ஆவின் பால் பாக்கெட் மட்டும் பிளாஸ்டிக் இல்லையா?தமிழக அரசுக்கு சரமாரியாக கேள்வி எழுப்பிய ஐகோர்ட் ?. 

ஆவின் பால் பாக்கெட் மட்டும் பிளாஸ்டிக் இல்லையா?தமிழக அரசுக்கு சரமாரியாக கேள்வி எழுப்பிய ஐகோர்ட் ?.  தமிழகத்தில் மேலும் பிளாஸ்டிக் தடை உத்தரவை மறு ஆய்வு செய்யக்கோரி தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பிளாஸ்டிக் உற்பத்தியாளர்கள் தரப்பில் சென்னை ஐகோர்ட்டில் சீராய்வு மனு ஒன்று இன்று தாக்கல் செய்யப்பட்டிருந்தது.இந்த மனு மீதான விசாரணை இன்று காலை நடைபெற்றது. இந்நிலையில் நீதிபதிகள் கூறும்போது பெரும்பாலான உணவுப்பொருட்கள் அனைத்தும் பிளாஸ்டிக் பொருட்களில் விற்பனை தொடர்ந்து செய்யப்பட்டு தான் வருகிறது. இவை உடலுக்கு … Read more

ஜூலை 1ஆம் தேதி முதல் இந்த பொருட்களுக்கு தடை! தடையை மீறி இந்த பொருட்களை விற்கும் கடைகளுக்கு சீல்!!

ஜூலை 1ஆம் தேதி முதல் இந்த பொருட்களுக்கு தடை! தடையை மீறி இந்த பொருட்களை விற்கும் கடைகளுக்கு சீல்!! மத்திய சுற்றுச்சூழல் துறை மற்றும் காலநிலை மாற்ற அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், 2021ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதம் மத்திய அரசு ஒரு முறை மட்டும் பயன்படுத்தும் வகையிலான பிளாஸ்டிக் பொருள்களை ஜூலை 1-ந்தேதி முதல் உற்பத்தி, இறக்குமதி, சேமிப்பு, விநியோகம், விற்பனை மற்றும் பயன்படுத்துதல் ஆகியவற்றுக்கு தடை விதித்து அறிவிப்பு வெளியிட்டு இருந்தது. அதன்படி, ஜூலை 1 … Read more

உயிருக்கு எமனாக மாறி, குழந்தைகளை அடிமையாக்கும் ஃப்ரீ பையர்,பப்ஜிக்கு தடை?!! பிரதமருக்கு நீதிபதி அவசர கடிதம்!!

உயிருக்கு எமனாக மாறி, குழந்தைகளை அடிமையாக்கும் ஃப்ரீ பையர்,பப்ஜிக்கு தடை?!! பிரதமருக்கு நீதிபதி அவசர கடிதம்!! குழந்தைகளை அடிமைபடுத்தும் ஆன்லைன் விளையாட்டுகளை தடை செய்வதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடிக்கு டெல்லியை சேர்ந்த நீதிபதி நரேஷ் குமார் அவர்கள் கடிதம் எழுதி இருக்கின்றார். சிறுவர் மற்றும் சிறுமிகளை முழுவதுமாக ஈர்த்த பப்ஜி என்ற ஆன்லைன் விளையாட்டு குழந்தைகளை மிகவும் பாதிப்பதாகவும், அத்துடன் அந்த விளையாட்டு போட்டிகள் குழந்தைகளின் மன நலத்தை பாதிப்பதோடு உயிருக்கும் … Read more

தயாரிப்பு நிறுவனத்தின் அதிரடி! நீங்கள் பயன்படுத்த தேவை இல்லை!

Production Company Action! You do not need to use!

தயாரிப்பு நிறுவனத்தின் அதிரடி! நீங்கள் பயன்படுத்த தேவை இல்லை! இந்தியாவில் கடந்த 10 நாட்களுக்கும் மேலாக பலரது செல்போன் உரையாடல்கள் ஒட்டுக் கேட்டதன், காரணமாக இந்த விஷயம் நாடாளுமன்றத்தில் பலமாக எதிரொலித்துக் கொண்டிருக்கிறது. அதிலும் முக்கியமான எதிர்க்கட்சித் தலைவர்கள் பத்திரிக்கையாளர்கள் நீதிபதிகள் சமூக ஆர்வலர்கள் போன்றோரின் செல்போன்கள் உளவு பார்க்கப்பட்டதால் பலரும் இந்த பெகாசஸ் விசயத்தில் சர்ச்சைகளை எழுப்பி வருகின்றனர். இதை தெரிவித்தது ஒரு அமெரிக்க நிறுவனம் ஆகும். எதிர்க்கட்சிகள் இந்த விஷயத்தை கையில் எடுத்ததன் காரணமாக, … Read more

பேருந்துகளுக்கு தடை!! போக்குவரத்து கழகம் வெளியிட்ட திடீர் தகவல்!! பயணிகள் அவதி!!

Ban on buses !! Sudden information released by the Transport Corporation !! Passengers suffer !!

பேருந்துகளுக்கு தடை!! போக்குவரத்து கழகம் வெளியிட்ட திடீர் தகவல்!! பயணிகள் அவதி!! நாடு முழுவதும் கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில் மத்திய அரசு பலவேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. அந்த வகையில் தமிழகத்தில் இன்று முதல் இரவு நேர ஊரடங்கு அமலுக்கு வந்துள்ள நிலையில் தமிழகம் முழுதும் அரசு போக்குவரத்து கழகங்கள் பேருந்துகளின் இயக்க நேரத்தை வெளியிட்டுள்ளனர். சேலத்திருந்து ஈரோடு செல்லும் பேருந்துகள் மற்றும் தருமபுரி மாவட்டங்களுக்கு செல்லும் பேருந்துகள் அதிகாலை 4 மணி முதல் 6 … Read more

வார இறுதி நாட்களில் 144 தடை உத்தரவு!! முதலமைச்சர் அதிரடி பேட்டி!!

144 ban orders on weekends !! Chief Minister's Action Interview !!

வார இறுதி நாட்களில் 144 தடை உத்தரவு!! முதலமைச்சர் அதிரடி பேட்டி!! கடந்த ஒன்றரை வருடமாக பரவி வருகிறது கொரொனோ தோற்று. இந்திய உட்பட பல நாடுகளில் இதன் கோரத்தாண்டவத்தால் மக்கள் பீதியில் உள்ளனர். தற்போது மக்களிடையே அதித்தீவிறமாக பரவி வருகிறது கோரோன வைரஸின் 2ஆம்  அலை. இந்த 2 ஆம் அலை கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு அதிகமாக உள்ள நிலையில் அனைவரும் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ளவேண்டும் என மதிய அரசு உத்தரவிட்டுள்ளது. … Read more

நாளை மறுநாள் முதல் உணவகங்களில் உணவு உண்பதற்கும் தடை

ஹாங்காங்கில் COVID-19 நோய்ப்பரவல் காரணமாக இரண்டு பேருக்கு மேல் ஓரிடத்தில் கூடுவதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. இம்மாதம் 22 ஆம் தேதியிலிருந்து, அடுத்த இரண்டு வாரங்களுக்குப் பொது இடங்களில் முகக்கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. ஹாங்காங்கில் முதன்முறை மக்கள் உணவகங்களில் அமர்ந்து உணவு உண்பதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. நாளை மறுநாள் புதன்கிழமையிலிருந்து புதிய விதி நடப்புக்கு வரும். மக்கள் முகக்கவசம் அணியாததே ஹாங்காங்கில் நோய்ப்பரவல் மோசமடையக் காரணம் என்று சுகாதார அமைச்சர் சோஃபியா சான்  கூறியிருந்தார். ஹாங்காங்கிற்கு இது முக்கிய … Read more

வாக்கு எண்ணிக்கைக்கு தடை விதிக்க முடியாது! சட்டபஞ்சாயத்து மனுவை தள்ளுபடி செய்த உயர்நீதிமன்றம்

வாக்கு எண்ணிக்கைக்கு தடை விதிக்க முடியாது! சட்டபஞ்சாயத்து மனுவை தள்ளுபடி செய்த உயர்நீதிமன்றம் தமிழகத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தல் வாக்கு எண்ணிக்கையை தள்ளி வைக்க கோரி கடந்த சனிக்கிழமை சட்ட பஞ்சாயத்து இயக்கம் சார்பில் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது, நகர்ப்புற அமைப்புகளுக்கும் தேர்தலை நடத்திவிட்டு ஒன்றாக வாக்கு எண்ணிக்கையை நடத்தவேண்டும் எனவும், அதுவரையும் வாக்கு எண்ணிக்கைக்கு தடை விதிக்க வேண்டும் என்றும் வழக்கில் குறிப்பிடப்பட்டு இருந்தது. இன்று விசாரணைக்கு வந்த இவ்வழக்கில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் … Read more

இடைத்தேர்தல் தோல்வி பயம்! உள்ளாட்சித் தேர்தலுக்கு தடைக்கோரி உச்சநீதிமன்றத்திற்கு ஓடிய ஸ்டாலின்

இடைத்தேர்தல் தோல்வி பயம்! உள்ளாட்சித் தேர்தலுக்கு தடைக்கோரி உச்சநீதிமன்றத்திற்கு ஓடிய ஸ்டாலின் உள்ளாட்சி தேர்தல் டிசம்பர் மாத இறுதிக்குள் நடத்தி முடிக்க மாநில தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுத்து வருகிறது அனைத்து அரசியல் கட்சிகளும் உள்ளாட்சித் தேர்தலுக்கு ஆயத்தமாகி வருகின்றனர். மேலும் கட்சி சாராத உள்ளூர் பிரமுகர்களும் உள்ளாட்சி அமைப்புகளில் தங்கள் செல்வாக்கை நிரூபிக்க தேர்தல் பணிகளை தொடங்கி விட்டனர். இத்தகைய சூழ்நிலையில் ஏற்கனவே உள்ளாட்சித் தேர்தல் விரைவில் நடத்த உத்தரவிட வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தில் வழக்கு … Read more

கோவில் இடங்களில் பட்டா கிடையாது! தமிழக அரசாணைக்கு உயர்நீதிமன்றம் இடைக்கால தடை

கோவில் இடங்களில் பட்டா கிடையாது! தமிழக அரசாணைக்கு உயர்நீதிமன்றம் இடைக்கால தடை தமிழகத்தில் உள்ள கோவில் நிலங்களில் 5 ஆண்டுகளுக்கு மேல் ஒரே இடத்தில் வசித்தவர்களுக்கு பட்டா வழங்க வகை செய்யும் தமிழக அரசு பிறப்பித்த அரசாணைக்கு இடைக்கால தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் உள்ள அரசு புறம்போக்கு மற்றும் கோவில் நிலங்களில் 5 ஆண்டுகளுக்கு மேல் வசித்தவர்களுக்கு பட்டா வழங்கப்படும் என கடந்த ஆகஸ்ட் 30-ம் தேதி தமிழக அரசு அரசாணை … Read more