அன்பார்ந்த வாக்காளர் பெருமக்களே! இன்று உடன் ஓய்கிறது இந்த குரல்!

Dear Voter Gentlemen! This voice rests with today!

அன்பார்ந்த வாக்காளர் பெருமக்களே! இன்று உடன் ஓய்கிறது இந்த குரல்! சட்டமன்ற தேர்தலானது மொத்தம் 5 மாநிலங்களில் நடக்கப்போகிறது.இந்த 5 மாநிலங்களில் புதுச்சேரி,தமிழ்நாடு,கேரளா போன்ற மாநிலங்களில் ஒரே நாளில் வாக்கு பதிவுகள் தொடங்குகின்றனர்.அந்தவகையில் அந்த 5  மாநிலங்களிலும் அனல் பரக்கும் பிரச்சாரம் நடந்து வருகிறது.முதலில் தேர்தல் தேதியானது பிப்ரவரி மாதம் 26 ஆம் தேதி நடைபெற்றது.அதனையடுத்து வேட்புமனு தாக்கல் மார்ச் 12 நடைப்பெற்று மார்ச் 19 ஆம் தேதி நிறைவடைந்தது.மார்ச் 20 தேதி வேட்புமனு மீதான பரிசீலனை … Read more

திமுகவுக்கு வந்த அடுத்த சிக்கல்! அதிர்ச்சியில் ஸ்டாலின்!

தமிழகத்தில் சட்டசபை தேர்தல் நெருங்கி வரும் காரணத்தால் தேர்தல்களம் விறுவிறுப்பாக காணப்படுகிறது.இந்தநிலையில், எதிர்கட்சியான திமுக என்னதான் தமிழகம் முழுவதிலும் ஆளும் கட்சிக்கு எதிராக பிரச்சாரம் மேற்கொண்டாலும் தமிழக மக்களிடையே அதிமுகவிற்கு இருக்கும் நற்பெயருக்கு கலங்கம் விளைவிக்க முடியாத நிலையில், அந்தக் கட்சி விரக்தியில் இருந்து வருகிறது.ஆகவேதான் பெண்கள் தொடர்பாகவும் மற்றும் மறைந்த அரசியல் தலைவர்கள் தொடர்பாகவும் அடுத்தடுத்து அருவருக்கத்தக்க சில கருத்துக்களை அந்த கட்சியினர் தெரிவித்து வருகிறார்கள் என்று சொல்லப்படுகிறது. இந்தநிலையில் மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா … Read more

சேலத்தை தட்டித் தூக்க போகும் ஸ்டாலின்! அதிர்ச்சியில் எடப்பாடியார்!

Stalin goes to sleep knocking Salem! He was shocked!

சேலத்தை தட்டித் தூக்க போகும் ஸ்டாலின்! அதிர்ச்சியில் எடப்பாடியார்! தமிழக சட்டமன்ற தேர்தல் வரும் ஏப்ரல் மாதம் 6 ஆம் தேதி நடைபெற இருக்கிறது.இந்த சட்டமன்றத்தேர்தலில் இரும் பெரிய கட்சிகள் தன்னுடன் கூட்டணி கட்சிகளை அமைத்துக்கொண்டது.இந்த கூட்டணி கட்சிகளால் தேர்தல் களமானது சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது.இரு பெரிய மூத்த தலைவர்களுக்கு பிறகு மோதும் முதல் சட்டமன்ற தேர்தல் இதுவே ஆகும்.இந்த தேர்தலை இன்னும் பரபரப்பாக்கும் விதத்தில் பல ஊடகங்கள் தேர்தல் கருத்து கணிப்பை எடுத்து வெளியிட்டு வருகிறது. அந்தவகையில் … Read more

பழசை கிளறிய ஜெயக்குமார்! பரிதவிப்பில் திமுக தலைமை!

விரைவில் தேர்தல் வரவிருப்பதால் தமிழகத்தில் அமைச்சர்கள், முதலமைச்சர், துணை முதலமைச்சர் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் என்று முக்கிய நபர்கள் எல்லோரும் தீவிர பிரச்சாரத்தில் இறங்கிவருகிறார்கள்.அந்த விதத்தில் தமிழக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தன்னுடைய சொந்த தொகுதியான ராயபுரம் தொகுதியில் பிரச்சாரத்தை மேற்கொண்டார். அப்பொழுது பெண்கள் தொடர்பாக சர்ச்சை பேச்சுகள் திமுக நிறுத்திக்கொள்ள வேண்டும் அதேபோல பெண்கள் தொடர்பாக சர்ச்சை பேச்சு பேசிய ராதாரவி மீது உடனடியாக நடவடிக்கை எடுத்த திமுக தலைமை இப்போது ராசா மீது நடவடிக்கை … Read more

 வாக்குச்சாவடிகளில் தில்லுமுல்லு செய்பவர்களுக்கு லாக்கப் தான்! மக்களே     உஷார்!

Lockup is for those who fret at the polls! People beware!

 வாக்குச்சாவடிகளில் தில்லுமுல்லு செய்பவர்களுக்கு லாக்கப் தான்! மக்களே     உஷார்! தமிழகத்தில் வரும் சட்டமன்ற தேர்தலானது ஏப்ரல் மாதம் 6 தேதி நடக்கயிருக்கிறது. இரு கட்சிகளும் தன் கூட்டணி கட்சிகளுடன் வாக்கு சேகரிப்பதில் ஆர்வமாக உள்ளனர்.இந்நிலையில் மக்களின் வாக்குகள் கவர பல நூதன முறைகளை அரசியல்வாதிகள் கைப்பற்றி வருகின்றனர்.அதனையடுத்து ஆளுங்கட்சியும் எதிர் கட்சியும் மூத்த தலைவர்கள் இன்றி போட்டியிடுவது இதுவே முதல் முறையாகும்.அந்தவகையில் இவர்களுடன் கூட்டணி வைக்காமல் சில நடுநிலை கட்சிகளும் தேர்தலில் களமிறங்கியுள்ளது. தமிழகத்தில் ஆட்சியை … Read more

மீண்டும் வேகம் எடுக்கும் கொரோனா! முதல்வரை தேடும் மக்கள்!

கடந்த 2020 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 25ஆம் தேதி முதல் தமிழகத்தில் கொரோனா பரவத்தொடங்கியது இதனைத் தொடர்ந்து நாடு முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது.இதனால் நாடு முழுவதிலும் இருக்கின்ற பள்ளி கல்லூரிகள் தொழிற்சாலைகள் கடைகள் போன்ற அனைத்தும் முடங்கி போயினர். நாட்டில் இருக்கின்ற மக்கள் எல்லோரும் வாழ்வாதாரத்தை இழந்து தவித்துக் கொண்டிருந்தார்கள்.அவர்களுக்கு உதவி புரியும் வகையில் மத்திய அரசு பல்வேறு சலுகைகளை அறிவித்து பார்த்தது. ஆனால் தமிழகத்தில் மத்திய அரசு அறிவித்த திட்டங்கள் வந்து சேர்ந்தாலும் அது … Read more

திமுக கனிமொழி மீது வழக்கு! அதிர்ச்சியில் ஸ்டாலின்!

Case on DMK Kanimozhi! Stalin in shock!

திமுக கனிமொழி மீது வழக்கு! அதிர்ச்சியில் ஸ்டாலின்! தமிழக சட்டமன்ற தேர்தலானது வரும் ஏப்ரல் மாதம் 6 ஆம் தேதி நடைபெற இருக்கிறது.இரு கட்சிகளும் தன் கூட்டணி கட்சிகளுடன் வாக்கு சேகரிப்பதில் ஆர்வமாக உள்ளனர்.இந்நிலையில் மக்களின் வாக்குகள் கவர பல நூதன முறைகளை அரசியல்வாதிகள் கைப்பற்றி வருகின்றனர்.அதனையடுத்து ஆளுங்கட்சியும் எதிர் கட்சியும் மூத்த தலைவர்கள் இன்றி போட்டியிடுவது இதுவே முதல் முறையாகும்.அந்தவகையில் இவர்களுடன் கூட்டணி வைக்காமல் சில நடுநிலை கட்சிகளும் தேர்தலில் களமிறங்கியுள்ளது. தமிழகத்தில் ஆட்சியை யார் … Read more

இதுமட்டும் நடந்தால்! தமிழக மக்களை எச்சரித்த பிரதமர் மோடி!

Modi

பேச்சுக்கள் தமிழகத்தில் கொந்தளிப்பை உருவாக்கியுள்ளது. திமுக சார்பில் ஆயிரம் விளக்கு தொகுதியில் மருத்துவர் சரவணன் போட்டியிடுகிறார். அவரை ஆதரித்து கடந்த 26ம் தேதி அன்று ஆயிரம் விளக்கு தொகுதியில் நடந்த பிரச்சார பொதுக்கூட்டத்தில் பங்கேற்ற திமுக துணைப் பொதுச் செயலாளரும், எம்.பி.யுமான ஆ.ராசா, ஸ்டாலின் முறையாக திருமணம் நடந்த தாய்க்கு 300 நாட்கள் கழித்து முறையாக பிறந்த குழந்தை. ஆனால் எடப்பாடி பழனிச்சாமி, முதல்வர் ஜெயலலிதாவின் மரணத்திற்குப் பின்னர் குறுக்கு வழியில் பதவிக்கு வந்தவர். அதாவது கள்ள … Read more

முதல்வரை டென்ஷன் ஆகிய முக்கிய புள்ளிகள்!

தேர்தல் நெருங்கி வருவதால் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம் எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் உள்ளிட்டோர் தமிழகம் முழுவதும் தீவிர பிரசாரத்தில் இறங்கி இருக்கிறார்கள்.இதனை இன்றைய தினம் கன்னியாகுமரி பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் தன்னுடைய பரப்புரை மேற்கொண்டார். அப்போது இதுவரையில் இங்கே அதிமுக சார்பாக வெற்றி பெற்ற சட்டசபை உறுப்பினர்களோ அல்லது இங்கே நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று மத்திய அமைச்சராக இருந்த பிஜேபியை சார்ந்த பொன் ராதாகிருஷ்ணன் … Read more

வன்னியர் இட ஒதுக்கீடு கண்துடைப்பா? மீண்டும் சர்ச்சையை கிளப்பிய ஓபிஎஸ்!

OPS

தமிழகத்தில் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் வன்னியர்கள் உள்ளிட்ட 21 சமூகங்கள் அடங்கிய மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 20 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்பட்டு வருகிறது. ஆனால் தங்கள் சமூகத்திற்கு மட்டும் தனியாக 20 சதவீத இட ஒதுக்கீடு வேண்டுமென 40 ஆண்டுகளாக பாமகவினர் போராடி வந்தனர். ஆனால் அதிமுக இந்த கோரிக்கைக்கு செவி சாய்க்காமல் இருந்ததால் கூட்டணியை விட்டு பாமக விலகும் நிலை ஏற்பட்டது. எனவே கடந்த பிப்ரவரி மாதம் 26ம் தேதி நடந்த சட்டமன்ற கூட்டத்தில் … Read more