பார்வையற்றவர்களின் கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்ற வேண்டும் – அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்!

பார்வையற்றவர்களின் கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்ற வேண்டும் – அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்! பார்வையற்ற மாற்றுத்திறனாளிகளின் கோரிக்கைகளை அறிந்து உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். சென்னை பூந்தமல்லி நெடுஞ்சாலையில் பார்வை மாற்றுத்திறனாளிகள் இன்று இரண்டாவது நாளாக மறியலில் ஈடுபட்டுள்ளனர். அரசு வேலை வாய்ப்புகளில் 1% இட ஒதுக்கீடு பார்வையற்றோருக்கு டிஎன்பிஎஸ்சி மூலம் சிறப்பு தேர்வு நடத்தி பணி வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட 9 கோரிக்கைகளை முன்வைத்து மறியலில் ஈடுபட்டு உள்ளனர். … Read more

முன்னெச்சரிக்கை நடவடிக்கை ….. நெய்வேலி வழி செல்லும் பேருந்துகள் நிறுத்தம் !!

முன்னெச்சரிக்கை நடவடிக்கை ….. நெய்வேலி வழி செல்லும் பேருந்துகள் நிறுத்தம் !!   என்.எல்.சி. 2-வது சுரங்க விரிவாக்க பணிகளை கைவிட வலியுறுத்தி பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் தலைமையில் முற்றுகையிடும் போராட்டம் நடைபெற்றது.   இப்போராட்டத்தில் பல்வேறு மாவட்டங்களில் இருந்து பா.ம.க.வினர் மற்றும் விவசாயிகள் கலந்து கொண்டனர்.பின்னர், அன்புமணி ராமதாஸ் தலைமையில் என்.எல்.சி.க்குள் நுழைவதற்காக போராட்டக்காரர்கள் புறப்பட்டனர்.வாயிலை நோக்கி புறப்பட்ட அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தியதால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.   இதனால் அப்பகுதியில் பதற்றம் உருவானது. … Read more

திமுகவுடன் பாமக கூட்டணியா? அன்புமணி சொன்ன பதில்!

திமுகவுடன் பாமக கூட்டணியா? அன்புமணி சொன்ன பதில்! சேலத்தில் இன்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் இரும்பாலையை தனியார் மயமாக்க விடமாட்டேன் என்று தெரிவித்தார். சேலம் மாநகரில் 3 தலைமுறையாக பாதாள சாக்கடை திட்டம் நிறைவடையாமல் உள்ளது என்று அவர் குற்றம் சாட்டினார். மேலும் மேட்டூர் உபரி நீர் திட்டத்தை முழுமையாக நிறைவேற்ற பட்ஜெட் கூட்டத்தொடரில் அறிவிக்க வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார். என்.எல்.சி நிறுவனத்தின் விரிவாக்கப் பணிக்காக நிலம் … Read more

இந்த தாக்குதலை சகித்துக் கொள்ள முடியாது- சிங்கள கடற்படையினருக்கு எதிராக பாமக தலைவர் கண்டனம்!!

This attack cannot be tolerated- BAM leader condemns against Sinhalese navy!!

இந்த தாக்குதலை சகித்துக் கொள்ள முடியாது- சிங்கள கடற்படையினருக்கு எதிராக பாமக தலைவர் கண்டனம்!! தமிழக மீனவர்கள் அவர்களது எல்லை தாண்டி மீன்பிடிப்பதாக கூறி சிங்கள கடற்படையினர் தொடர்ந்து அவர்களை தாக்குதல் மற்றும் கைது செய்யும் நடவடிக்கை போன்றவற்றை மேற்கொண்டு வருவதை குறித்து பல கட்சியினர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் தரங்கம்பாடி மீனவர்கள் எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி சிங்கள கடற்படையினர் தாக்கியுள்ளது குறித்து பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் அவர்கள் தனது … Read more

தமிழகத்தில் உடனடியாக மதுக்கடைகளை மூடவேண்டும் – அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல் 

தமிழகத்தில் உடனடியாக மதுக்கடைகளை மூடவேண்டும் – அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல் சாலை விபத்தில் உயிரிழப்போர் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் தமிழகத்தில் மதுக்கடைகளை உடனடியாக மூட வேண்டும் என்று டாக்டர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். சாலை விபத்துகளுக்கு முதன்மை காரணம் மதுக்கடைகள் தான் என்பது நன்றாக தெரிந்தும் கூட அரசு அவற்றை மூடுவதற்கு நடவடிக்கை எடுக்காதது மிகுந்த ஏமாற்றமளிக்கிறது. சாலை விபத்துகளுக்கு முதன்மை காரணம் மதுக்கடைகள் தான் என்பதை அறிந்ததால் தான் சென்னை உயர்நீதிமன்றம், உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்து … Read more

கிராமப்புறங்களில் கல்வி வளர்ச்சியை ஏற்படுத்த வேண்டும்- சவுமியா அன்புமணி!

Education should be developed in rural areas - Soumya Anbumani!

கிராமப்புறங்களில் கல்வி வளர்ச்சியை ஏற்படுத்த வேண்டும்- சவுமியா அன்புமணி! சென்னை பல்கலைக்கழக முன்னாள் மாணவர்கள் சங்க விழாவில் பேசிய சவுமியா அன்புமணி அவர்கள் நகரங்களை போலவே கிராமப்புறங்களிலும் கல்வி வளர்ச்சியை ஏற்படுத்த வேண்டும் என்று தெரிவித்துள்ளார். சென்னை பல்கலைக்கழகத்தில் முன்னாள் மாணவர்கள் சங்கம் புத்துயிர் பெற்று மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது. இந்த சங்கத்தின் தொடக்க விழா பல்கலைக்கழக நூற்றாண்டு கட்டிட வளாக அரங்கில் நேற்று விமர்சையாக நடைபெற்றது. இந்த தொடக்க விழாவிற்கு சென்னை பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர் எஸ்.கவுரி … Read more

 தற்கொலைகளுக்கு கவர்னர் தான் பொறுப்பு! ஆளுநரை விளாசிய அன்புமணி ராமதாஸ்! 

தற்கொலைகளுக்கு கவர்னர் தான் பொறுப்பு! ஆளுநரை விளாசிய அன்புமணி ராமதாஸ்!  ஆன்லைன் சூதாட்ட தற்கொலைகளுக்கு கவர்னர் தான் பொறுப்பு ஏற்க வேண்டும் என பாமக தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார். தமிழ்நாட்டில் இனியும் ஆன்லைன் சூதாட்ட தற்கொலைகள் நிகழாமல் தடுக்க தடைச் சட்டத்திற்கு ஆளுநர் ஒப்புதல் வழங்க வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார். பாமக தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் எம்.பி தனது ட்விட்டர் பதிவில் கூறி இருப்பதாவது, மதுரை அருகே உள்ள சாத்தமங்கலத்தில் ஆன்லைன் … Read more

உயிரை பணயம் வைத்து வேலை செய்த செவிலியர்களுக்கு இந்த கதியா? – தமிழக அரசை கண்டிக்கும் பாமக நிறுவனர்!

Is this the fate of the nurses who risked their lives? - Bamaga founder who condemns the Tamil Nadu government!

உயிரை பணயம் வைத்து வேலை செய்த செவிலியர்களுக்கு இந்த கதியா? – தமிழக அரசை கண்டிக்கும் பாமக நிறுவனர்! கொரோனா தொற்றின் போது கட்டுப்படுத்த முடியாத அளவிற்கு பரவல் காணப்பட்டத்தோடு மருத்துவமனைகளில் தொற்று பாதிப்பு உறுதியாகி நோயாளிகள் குவிந்த வண்ணமாகவே இருந்தனர்.இதனால் போதுமான அளவு மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் இல்லாததால் புதிதாக நியமிக்கப்பட்டனர். கடந்த ஆண்டு தொற்று பரவலானது சற்று குறைந்த நிலையில் புதிதாக நியமிக்கப்பட்ட 3200 பேரில் 800 செவிலியர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டனர்.மீண்டும் தற்பொழுது … Read more

அன்புமணி ராமதாஸ்: அதிமுக இரு திசைகளாக உள்ளது..அதனுடன் கூட்டணி இல்லை! சலித்து போன மக்களுக்கு பாமகவின் புதிய ஆட்சி!

Ramadoss: AIADMK is in two directions..no alliance with it! Bamagawa's new regime for the bored people!

அன்புமணி ராமதாஸ்: அதிமுக இரு திசைகளாக உள்ளது..அதனுடன் கூட்டணி இல்லை! சலித்து போன மக்களுக்கு பாமகவின் புதிய ஆட்சி! திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள பாமக நிர்வாகிகளுடன் அன்புமணி ராமதாஸ் ஆலோசனை மேற்கொண்டார். அதன் பிறகு அங்கிருந்த செய்தியாளர்களிடம் பேட்டி அளித்தார். அதில் அவர் கூறியதாவது, தற்பொழுது வரை சென்னையில் மழை நீர் வடிகால் பணிகள் சரிவர முடிவு பெறாமலே உள்ளது. பருவமழை காரணமாக ஆங்காங்கே நீர் தேக்கங்கள் ஏற்படுகிறது. மேலும் சென்னையை சுற்றியுள்ள சில பகுதிகளில் தமிழக … Read more