இனி பிளாஸ்டிக் தண்ணீர் பாட்டில்களுக்கு தடை!! மாநில அரசின் தீடீர் அறிவிப்பு!!

No more plastic water bottles!! Announcement of the state government!!

இனி பிளாஸ்டிக் தண்ணீர் பாட்டில்களுக்கு தடை!! மாநில அரசின் தீடீர் அறிவிப்பு!! இன்றைய காலக்கட்டத்தில் அதிக அளவில் பொதுமக்கள் பிளாஸ்டிக் பாட்டில்களில் அடைபட்டுள்ள தண்ணீர் பாட்டில்கலையே எடுத்து செல்கின்றனர். எங்கு சென்றாலும் கையில் தண்ணீர் பாட்டில்களை எடுத்து செல்லும் பழக்கம் அனைவருக்கும் உண்டு.அந்த வகையில் நாம் வாங்கும் பயன்படுத்தும் அனைத்து தண்ணீர் பாட்டில்களும் பிளாஸ்டிக் பொருட்களால் தயார் செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. இவ்வாறு விற்கப்படும் பாட்டில்கள் அனைத்தும் ஒருமுறை மட்டுமே பயன்படுத்தப்படுகின்றது. மேலும் நாடு முழுவதும் அரை … Read more

மதநிகழ்ச்சியில் வழங்கப்பட்ட பிரசாதம்!! சாப்பிட்ட 80 பேரின் உடல்நலம் பாதிப்பு !! 

Prasad given in religious ceremony!! 80 people's health affected!!

மதநிகழ்ச்சியில் வழங்கப்பட்ட பிரசாதம்!! சாப்பிட்ட 80 பேரின் உடல்நலம் பாதிப்பு !!  மதநிகழ்ச்சியில் வழங்கப்பட்ட பிரசாதம் சாப்பிட்ட பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டது. அஸ்ஸாம் மாநிலம் தேமாஜி மாவட்டத்தில் ஜோனாய் என்ற பகுதியில் மதநிகழ்ச்சி ஒன்று நடைபெற்றது. சிறிது நேரம் கழித்து நிகழ்ச்சி முடிந்ததும் பிரசாதம் வழங்கப்பட்டது. இதில் பிரசாதம் சாப்பிட்ட குழந்தைகள், பெண்கள் என 80 பேருக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டது. இதில் 6 பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது. தேகாபம் அப்மனோலா என்ற கிராமத்தின் … Read more

வெள்ளத்தால் வீடுகள் சேதம்!! 5 லட்சம் பேர் பாதிப்பு!!

Houses damaged by flood!! 5 lakh people affected!!

வெள்ளத்தால் வீடுகள் சேதம்!! 5 லட்சம் பேர் பாதிப்பு!! நாட்டின் பல்வேறு இடங்களில் வெயிலின் தாக்கம் தெரியாமல் இருக்க மழைப் பெய்து மக்களை குஷியில் ஆழ்த்தி வருகிறது. இதனைத்தொடர்ந்து அசாமில் கனமழை பெய்து வருகிறது. இவ்வாறு பெய்த இந்த கனமழையில் 4,95,799 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தமுல்மூர் என்ற மாவட்டத்தில் வியாழக்கிழமை அன்று ஒருவர் பலியாகியுள்ளார். இதைப்போலவே, பஜாலி, பக்ஸா, பார்பெட்டா, பிஸ்வநாத், நல்பாரி, சோனிட்பூர், நாகோன், மஜூலி, லகிம்பூர், கோக்ராஜ்ஹார், கம்ரூப், கோலகத், ஹோஜாய், … Read more

அடுத்தடுத்து  ஏற்பட்ட  தொடர் நிலநடுக்கங்கள்! அச்சத்தில் உறைந்த மக்கள் வீதிகளில் தஞ்சம் !! 

அடுத்தடுத்து  ஏற்பட்ட  தொடர் நிலநடுக்கங்கள்! அச்சத்தில் உறைந்த மக்கள் வீதிகளில் தஞ்சம் !!    வங்க தேசத்தில் ஏற்பட்ட நில நடுக்கத்தின் தொடர்ச்சியாக அஸ்ஸாம் மற்றும் மேகாலயம் பகுதிகளில் நில நடுக்கம் ஏற்பட்டது. வங்கதேசத்தின் கோபால்கஞ்ச்-யில் நேற்று காலை 10.16 மணியளவில் நில நடுக்கம் ஏற்பட்டது. இந்த நில நடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 4.8 புள்ளியாக பதிவாகியுள்ளது. இந்த நில அதிர்வு தாக்கத்தின் காரணமாக, அருகில் உள்ள இரண்டு நாடுகளில் அதாவது மியான்மர் மற்றும் மணிப்பூரில் நில … Read more

பள்ளிகளுக்கு இரண்டு நாட்கள் விடுமுறை!! வெளிவந்த திடீர் அறிவிப்பு!!

பள்ளிகளுக்கு இரண்டு நாட்கள் விடுமுறை!! வெளிவந்த திடீர் அறிவிப்பு!! கோடை விடுமுறை முடிந்து தற்போது தான் அனைத்தும் மாநிலங்களிலும் பள்ளிகள் திறக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் பள்ளிகளுக்கு மீண்டும் விடுமுறை என்று ஒரு செய்தி பரவிவருகிறது. அசாம் மாநிலத்தில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் அசாம் மாநிலத்தில் உள்ள அனைத்து பள்ளி மாணவர்களுக்கும் விடுமுறை என அறிவித்துள்ளது. அசாம் மாநிலத்தின் வானிலை மையம் மீண்டும் ஓர் அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அந்த அறிவிப்பில் இன்னும் நான்கு நாட்கள் கனமழை … Read more

தமிழக அரசு வெளியிட்ட எச்சரிக்கை! வடமாநில தொழிலாளர்களுக்கு எந்த ஒரு பயமும் இல்லை வதந்தி பரப்பினால் கடும் நடவடிக்கை!

தமிழக அரசு வெளியிட்ட எச்சரிக்கை! வடமாநில தொழிலாளர்களுக்கு எந்த ஒரு பயமும் இல்லை வதந்தி பரப்பினால் கடும் நடவடிக்கை! தமிழகத்தில் தற்போது அதிக அளவில் வடமாநில தொழிலாளர்கள் தான் பணியாற்றி வருகின்றார்கள். அதிலும் பீகார்,அசாம்,மேற்கு வங்காளத்தைச் சேர்ந்தவர்கள் அதிகமாக உள்ளனர். முதன் முதலில் கட்டிட பணிக்காக வந்தவர்கள் தற்போது ஹோட்டல்கள்,மளிகை கடை வரை பணியாற்ற தொடங்கி விட்டனர். பனியன் நகரமான திருப்பூரில் அதிக அளவில் வட மாநிலத்தவர்கள் பணியாற்றுகிறார்கள். இது மட்டுமின்றி சென்னை,கோவை போன்ற பெருநகரங்களில் அரசு … Read more

தெற்கு ரயில்வே வெளியிட்ட தகவல்! இந்த இடங்களுக்கு கூடுதலாக இரண்டு முறை ரயில் சேவை!

Information released by Southern Railway! Additional train service to these places twice!

தெற்கு ரயில்வே வெளியிட்ட தகவல்! இந்த இடங்களுக்கு கூடுதலாக இரண்டு முறை ரயில் சேவை! ரயில்வே அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த அறிவிப்பில் அஸ்ஸாம் மாநிலம் திப்ருகர் ஒரே  வாரத்திற்கு இரண்டு முறை விவேக் அதிவிரைவு ரயில் இயக்கப்பட்டு வருகின்றது.இந்த ரயிலானது தமிழ்நாட்டில் நாகர்கோவிலில் புறப்பட்டு கேரளம் வழியாக செல்லும்.மீண்டும் தமிழகத்தில் கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம், காட்பாடி, ஆந்திரம், ஒடிசா, ஜார்கண்ட்,மேற்கு வங்கம்,நாகலாந்து மற்றும் பிகார் வழியாக அஸ்ஸாம் சென்றடையும்.இந்த ரயிலானது இந்தியாவின் அதிக தூரம் … Read more

ஆயில் நிறுவனத்தில் மாதந்தோறும் ரூ.85000 சம்பளத்தில் வேலைவாய்ப்பு…உடனே விண்ணப்பியுங்கள் !

1) நிறுவனம்: ஆயில் இந்தியா லிமிடெட் 2) இடம்: அசாம் 3) பணிகள்: Retainer Doctor 4) காலி பணியிடங்கள்: மொத்தம் 06 காலி பணியிடங்கள் உள்ளது 5) பணிக்கான கல்வித்தகுதிகள்: மேற்கண்ட பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் அரசால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் MBBS பட்டம் பெற்றிருக்க வேண்டும். 6) வயது வரம்பு: மேற்கண்ட பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்களின் வயது குறைந்தபட்சம் 23 முதல் அதிகபட்சமாக 50 வயது வரை இருக்க வேண்டும். 7) சம்பளம்: … Read more

உயிரிழந்த காதலி.. உடலுக்கு தாலி கட்டி மனைவியாக்கிய இளைஞர்.. அசாமில் நடந்த நெகிழ்ச்சி சம்பவம்..!

இளைஞர் உயிரிழந்த காதலியை திருமணம் செய்து கொண்ட சம்பவம் அரங்கேறியுள்ளது. காதலர்கள் அனைவரும் தாங்கள் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என விரும்புவார்கள். அவர்களின் மிகப்பெரிய விருப்பமே திருமணம் தான் ஆனால், அது சிலருக்கே கைகூடும். அப்படி கை கூடுபவர்கள் பாக்கியசாலிகளாக கருதப்படுவர்.இப்படி இருக்கையில், இறந்த காதலியை ஒருவர் திருமணம் செய்த நெகிழ்ச்சியான சம்பவம் அரங்கேறியுள்ளது. அசாமை சேர்ந்தவர் பிதுவன் தாமுலி. இவர் பிராத்தனா போரா என்பவரை உயிருக்கு உயிராக காதலித்து வந்தார்.இருவருக்கும் அவரது குடும்பத்தினர் அவர்களுக்கு … Read more

ரேஷன் கடைகளில் அமலுக்கு வந்த புதிய திட்டம்! உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார்!

A new plan implemented in ration shops? Udayanidhi Stalin started it!

ரேஷன் கடைகளில் அமலுக்கு வந்த புதிய திட்டம்! உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார்! முதலில் ரேஷன் வாங்குவதற்கென ஒரு கையேடு இருந்தது கடந்த சில ஆண்டுகளாக அவை ஸ்மார்ட் கார்டாக மாற்றப்பட்டுள்ளது. குடும்பத்தில் உள்ள யார் வேண்டுமானாலும் அந்த ஸ்மார்ட் கார்டு கொண்டு சென்று கைரேகை பதிவு செய்து ரேஷனில் இருந்து பொருட்களை பெற்றுக்கொள்ளலாம்.இந்நிலையில் விவாசாயிகள் மற்றும் களத்து மேடுகளில் வேலை செய்யும் மக்களுக்கு கை ரேகை அழிந்து விடுகின்றது. அதனால் அவர்கள் ரேஷன் கடைகளுக்கு பொருள் … Read more