சவுக்கு சங்கர் வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம்!.. உண்மை வெளியே வருமா?!…

savukku shanakr

Savukku shankar: சவுக்கு எனும் யுடியூப் சேனல் மற்றும் இணையதளத்தை நடத்தி வருபவர் சங்கர். மிகவும் நேர்மையான, தைரியம் மிக்க பத்திரிக்கையாளர் இவர். யார் என்ன தவறு செய்திருந்தாலும் அதை அப்படியே சுட்டி காட்டுவார். இதனால் அரசியல்ரீதியாக நிறைய எதிர்ப்புகளை சம்பாதித்தார். குறிப்பாக திமுகவினரும், திமுக ஆதரவாளர்களும் இவரை கடுமையாக விமர்சனம் செய்வார்கள். ஏனெனில், கடந்த சில வருடங்களாகவே இவர் திமுகவை கடுமையாக விமர்சித்து வந்தார். இந்நிலையில்தான், சவுக்கு சங்கரின் வீட்டை நேற்று ஒரு கும்பல் சூறையாடியது. … Read more

சிக்கலில் நைனார் நாகேந்திரன் – சிபிசிஐடி போலீசாரின் அதிரடி நடவடிக்கை! அதிரும் அரசியல் வட்டாரம்!

தமிழகத்தில் நடந்து முடிந்த மக்களவை பொதுத் தேர்தலின் போது, சென்னை – நெல்லை எக்ஸ்பிரஸ் ரயிலில் 4 கோடி ரூபாய் பணம் கைப்பற்றப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. இதன் பின்னணியில் திருநெல்வேலி மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் நைனார் நாகேந்திரன் இருப்பதாக கைதானவர்களின் வாக்குமூலம் உறுதி செய்துள்ளது. ஆனால் இதற்கு பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரன் மறுப்பு தெரிவித்துள்ளார். இந்த நிலையில், 4 கோடி ரூபாய் வழக்கில் பாஜக மாநில நிர்வாகி கோவர்தனிடம் விசாரணை … Read more

சார் பதிவாளர் உள்ளிட்ட 12 பேர் கைது!! சிபிசிஐடி அதிரடிநடவடிக்கை!!

12 people including the registrar were arrested!! CBCID action!!

சார் பதிவாளர் உள்ளிட்ட 12 பேர் கைது!! சிபிசிஐடி அதிரடிநடவடிக்கை!! புதுச்சேரி மாநிலத்தில் உள்ள பாரதி வீதியில் காமாட்சியம்மன் கோவில் ஒன்று உள்ளது. இந்த கோவிலுக்கென சொந்தமாக ரூபாய் 50 கோடி மதிப்பில் 64,000 சதுர அடியில் நிலம் ஒன்று உள்ளது. அந்த நிலத்திற்கு சிலர் போலி ஆவணம் தயாரித்து மனைகளாக பிரித்து கடந்த 2021 ஆம் ஆண்டு விற்பனை செய்து வந்துள்ளனர். இது தொடர்பாக சிபிசிஐடி நடத்திய விசாரணையில் புதுச்சேரி முன்னாள் வி.ஏ.ஓ. உள்ளிட்ட 12 … Read more

பள்ளி மாணவிக்கு முன்னாள் ராணுவ வீரர் பாலியல் தொல்லை கொடுத்த விவகாரம்: சிபிசிஐடிக்கு மாற்ற உத்தரவிடக் கோரி வழக்கு!

பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த விவகாரத்தில் போலிஸ்சாரின் நடவடிக்கை கண்டிக்க தக்கது என நீதிபதி கூறியுள்ளார். சங்கரன்கோவில் அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் (விசாரணை அதிகாரி) நேரில் ஆஜராக வேண்டும் உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டது. தென்காசி மாவட்டம் கடையநல்லூர் பகுதியைச் சேர்ந்த ஒரு பெண், உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் இவ்வாறு  மனு தாக்கல் செய்திருந்தார். அதில் கூறியதாவது,என் மூத்த மகள் பிளஸ்-2 தேர்வு எழுதியுள்ளார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு என் மூத்த மகள் பள்ளிக்கு … Read more

வேங்கை வயல் விவகாரம்: 11 பேரிடம் டிஎன்ஏ பரிசோதனை ரத்த பரிசோதனை எடுக்க சிபிசிஐடிக்கு உத்தரவு!

புதுக்கோட்டை மாவட்டம் வேங்கை வயல் விவகாரத்தில் அந்த பகுதியை சேர்ந்த 11 பேரிடம் டிஎன்ஏ பரிசோதனை ரத்த பரிசோதனை எடுப்பதற்கு சிபிசிஐடி போலீசாருக்கு அனுமதி அளித்து புதுக்கோட்டை மாவட்ட நீதிமன்றம் உத்தரவு. விரைவில் சிறப்பு மருத்துவர்கள் குழு தலைமையில் வேங்கை வயல் கிராமத்தில் உள்ள 11 பேரிடம் டி என் ஏ ரத்த பரிசோதனை செய்வதற்கு சிபிசிஐடி போலீசார் தயார் நிலை உள்ளனர். புதுக்கோட்டை மாவட்டம் வேங்கை வயல் கிராமத்தில் கடந்த டிசம்பர் 26 ஆம் தேதி … Read more

அன்பு ஜோதி ஆசிரமத்திலிருந்து ஒருவர் மாயமான வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம்

அன்பு ஜோதி ஆசிரமத்திலிருந்து ஒருவர் மாயமான வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம் கடலூர் சங்கொலிக்குப்பத்தை சேர்ந்த ஜெயக்குமார் என்பவர் கடந்த ஆண்டு மே மாதம் கடலூர் ஏணிக்காரன் தோட்டம் பகுதியில் உள்ள காப்பகத்தில் சேர்க்கப்பட்டார்.அந்த காப்பகத்தில் இருந்தவர்கள் விழுப்புரம் அன்பு ஜோதி ஆசிரமத்தில் கூடுதல் வசதிகள் இருப்பதால் அங்கு மாற்றுவதற்கு உறவினர்களின் ஒப்புதல் கேட்டுள்ளனர். உறவினர்கள் ஒப்புதலுடன் ஜெயக்குமார் விழுப்புரம் அன்பு ஜோதி ஆசிரமத்திற்கு மாற்றப்பட்டார். ஆனால் அதன் பிறகு ஜெயக்குமாரை பற்றிய எந்த ஒரு தகவலும் இல்லை.ஜெயக்குமார் … Read more

ஆசிட் குடித்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சிறுவன் பரிதாபமாக உயிரிழப்பு!இந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம்!

the-boy-who-was-being-treated-in-the-hospital-after-drinking-acid-died-tragically-change-of-case-to-cbcid

ஆசிட் குடித்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சிறுவன் பரிதாபமாக உயிரிழப்பு! இந்த  வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம்! கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளை அருகே உள்ள மெதுகும்மல் பகுதியை சேர்ந்தவர் சுனில்.அவருடைய மனைவி சோபியா.இவர்களுடைய 11 வயதுடைய மகன் அஸ்வின்.இவர் அதங்கோடு பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் ஆறாம் வகுப்பு படித்து வருகின்றார்.கடந்த சில நாட்களுக்கு முன்பு அஸ்வின்ற்கு திடீரென உடல்நல குறைவு ஏற்பட்டது.அவரை மீட்ட பெற்றோர் மருத்துவமனையில் அனுமதித்தனர்.அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் இவர் ஆசிட் போன்ற … Read more

ஸ்ரீமதி வழக்கில் புதிய திருப்பம்! சென்னை உயர் நீதிமன்றத்தின் உத்தரவு!

a-new-twist-in-the-case-of-smt-madras-high-court-order

ஸ்ரீமதி வழக்கில் புதிய திருப்பம்! சென்னை உயர் நீதிமன்றத்தின் உத்தரவு! கள்ளக்குறிச்சி கனியாமூரில் இயங்கி வந்த சக்தி மெட்ரிகுலேஷன் பள்ளியில் விடுதியில் தங்கி படித்த பிளஸ் டூ மாணவி ஸ்ரீமதி மர்மமான முறையில் கடந்த ஜூலை மாதம் 13ஆம் தேதி உயிரிழந்தார்.மேலும் அவருடைய பெற்றோர் மகளின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக கூறி போலீசார்ரிடம் புகார் தெரிவித்தனர்.அந்த புகாரின் பேரில் அந்த மாணவி பயின்று வந்த பள்ளியின் தாளாளர் ,செயலாளர் மற்றும் அங்கு பணிபுரிந்து வரும் இரண்டு ஆசிரியைகள் … Read more

அதிமுக அலுவலக கலவரம் தொடர்பான வழக்கு! விசாரணையை தொடங்கிய சிபிசிஐடி காவல்துறை!

அதிமுக அலுவலக மோதல் வழக்கில் சிபிசிஐடி காவல்துறையினர் தங்களுடைய விசாரணையை துவங்கியிருக்கிறார்கள். சென்ற ஜூலை மாதம் 16ஆம் தேதி அதிமுக பொதுக்குழு கூட்டம் சென்னையை அடுத்துள்ள வானகரத்தில் நடைபெற்றது அப்போது பன்னீர்செல்வம் தன்னுடைய ஆதரவாதத்துடன் ராயப்பேட்டையில் இருக்கின்ற தலைமை அலுவலகத்திற்கு வருகை தந்தார். அந்த சமயத்தில் பன்னீர்செல்வம் மற்றும் பழனிச்சாமி உள்ளிட்டோரின் ஆதரவாளர்களுக்கிடையில் மோதல் உண்டானது. அந்த மோதலில் காவல்துறையினர் உட்பட 47 பேர் காயமடைந்தனர் பத்துக்கும் மேற்பட்ட வாகனங்கள் சேதமடைந்தனர். அலுவலகத்தில் இருந்து கோப்புகள் மற்றும் … Read more

கள்ளக்குறிச்சி ஸ்ரீமதி மரணம் தொடர்பான வழக்கு! இணையவாசிகளுக்கு எச்சரிக்கை விடுத்த சிபிசிஐடி!

கள்ளக்குறிச்சி மாணவி ஸ்ரீமதி மரணம் குறித்து ஊடகங்கள் மற்றும் youtube சேனல்கள் வெளியிட்டவை புலன் விசாரணை நடத்தினால் வழக்கு பதிவு செய்து நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று சிபிசிஐடி காவல்துறையினர் எச்சரிக்கை செய்திருக்கிறார்கள். இது குறித்து சிபிசிஐடி சார்பாக வெளியிடப்பட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது தமிழகத்தின் கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலத்தில் 17 வயது பள்ளி மாணவி உயிரிழந்தது குறித்தான வழக்கு குற்றப்பிரிவு குற்றப்புலனாய்வு துறைக்கு மாற்றப்பட்டு புலன் விசாரணையில் இருந்து வருகிறது. விழுப்புரம் குற்றப்பிரிவு குற்றப்புலனாய்வுத் துறையை சார்ந்தவர்கள் … Read more