பெங்களூரில் பரபரப்பு – நகைக்கடையில் நடந்த துப்பாக்கி சூடு!!

பெங்களூரில் பரபரப்பு – நகைக்கடையில் நடந்த துப்பாக்கி சூடு!! நாடு முழுவதும் அண்மைக்காலமாக வன்முறை அதிகரித்து காணப்படுகிறது. சமீபத்தில் கூட கொள்ளையடிக்கும் நோக்கில் இரவு நேரத்தில் நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த மினி பேருந்தை கார் மூலம் பின்தொடர்ந்து அதில் இருந்தோர் மீது துப்பாக்கி சூடு நடத்திய சம்பவம் அரங்கேறியதாக செய்திகள் வெளியானது. இதற்கிடையே இன்று(மார்ச்.,14) மீண்டும் கர்நாடகா மாநிலம் பெங்களூர் பகுதியில் ஒரு நகைக்கடையில் நடத்தப்பட்ட துப்பாக்கிசூடு சம்பவம் பெரும் அதிர்ச்சியினை மக்கள் மத்தியில் ஏற்படுத்தியுள்ளது. பெங்களூர் … Read more

மீண்டும் பழிவாங்கும் கொரோனா 3 இறப்பு உறுதியானது!

இந்தியாவில் கோவிட்-19 நோய்த்தொற்றின் அதிகரிப்பு மற்றும் JN.1 மாறுபாடு கண்டறியப்பட்டதன் மத்தியில், கடந்த ஒரு வாரத்தில் பெங்களூரில் வைரஸ் தொற்று காரணமாக மூன்று இறப்புகள் பதிவாகியுள்ளன.   கடந்த புதன்கிழமை என்று மொத்தம் 22 கேசுகள் இருந்த நிலையில் 19 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர் மூன்று இறப்புகள் ஏற்பட்டுள்ளது என தரவுகள் கூறுகின்றது. அதன் பிறகு எந்த ஒரு இறப்பு எந்த ஒரு தகவலும் இல்லை என்று சுகாதார மையம் கூறியுள்ளது.   76 வயது … Read more

நடப்பு சேம்பியனை 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்திய இலங்கை!!! ஒன்பதாவது இடத்திற்கு சென்ற இங்கிலாந்து!!!

நடப்பு சேம்பியனை 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்திய இலங்கை!!! ஒன்பதாவது இடத்திற்கு சென்ற இங்கிலாந்து!!! இன்று(அக்டோபர்26) நடைபெற்ற இங்கிலாந்து அணிக்கு எதிரான உலகக் கோப்பை லீக் சுற்றில் இலங்கை அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.  தொடர்ந்து 4வது தோல்வியை சந்தித்த நடப்பு சேம்பியன் இங்கிலாந்து புள்ளிப் பட்டியலில் 9வது இடத்திற்கு சென்றுள்ளது. பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் இன்று(அக்டோபர்26) நடைபெற்ற 25வது உலகக் கோப்பை லீக் சுற்றில் நடப்பு சேம்பியன் இங்கிலாந்து அணி இலங்கையை எதிர் … Read more

சேலம் வானூர்தி நிலையத்தில் மீண்டும் விமான சேவை தொடக்கம்!!

சேலம் வானூர்தி நிலையத்தில் மீண்டும் விமான சேவை தொடக்கம் நமது சேலம் மாவட்டத்தில் மறுபடி விமான போக்குவரத்துக்கு தொடங்கவிருக்கின்றது.இது சேலம் மக்களிடையே மகிழ்ச்சி அலையை ஏற்படுத்தியுள்ளது.இந்நிலையில் எப்போது விமான சேவைகள் தொடங்கும் என தகவல்கள் வந்த வண்ணம் உள்ளன. பல இந்திய விமானசேவை நிறுவனங்களும் சலுகை விலையில் பயணச்சீட்டுகளை நடுத்தர மக்களும் பயன்பெரும் வகையில் ஓரளவிற்கு மலிவு விலையில் வழங்கிவருகிறது.இதன் காரணமாக விமானத்தில் பயணிப்போரின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. சென்னை,கோவை போன்ற முக்கிய தொழில் நகரங்களை தவிர்த்து சேலம் … Read more

தாய் மற்றும் மகன் கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம்!!! பெங்களூருவில் ஏற்பட்ட அதிர்ச்சி!!! 

தாய் மற்றும் மகன் கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம்!!! பெங்களூருவில் ஏற்பட்ட அதிர்ச்சி!!! பெங்களூருவில் தனியாக தங்கி வேலை பார்த்து வந்த தாய் மற்றும் மகன் இருவரும் வீட்டில் கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் பெங்களூரூவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திர மாநிலம் அனந்தபூரை சேர்ந்த நவநீதா என்ற பெண்ணுக்கும் கர்நாடக மாநிலம் பகலகுண்டே பகுதியை சேர்ந்த சந்துரு என்பவருக்கும் 9 ஆண்டுகளுக்கு முன்னர் திருமணம் நடைபெற்றது. சந்துரு நவநீதா இருவருக்கும் ஸ்ருஜன் என்ற 8 வயது … Read more

இந்தியாவின் முதல் 3டி தபால் நிலையம்… கர்நாடக மாநிலம் பெங்களூருவில் திறப்பு!!

  இந்தியாவின் முதல் 3டி தபால் நிலையம்… கர்நாடக மாநிலம் பெங்களூருவில் திறப்பு…   இந்தியாவின் அதிநவீன வசதிகளுடன் கூடிய முதல் 3டி தொழில் நுட்பத்துடன் கூடிய தபால் நிலையம் கர்நாடக மாநிலம் பெங்களூரில் திறக்கப்பட்டுள்ளது.   இந்தியாவின் முதல் 3டி தபால் நிலைய கட்டிடத்தை மத்திய அமைச்சர் அஷ்வினி வைஷ்னவ் அவர்கள் இன்று(ஆகஸ்ட்18) பெங்களூரில் திறந்து வைத்தார்.   இந்த முதல் 3டி தொழில்நுட்ப தபால் நிலையம் குறித்து தபால் துறை அதிகாரி ஒருவர் “கேம்பிரிட்ஜ் … Read more

சுவிட்ச் ஆஃப் பண்ணாமல் வைத்த சார்ஜர் வயர்!! பெற்றோர்களின் அஜாக்கிரதையால்  8 மாத குழந்தைக்கு நேர்ந்த துயரம்!! 

The charger wire that kept the switch off!! An 8-month-old baby suffered due to carelessness of parents!!

சுவிட்ச் ஆஃப் பண்ணாமல் வைத்த சார்ஜர் வயர்!! பெற்றோர்களின் அஜாக்கிரதையால்  8 மாத குழந்தைக்கு நேர்ந்த துயரம்!!  பெற்றோர்களின் அஜாக்கிரதையால் அநியாயமாக 8 மாத குழந்தை பரிதாபமாக உயிரிழந்தது. கர்நாடக மாநிலத்தில் உள்ள  உத்தரகன்னடா மாவட்டம் கார்வாரில் வசித்து வருபவர்  சந்தோஷ் கல்குட்கர். இவரது மனைவி சஞ்சனா. இந்த தம்பதிக்குகடந்த அழகிய  8 மாதத்திற்கு முன்பு தான் பெண் குழந்தை ஒன்று பிறந்துள்ளது. அதற்கு  சானித்யா  என பெயர் சூட்டி ஆசையாக சீராட்டி வளர்த்து வந்துள்ளனர். இந்த … Read more

எதிர்ப்பை மீறி நடக்கவிருக்கும் எதிர்கட்சிகள் கூட்டம்! முதலமைச்சர் ஸ்டாலின் கலந்து கொள்வாரா!!

எதிர்ப்பை மீறி நடக்கவிருக்கும் எதிர்கட்சிகள் கூட்டம்! முதலமைச்சர் ஸ்டாலின் கலந்து கொள்வாரா!!   பெங்களூருவில் நடத்தப்படும் எதிர்க்கட்சிக் கூட்டத்திற்கு தமிழக முதல்வர் முக. ஸ்டாலின் அவர்கள் எதிர்ப்பு தெரிவித்ததாக கூறப்படும் நிலையில் தமிழக முதல்வரின் எதிர்ப்பையும் மீறி எதிர்கட்சிகள் கூட்டம் பற்றி காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது.   தமிழகத்தில் மேகதாது பிரச்சனை பூதாகரமாக வெடித்துள்ளது. மேகதாதுவில் அணை கட்டும் முடிவை கைவிட வேண்டும் என்று தமிழக அரசியல் கட்சி தலைவர்கள் பலரும் காங்கிரஸ் கட்சியின் இந்த முடிவுக்கு … Read more

தாயை கொன்று சூட்கேசில் வைத்த மகள்! சடலத்துடன் வந்து போலிஸிடம் சரண் அடைந்தார்!!

தாயை கொன்று சூட்கேசில் வைத்த மகள்! சடலத்துடன் வந்து போலிஸிடம் சரண் அடைந்தார்!   பெங்களூருவில் தாய்க்கு தூக்க மாத்திரை கொடுத்து கழுத்தை நெரித்து கொலை செய்த மகள், சூட்கேசில் சடலத்தை வைத்து காவல் நிலையத்துக்கு எடுத்து சென்று சரணடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.   மேற்கு வங்க மாநிலம் கொல்கட்டாவை சேர்ந்த மூதாட்டி பீவாபால் என்மவரின் மகள் சோனாலி சென் என்பவருக்கும் மென்பொறியாளர் சுப்ரித் சென் அவருக்கும் பத்து ஆண்டுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இவர்கள் … Read more

உலகக் கோப்பை தொடர் 2023! போட்டிகள் நடைபெறும் மைதானங்கள் இத்தனையா!!

உலகக் கோப்பை தொடர் 2023! போட்டிகள் நடைபெறும் மைதானங்கள் இத்தனையா! நடப்பாண்டு இந்தியாவில் நடைபெறவுள்ள ஒரு நாள் உலகக் கோப்பை தொடர் நடைபெறும் மைதானங்கள் பற்றி தகவல் கிடைத்துள்ளது. நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் 50 ஓவர் உலகக்கோப்பை தொடர் இந்த முறை இந்தியாவில் நடைபெறவுள்ளது. 10 நாடுகள் பங்கேற்கும் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் வரும் அக்டோபர் மாதம் 5ம் தேதி தொடங்கி நவம்பர் 19ம் தேதி முடிவடையவுள்ளது. உலகக்கோப்பை தொடரில் 48 போட்டிகள் … Read more