கலாஷேத்ரா விவகாரம் புகாரளிக்க தனி இணையதளம்! நீதிபதி கண்ணன் அறிவிப்பு

கலாஷேத்ரா விவகாரம் புகாரளிக்க தனி இணையதளம்! நீதிபதி கண்ணன் அறிவிப்பு மத்திய அரசின் கலாசாரத் துறையின் கீழ் உள்ள கலாஷேத்ரா நிறுவனம் நடத்தி வரும் ருக்மணி தேவி கவின் கலைக் கல்லூரி சென்னை திருவான்மியூரில் இயங்கி வருகிறது. இக்கல்லூரியில் பணியாற்றும் 4 ஊழியர்கள், பாலியல் தொல்லை தருவதாகக் கூறி கடந்த சில வாரங்களுக்கு முன்பு மாணவிகள் உள்ளிருப்புப் போராட்டம் நடத்தினர். இதுதொடர்பாக மாநில மகளிர் ஆணையம் விசாரணை நடத்தி வந்த நிலையில், மாநில மனித உரிமை ஆணைய … Read more

அரசு பள்ளிகளை கொண்டாடுவோம் என்ற தலைப்பில் விழிப்புணர்வு பேரணி மற்றும் நிகழ்ச்சி-கல்வித்துறை அறிவிப்பு!

அரசு பள்ளிகளில் மாணவர்கள் எண்ணிக்கை குறைவாக உள்ள பகுதிகளில், அரசு பள்ளிகளை கொண்டாடுவோம் என்ற தலைப்பில் விழிப்புணர்வு பேரணி மற்றும் நிகழ்ச்சிகளை நடத்த கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது. பள்ளிக் கல்வி ஆணையர், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு அனுப்பி உள்ள சுற்றறிக்கையில், அரசு பள்ளி மாணவர்களுக்கு காலை உணவு, மதிய உணவு , இலவச சீருடை, இலவச பாட புத்தகங்கள் , இலவச நோட்டு புத்தகங்கள் என பலவகையான திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன என்றும். ஆனாலும் அரசு பள்ளிகளில் … Read more

ரெயில் சேவையில் மாற்றம்! தெற்கு ரயில்வே வெளியிட்ட முக்கிய அறிவிப்பு! 

ரெயில் சேவையில் மாற்றம்! தெற்கு ரயில்வே வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!  தண்டவாளத்தில் செய்யப்படும் பராமரிப்பு பணி காரணமாக ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இதன்படி பல்லவன், பாண்டியன், மற்றும் சிலம்பு எக்ஸ்பிரஸ் ஆகிய சேவைகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளன. இது பற்றி தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியுள்ளதாவது, ரெயில் தண்டவாளம் பராமரிப்பு, தொழில்நுட்பப் பணிகள் காரணமாக, சென்னை எழும்பூர் – காரைக்குடிக்கு பிப்ரவரி.16, 17, 20, 21, 23, 24, 27, … Read more

திருப்பதி தேவஸ்தானம் வெளியிட்ட அறிவிப்பு! இன்று முதல் கட்டண சேவை டிக்கெட் வெளியீடு!

Announcement released by Tirupati Devasthanam! Paid service ticket release from today!

திருப்பதி தேவஸ்தானம் வெளியிட்ட அறிவிப்பு! இன்று முதல் கட்டண சேவை டிக்கெட் வெளியீடு! பக்தர்கள் அதிக அளவு செல்லும் கோவில்களில் ஒன்றாக இருப்பது திருமலை ஏழுமலையான் கோவில். ஆண்டுதோறும் வரும் வைகுண்ட ஏகாதசி அன்று சொர்க்கவாசல் திறக்கப்படும். அதுமட்டுமின்றி புரட்டாசி மாதம் முதலில் இருந்தே பக்தர்கள் அதிக அளவு வருகை புரிவார்கள்.ஆனால் கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா பரவல் காரணமாக பக்தர்கள் சாமி தரிசனம் செய்யவும், மலையேறவும் அனுமதிக்கப்படவில்லை. கடந்த ஆண்டுதான் கொரோனா பரவல் குறைந்த நிலையில் … Read more

Breaking: வெளியூர் செல்லும் பயணிகள் கவனத்திற்கு! பேருந்துகள் இயக்கம் குறித்து முக்கிய தகவல்! 

Breaking: Outbound travelers beware! Important information about the operation of buses!

Breaking: வெளியூர் செல்லும் பயணிகள் கவனத்திற்கு! பேருந்துகள் இயக்கம் குறித்து முக்கிய தகவல்! தற்பொழுது மாண்டஸ் புயல் தாக்கத்தினால் புயல் உருவாகி பல மாவட்டங்களின் கனத்த மழை பெய்து வரும் நிலையில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுப்பு அளிக்கப்பட்டுள்ளது.மேலும் சென்னை விழுப்புரம் கடலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் கன மழை காரணமாக பேருந்துகள் மற்றும் விமானம் இயக்கத்திற்கு தடை செய்து உத்தரவிட்டு உள்ளனர். அதுமட்டுமின்றி காஞ்சிபுரம் சேலம் தர்மபுரி நாமக்கல் கரூர் திருச்சி அதிக கன மழை காரணமாகவும் … Read more

ஆஸ்திரேலிய அணியின் புதிய கேப்டன் இவர்தான்… வெளியான அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

ஆஸ்திரேலிய அணியின் புதிய கேப்டன் இவர்தான்… வெளியான அதிகாரப்பூர்வ அறிவிப்பு! ஆஸ்திரேலிய அணியின் லிமிடெட் ஓவர் கேப்டனாக இருந்த ஆரோன் பின்ச் சமீபத்தில் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்தார். ஆஸ்திரேலிய அணிக்காக கடந்த ஆண்டு நடைபெற்ற டி 20 உலகக்கோப்பையை தனது தலைமையில் வென்றார் ஆஸ்திரேலிய கேப்டன் ஆரோன் பின்ச். கடந்த ஒரு ஆண்டாக அவர் பேட்டிங் பார்ம் சரியில்லாத காரணத்தால் கேப்டன் பதவியில் இருந்து விலகுவதாகவும், சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாகவும் அறிவித்தார். … Read more

வந்து விட்டது அசத்தலான புதிய அறிவிப்பு!..இனி அனைத்து குடும்ப தலைவிகளுக்கு இலவச ஸ்மார்ட்போன்!..

An amazing new announcement has arrived!..Free smartphone for all housewives!..

வந்து விட்டது அசத்தலான புதிய அறிவிப்பு!..இனி அனைத்து குடும்ப தலைவிகளுக்கு இலவச ஸ்மார்ட்போன்!.. ராஜஸ்தான் அரசின் முதலமைச்சர் டிஜிட்டல் சேவா யோஜனா திட்டத்தின் கீழ் பெண்களுக்கு ஸ்மார்ட்போன்கள் வழங்கப்பட உள்ளன என அம்மாநில அரசு தெரிவித்துள்ளது.ராஜஸ்தான் மாநிலத்தில் அடுத்த ஆண்டு டிசம்பர் மாதம் சட்டசபை தேர்தல் நடக்கிறது. சட்டசபை தேர்தலுக்கு முன்பே இத்திட்டத்தின் செயல்படுத்த மாநில காங்கிரஸ் அரசு ஒரு முடிவை எடுத்துள்ளது.அதன்படி ரூ12,000 கோடி மதிப்பிலான இந்த திட்டத்திற்கான ஏலம் புதன் கிழமையிலிருந்து நடந்து வருகின்றது.அங்கு … Read more

இன்ஜினியரிங் படிப்புக்கான கலந்தாய்வு இன்று முதல் தொடக்கம்!.. அமைச்சர் பொன்முடி வெளியிட்ட அறிவிப்பு!..

The consultation for engineering studies starts from today!.. Minister Ponmudi announced!..

இன்ஜினியரிங் படிப்புக்கான கலந்தாய்வு இன்று முதல் தொடக்கம்!.. அமைச்சர் பொன்முடி வெளியிட்ட அறிவிப்பு!.. அண்ணா பல்கலைக்கழகத்தின் பொறியியல் கலந்தாய்வு தொடர்பான கூட்டம் உயர் கல்வித் துறை அமைச்சர் பொன்முடி தலைமையில் நாமக்கல் கவிஞர் மாளிகையில் இன்று நடைபெற்றது. அதில் மாணவர் சேர்க்கை குறித்து மாணவ பிரதிநிதிகள், தனியார் கல்லூரி பிரதிநிதிகள், அரசு கல்லூரி பேராசிரியர்களுடன் ஆலோசனை நடத்தப்பட்டது. ஆலோசனை கூட்டம் நிறைவான பின்னர்,செய்தியாளர்களை சந்தித்தார் உயர் கல்வித் துறை அமைச்சர் பொன்முடி இந்த ஆண்டு நீட் தேர்வு … Read more

விரைவில் அமலுக்கு வரும் புதிய திட்டம் !..மா.சுப்பிரமணியன் வெளியிட்ட அறிவிப்பு !..

The new plan will be implemented soon!..Ma.Subramanian announced!..

  விரைவில் அமலுக்கு வரும் புதிய திட்டம் !..மா.சுப்பிரமணியன் வெளியிட்ட அறிவிப்பு !.. தமிழக அரசு கொரோனா பாதிப்பை கட்டுக்குள் கொண்டு வர  எல்லா முயற்சிகளையும் மிகத் தீவிரமாகசெயல்படுத்தி வருகிறது. ஒவ்வொரு மாவட்டத்திலும் வைரஸ் பரவலை நிலையை கண்காணித்து அதற்கு ஏற்ப நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொண்டுளோம். இந்நிலையில் எதிர் கட்சி தலைவர் இதனை புரலை என கூறியிருந்தார்.இதில் கோபமடைந்த மா.சு வீணான வதந்திகளை எல்லாம் பரப்ப உங்களுக்கு  அழகு இல்லை என்றார். மேலும் இந்த திட்டம் மூலம் … Read more

தேசிய கொடி எந்தெந்த நேரம் பறக்க விடலாம்?  உள்துறை அமைச்சகம் வெளியிட்ட  திடீர் அறிவிப்பு!…

When can the national flag be flown? A sudden notification issued by the Ministry of Home Affairs!...

தேசிய கொடி எந்தெந்த நேரம் பறக்க விடலாம்?  உள்துறை அமைச்சகம் வெளியிட்ட  திடீர் அறிவிப்பு!… நாட்டின் 75வது சுதந்திர தினம் ஆசாதி கா அம்ரித் மஹோத்சவ் என்ற பெயரில்இன்றைய கால கட்டத்திலும்  கொண்டாடப்பட்டு வருகிறது. இதனடிப்படையில் ஆகஸ்ட் 13 முதல் 15 வரை பொதுமக்கள் தங்கள் வீடுகளில் தேசியக் கொடியை ஏற்றுவதை ஊக்குவிக்கும் வகையில் அனைத்து  வீடு தோறும் மூவர்ணக்கொடி என்ற பிரசாரம் தொடங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தேசியக்கொடியை காலை 7.30 மணிக்கு ஏற்ற வேண்டும். அதே போல் … Read more