் விலைகளை குறைத்தால் மறைமுகமாக  அடுத்த ஏதோ ஒன்றில் விலையை உயர்த்திவிடுகின்றனர்.இவ்வாறு இவர்கள் செய்யும் திட்டத்தை பற்றி சுற்றுவட்டாரங்கள் பேசி வருகிறது.அந்தவகையில் தற்போது 9 புதிய மாவட்டங்கள் பிரிக்கப்பட்டது.அந்த 9 மாவட்டங்களில் ஊராக உள்ளாட்சி தேர்தல் தற்போது … Read more

வாத்தி ரைடு மேற்கொண்ட முதல்வர்! தமிழகத்தின் அடுத்த அதிரடி இதுதான்! 

Chief who landed on the field! 14 crore project work study !!

வாத்தி ரைடு மேற்கொண்ட முதல்வர்! தமிழகத்தின் அடுத்த அதிரடி இதுதான்! திமுக பத்தாண்டுகள் கழித்து தற்பொழுது தான் ஆட்சி அமர்த்தியுள்ளது.அதனால் மக்களின் தேவைகளை கேட்டறிந்து ஒன்றொன்றாக நிறைவேற்றி வருகிறது.அதுமட்டுமின்றி பிரச்சாரத்தின் போது மக்களுக்கு செய்வதாக 505 வாக்குறுதிகளை திமுக அளித்தது.தற்பொழுது அதில் 202 வாக்குறுதிகளை நிறைவேற்றி உள்ளதாக கூறியுள்ளது.அதுமட்டுமின்றி மக்களுக்கு பயன் தரும் வகையில் பல திட்டங்களை அமல்படுத்தியுள்ளனர்.மக்களை தேடி மருத்துவம்,மாணவர்களை தேடி கல்வி போன்றவை மக்கள் பார்வையில் புதிதாக பார்க்கப்படுகிறது.அதுமட்டுமின்றி பெண்களுக்கு கட்டணமில்லா பேருந்து பயணம் … Read more

அதிமுக மற்றும் பாமக இடையே கல்லடி தாக்குதல்! 

attack between AIADMK and BJP!

அதிமுக மற்றும் பாமக இடையே கல்லடி தாக்குதல்! தமிழ்நாட்டில் புதிதாக 9 மாவட்டங்கள் பிரிக்கப்பட்டுள்ளது.அந்த 9 மாவட்டங்களில் ஊராக உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளது,.இந்த தேர்தலனாது 2 கட்டங்களாக நடைபெற உள்ளது.வெற்றி பெற வேண்டும் என்று தொடர்ந்து பிரச்ச்ராம செய்து வருகின்றனர்.அதேபோல பிரச்ச்ராம் நடிபெரும் மாவட்டங்களில் மட்டும் நான்கு நாட்களுக்கு விடுப்பு அளித்துள்ளனர்.அவ்வாறு நேற்று திண்டிவனம் அருகே ஒலக்கூர் என்ற கிராமம் உள்ளது.அந்த கிராமத்தில் வேட்பாளர்கள் அனைவரும் தொடர்ந்து பிரச்சாரம் செய்து வருகின்றனர்.அங்குள்ள பாமகவிற்குகும் அதிகமுவினருக்கும் முன்பே … Read more

உள்ளாட்சித் தேர்தலில் அதிமுகவினரிடையே கோஷ்டி மோதல்.!! அதிரடி நடவடிக்கை எடுத்த ஓபிஎஸ்- இபிஎஸ்.!!

கடந்த அதிமுக ஆட்சியில் விழுப்புரம், காஞ்சிபுரம், வேலூர், திருநெல்வேலி ஆகிய மாவட்டங்கள் பிரிக்கப்பட்டு புதிய மாவட்டங்களாக கள்ளக்குறிச்சி, திருப்பத்தூர், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, தென்காசி ஆகிய மாவட்டங்கள் புதிதாக பிரிக்கப்பட்டது. அதன் காரணமாக, 27 மாவட்டங்களில் மட்டும் உள்ளாட்சித் தேர்தல்கள் நடந்து முடிந்த நிலையில் இந்த புதிய 9 மாவட்டங்களில் இன்னும் உள்ளாட்சித் தேர்தல் நடைபெறவில்லை. இந்நிலையில் தமிழகத்தில் புதிதாக பிரிக்கப்பட்ட 9 மாவட்டங்களுக்கு ஊரக உள்ளாட்சி தேர்தல் வரும் அக்டோம்பர் 6,9 தேதிகளில் இரண்டு கட்டங்களாக நடைபெற … Read more

ஒற்றை தலைமையின் கீழ் வந்துவிட்டதா அதிமுக!

அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் அவர்கள் தன்னுடைய மனைவி விஜயலட்சுமியின் மரணத்தால் சற்றே துவண்டு போய் தான் இருக்கிறார் என்றால் அது மிகையாகாது. அவருடைய மனைவி விஜயலட்சுமி உயிரிழந்ததை தொடர்ந்து கடந்த சில வார காலமாக அவர் சென்னை பக்கமே வராமல் தன்னுடைய சொந்த ஊரிலேயே தங்கி இருந்தார். அதாவது தன்னுடைய மனைவிக்கான ஈமச் சடங்குகளை செய்ய வேண்டும் என்ற காரணத்திற்காக அவர் தன்னுடைய சொந்த ஊரில் தங்கியிருந்தார். இந்த நிலையில், மறுபுறம் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி … Read more

ஸ்டாலினை பாராட்டிய அதிமுகவின் முன்னாள் அமைச்சர்! அதிர்ச்சியில் அதிமுக தலைமை!

மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா அவர்கள் ஆட்சி காலத்தில் அவர் ஒரு பெண்ணாக இருந்தாலும் ரவுடிகள், தாதாக்கள் உள்ளிட்டோருக்கு சிம்ம சொப்பனமாக விளங்கினார் என்றால் அது மிகை ஆகாது. அதோடு எதிர்க் கட்சியை சார்ந்தவர்களும் கூட அவர் மீது குற்றம்,குறை சொல்வதற்கு சற்று பயந்த தான் இருப்பார்கள் என்று சொல்லலாம். அப்படி ஒரு ஆற்றல் மிக்க மனிதராக முன் சமூக அக்கறை மிக்க அரசியல்வாதியாகவும், பெண்கள் மீது அதிக அக்கறை கொண்டவராகவும் எதிர்க்கட்சியினருக்கு சிம்ம சொப்பனமாக விளங்கியவர் … Read more

ஊழல் வழக்கில் முன்னாள் அதிமுக அமைச்சருக்கு நீதிமன்றம் வழங்கிய அதிரடி தீர்ப்பு!

Order to remove roadside statues! High Court Next Action!

ஊழல் வழக்கில் முன்னாள் அதிமுக அமைச்சருக்கு நீதிமன்றம் வழங்கிய அதிரடி தீர்ப்பு! பத்தாண்டுகள் கழித்து இம்முறை நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் திமுக வெற்றி பெற்றது.தற்பொழுது 4 மாதங்களைக் கடந்து ஆட்சியை நடத்தி வருகிறது.பலர் நல்ல முறையில் ஆட்சி நடத்துவதாக தொடர்ந்து ஸ்டாலினிடம் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.இந்நிலையில் தங்கள் ஆட்சிக்கு வந்தால் முன்புள்ள ஆட்சியில் நடைபெற்ற ஊழல்களை வெளிக்கொண்டு வருவதாக கூறினர். அதேபோல இவர்கள் ஆட்சி அமைத்ததும் முன்னாள் திமுக அமைச்சர்கள் வீட்டில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் சோதனை … Read more