கடனை திருப்பி கட்ட முடியாததால் மூன்று பிள்ளைகளுக்கு தாய்.. விஷம் குடித்து தற்கொலை!..

கடனை திருப்பி கட்ட முடியாததால் மூன்று பிள்ளைகளுக்கு தாய்.. விஷம் குடித்து தற்கொலை!.. ஜெயங்கொண்டம் கீழக்குடியிருப்பு தென்வடல் தெருவை சேர்ந்தவர் தான் நடராஜ். இவரது மனைவியின் பெயர் ஜெயமணி.இவருடைய வயது 60. இவர்களுக்கு இரண்டு மகன்கள் மற்றும் ஒரு மகளும் உள்ளார்கள். கொரோனா காலகட்டத்தில் இவர் குடும்பத்திற்கு வருமானம் இல்லாததால் கடன் வாங்கி செலவு செய்து வந்துள்ளார்.இந்நிலையில் நடராஜ் மட்டும் அவரது மகன்கள் கடனை கொடுக்க முன் வராததால் வீட்டில் பல பிரச்சனைகள் ஏற்பட்டது. இதனால் சில … Read more

அரியலூர் அருகே ஏடிஎம் கார்டு திருடன் ஓட்டம்!! மடக்கி பிடித்த பொதுமக்கள்!..

அரியலூர் அருகே ஏடிஎம் கார்டு திருடன் ஓட்டம்!! மடக்கி பிடித்த பொதுமக்கள்!..     அரியலூர் அருகே உள்ள ஆரநூர் கிராமத்தைச் சேர்ந்தவர் தான் பரமசிவம். இவர் ஒரு விவசாயி ஆவார். நேற்று அரியலூரில் உள்ள ஒரு ஏடிஎம் மையத்திற்கு பணம் எடுப்பதற்காக சென்று உள்ளார். இதற்கு பணம் எடுக்க தெரியாததால் தனியாக நின்று உள்ளார். அப்போது அவருக்கு அருகில் நின்ற வாலிபர் ஒருவர் உதவியுள்ளார். போது ஏடிஎம் இன் ரகசிய நம்பரை கேட்டு பணம் எடுக்க … Read more

அரியலூர் மாவட்டத்தில் பெற்ற பிள்ளைகளை அனாதையாக விட்டுச் சென்ற பெற்றோர்!..

Parents who left their children as orphans in Ariyalur district!..

அரியலூர் மாவட்டத்தில் பெற்ற பிள்ளைகளை அனாதையாக விட்டுச் சென்ற பெற்றோர்!.. அரியலூர் மாவட்டத்தையடுத்த முனியன் குறிச்சி கிராமத்தைச் சேர்ந்தவர் சுப்பிரமணியன் என்பவர். இவருடைய மனைவி பாப்பாத்தி வயது 65. இவர் ரெட்டிபாளையம் ஊராட்சி மன்ற தலைவியாக உள்ளவர்.இவர்களது மகன் கணேசன் வயது 40 இவர் தனியார் சிமெண்ட் ஆலையில் ஒப்பந்த அடிப்படையில் தன் லாரிகளை இயக்கி வந்தார். அவரது மனைவி ராஜேஸ்வரி நடந்து முடிந்த உள்ளாட்சி தேர்தலில் அதிக வாக்குகளை பெற்று மன்றத் தலைவி எனும் பொறுப்பை … Read more

இந்த 8 மாவட்டங்களுக்கு மட்டும் இன்று கனமழை! சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிவிப்பு!

12 girls kidnapped by train at this place! This is the reason why the police are actively investigating!

இந்த 8 மாவட்டங்களுக்கு மட்டும் இன்று கனமழை! சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிவிப்பு! சில நாட்களாக பரவலாக ஆங்காங்கே மழை பெய்து வந்த நிலையில் தமிழகத்தில் இன்று 8 மாவட்டங்களில் கனத்த மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் தமிழகத்தில் நிலவும் வளிமண்டல கீழடக்க சுழற்சி காரணமாக தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி  மின்னலுடன் கூடிய லேசானது முதல் கனமழையும் பெய்யக்கூடும் எனவும் சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. மேலும் நீலகிரி, … Read more

மாணவர்களுக்கு குட் நியூஸ்! 26 ஆம் தேதி பள்ளிகளுக்கு விடுமுறை!

Good news for students! School holidays on 26th!

மாணவர்களுக்கு குட் நியூஸ்! வரும் 26 ஆம் தேதி பள்ளிகளுக்கு விடுமுறை! பொது தேர்வுகள் அனைத்தும் முடிவடைந்து விடுமுறை முடிந்த நிலையில், சென்ற மாதம் முதல் பள்ளி கல்லூரிகள் திறக்கப்பட்டது. தற்பொழுது அனைத்து மாவட்டங்களிலும் மாணவர்களுக்கு இலவச பாட புத்தகங்கள் வழங்கப்பட்டு பாடங்கள் எடுத்து வருகின்றனர்.இந்த சூழலில் மாணவர்களுக்கு அவ்வப்போது உள்ளூர் திருவிழாவிற்கு ஏற்ப உள்ளூர் விடுமுறையும் அளித்து வருகின்றனர். அந்த வகையில் கங்கைகொண்ட சோழபுரத்தின் மாமன்னன் ராஜராஜ சோழன் சதய விழாவை அரசு எடுத்து நடத்துவது … Read more

மாணவர்களின் கவனத்திற்கு! அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் வெளியிட்ட அறிவிப்பு!

Attention students! Minister Chatur Ramachandran to issue an announcement!

மாணவர்களின் கவனத்திற்கு! அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் வெளியிட்ட அறிவிப்பு! திருச்சி கலெக்டர் அலுவலகத்தில் நேற்று திருச்சி, புதுக்கோட்டை, அரியலூர், பெரம்பலூர் ஆகிய 4 மாவட்டங்களை சேர்ந்த வருவாய்த்துறை அலுவலர்களுடனான ஆய்வுக் கூட்டம் வருவாய்த்துறை அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் தலைமையில்  நடைபெற்றது. அந்த கூட்டத்தில் சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, போக்குவரத்துத்துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர், பள்ளிக்கல்வி துறை அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி, மாநகராட்சி மேயர் அன்பழகன், திருச்சி எம்பி திருநாவுக்கரசர், கலெக்டர் பிரதீப்குமார் மற்றும் 4 மாவட்டங்களை சேர்ந்த வருவாய்த்துறை … Read more

சுற்றுலாக்கு வந்த தந்தை மகள் பலி! ஏற்காட்டில் நடந்த கோர விபத்து!

Tourist father kills daughter Accident in Yercaud!

சுற்றுலாக்கு வந்த தந்தை மகள் பலி! ஏற்காட்டில் நடந்த கோர விபத்து! சேலம் மாவட்டத்தில் உள்ள சுற்றுலா தலங்களில் ஒன்று ஏற்காடு. இங்கு  பயணிகள் வந்தவண்ணம் இருப்பார்கள். எப்பொழுதும்  ஏற்காட்டில் மிகுந்த கூட்டமே காணப்படும். தற்போது கோடை காலம் காரணமாக அருகில் உள்ள ஊர்களில் இருந்து எண்ணற்ற  சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். இந்நிலையில் நேற்று காலை ஐந்தாவது கொண்டை ஊசி வளைவில் கட்டுப்பாட்டை இழந்த இரு சக்கர வாகனம் 40 அடி பள்ளத்தில் விழுந்து விபத்துக்குள்ளானது. … Read more

8 வயது சிறுமியை கடத்தி பாலியல் தொல்லை கொடுத்த வாலிபர்! மகளிர் நீதிமன்றம் வழங்கிய அதிரடி தீர்ப்பு!

அரியலூர் தெற்கு தெருவை சேர்ந்தவர் மாரிமுத்து இவர் கடந்த 2012ஆம் ஆண்டு வீட்டின் முன்பு விளையாடிக் கொண்டிருந்த 8 வயது சிறுமியை மோட்டார் சைக்கிளில் கடத்தி சென்றார் என்று சொல்லப்படுகிறது. அதன்பிறகு அந்த சிறுமிக்கு முத்தம் கொடுத்தும், பாலியல் தொல்லையும் வழங்கியதாக அரியலூர் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து மாரிமுத்துவை கைது செய்தனர். இந்த வழக்கு அரியலூரிலுள்ள மகளிர் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. சிறுமியை கடத்திச் சென்று பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டதாக மாரிமுத்துவுக்கு 17 வருடங்கள் சிறை தண்டனையும், … Read more

அரியலூர் மாணவி தற்கொலை வழக்கு! முதல் தகவல் அறிக்கை பதிவு செய்து சிபிஐ!

அரியலூர் மாவட்டத்தைச் சேர்ந்த பள்ளி மாணவி திருக்காட்டுப்பள்ளி அருகே மைக்கேல் பட்டியில் 12ம் வகுப்பு படித்து வந்தார். இந்த நிலையில், அவர் திடீரென்று தற்கொலை செய்து கொண்டார். விடுதியில் தங்கிப் படித்து வந்த அவரை ஆசிரியர்கள் கழிவறைகள் உள்ளிட்டவற்றை சுத்தம் செய்ய சொன்னதாகவும், மேலும் மதமாற்றம் செய்வதற்கு கட்டாயப்படுத்தியதாகவும், சொல்லப்பட்டது. இதனால் பாஜக உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சிகள் இதற்கு கடுமையான கண்டனங்களை தெரிவித்து வந்தார்கள். மேலும் காவல்துறை விசாரணை செய்ததில் இந்த பள்ளியில் எந்தவிதமான மதமாற்ற … Read more