சிங்கப்பூர் டூ மதுரை விமான சேவை! தமிழக முதல்வரிடம் கோரிக்கை வைத்த உள்துறை மந்திரி!!

சிங்கப்பூர் டூ மதுரை விமான சேவை! தமிழக முதல்வரிடம் கோரிக்கை வைத்த உள்துறை மந்திரி!!

சிங்கப்பூர் டூ மதுரை விமான சேவை! தமிழக முதல்வரிடம் கோரிக்கை வைத்த உள்துறை மந்திரி! சிங்கப்பூரில் இருந்து மதுரைக்கு நேரடி விமான சேவை தொடங்க வேண்டும் என்று சிங்கப்பூர் உள்துறை மந்திரி அவர்கள் தமிழக முதல்வர் முக.ஸ்டாலின் அவர்களிடம் கோரிக்கை வைத்துள்ளார். புதிய முதலீடுகளை ஈர்க்கவும் புதிய தொழில்நுட்பங்களை கொண்டு வரவும் அரசு முறை பயணமாக சிங்கப்பூர் மற்றும் ஜப்பான் சென்றுள்ளார் தமிழக முதல்வர் முக.ஸ்டாலின் அவர்கள் சிங்கப்பூரில் நேற்று(மே 24ம் தேதி) நடைபெற்ற முதலீட்டாளர்கள் மாநாட்டில் … Read more

இந்தியாவில் இருந்து ஏற்றுமதி செய்யப்படும் இருமல் மருந்துகளை அரசு ஆய்வகங்களில் பரிசோதனை செய்ய வேண்டும் – மத்திய அரசு!!

இந்தியாவில் இருந்து ஏற்றுமதி செய்யப்படும் இருமல் மருந்துகளை அரசு ஆய்வகங்களில் பரிசோதனை செய்ய வேண்டும் - மத்திய அரசு!!

இந்தியாவில் இருந்து ஏற்றுமதி செய்யப்படும் இருமல் மருந்துகளை அரசு ஆய்வகங்களில் பரிசோதனை செய்ய வேண்டும் – மத்திய அரசு!! ஜூன் 1 2023 முதல் இந்தியாவில் தயாரிக்கப்பட்டு வெளிநாட்டிற்கு ஏற்றுமதி செய்யப்படும் இருமல் மருந்துகளை ஏற்றுமதி செய்வதற்கு முன்பாக ஏற்றுமதி மாதிரிகள் அரசு ஆய்வகத்தில் சோதனைக்கு உட்படுத்தி சான்று பெற வேண்டியது அவசியம் என தொடர்பாக வெளிநாட்டு வர்த்தகம் இயக்குநரகம் வெளியிட்டுள்ள அறிவிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் ஆய்வகங்கள் சண்டிகர், கொல்கத்தா, சென்னை, ஹைதராபாத், மும்பை, கவ்ஹாத்தி … Read more

2000 ருபாய் நோட்டுகள் இனி செல்லாது! இந்திய ரிசர்வ் வங்கி அதிரடி அறிவிப்பு!!

2000 ருபாய் நோட்டுகள் இனி செல்லாது! இந்திய ரிசர்வ் வங்கி அதிரடி அறிவிப்பு!!

2000 ருபாய் நோட்டுகள் இனி செல்லாது! இந்திய ரிசர்வ் வங்கி அதிரடி அறிவிப்பு! இதுவரை புழக்கத்தில் இருந்த 2000 ரூபாய் நோட்டுக்களை திரும்பப் பெற்றுக் கொள்வதாக இந்திய ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. இதையடுத்து மக்கள் அனைவரும் தங்கள் கைவசம் இருக்கும் 2000 ரூபாய் நோட்டுகளை வங்கியில் ஒப்படைக்குமாறு ஆர்.பி.ஐ அறிவித்துள்ளது. பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு 2016வது வருடம் நவம்பர் மாதம் 8ம் தேதி பணமதிப்பிழப்பு நடவடிக்கையை மேற்கொண்டது. அப்போது புழக்கத்தில் இருந்த 1000 ரூபாய், … Read more

இனி அலைய வேண்டியது இல்லை அனைத்துக்கும் ஒரே இணையதள சேவை! மத்திய அரசின் புதிய அறிமுகம்! 

இனி அலைய வேண்டியது இல்லை அனைத்துக்கும் ஒரே இணையதள சேவை! மத்திய அரசின் புதிய அறிமுகம்! 

இனி அலைய வேண்டியது இல்லை அனைத்துக்கும் ஒரே இணையதள சேவை! மத்திய அரசின் புதிய அறிமுகம்!  அரசு வழங்கும் 13 ஆயிரம் இணையதள சேவைகளை பெறும் தேசிய அரசாங்க சேவைகள் போர்டல் வெளியிடப்பட்டுள்ளது. ஒரே நாடு, ஒரே திட்டம் என்ற அடிப்படையில் இந்த தேசிய இணையதள சேவை உருவாக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்திய மக்களுக்கு வழங்கப்படும் பல்வேறு சேவைகள் மத்திய அரசு வாரியாக, மாநில அரசு வாரியாக, மாவட்டங்கள் மற்றும் உள்ளூர் வட்டங்கள் வாரியாகவும் என தனித்தனியாக … Read more

குடியரசு தின விழாவில் பெண்கள் அணிவகுப்பு மட்டுமே!! மத்திய அரசு அறிவிப்பு!!

Women's Parade only on Republic Day!! Central Government Announcement!!

குடியரசு தின விழாவில் பெண்கள் அணிவகுப்பு மட்டுமே!! மத்திய அரசு அறிவிப்பு!! குடியரசு தின விழாக்களில் நடைபெறும் அணிவகுப்பில் அடுத்த ஆண்டு முதல் பெண்கள் மட்டுமே பங்கேற்கும் வகையில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. குடியரசு தின விழா அணிவகுப்பில் ஆண்டு தோறும் ராணுவப்படையில் உள்ள பிரிவுகளில் அதிகாரிகள் அந்தஸ்த்தில் உள்ள பெண்கள் மட்டுமே கலந்து கொண்டு வந்தனர். ராணுவ படை பிரிவுகளுக்கு தலைமை தாங்கும் அதிகாரிகளாக பெண்கள் தேர்வு செய்யப்பட்டனர். இந்த ஆண்டு நடைபெற்ற விழாவிலும் அதிகாரிகள் … Read more

தமிழ்நாட்டிற்கு வழங்கும் மண்ணெண்ணெய் அளவை குறைத்த மத்திய அரசு

மண்ணெண்ணெய் அளவை குறைத்த மத்திய அரசு

தமிழ்நாட்டிற்கு வழங்கும் மண்ணெண்ணெய் அளவை குறைத்த மத்திய அரசு மத்திய அரசு தமிழ்நாட்டிற்கு வழங்கும் மண்ணெண்ணெய் அளவை குறைத்துள்ளது என உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டில் மொத்தம் 2.23 கோடி குடும்ப அட்டைகள் உள்ளது. இதில் சமையல் காஸ் சிலிண்டர் இல்லாத மற்றும் ஒரு சிலிண்டர் இணைப்பு உள்ள குடும்ப அட்டைகளுக்கு மட்டுமே  மண்ணெண்ணெய் வழங்கப்பட்டு வருகிறது. இதில் சிலிண்டர் இணைப்பு இல்லாத குடும்ப அட்டைகளுக்கு 2 லிட்டரும், ஒரு சிலிண்டர் வைத்து இருப்பவர்களுக்கு  1 … Read more

சூடானில் தமிழர்கள் தவிப்பு! மத்திய அரசு தீவிர நடவடிக்கை

சூடானில் தமிழர்கள் தவிப்பு! மத்திய அரசு தீவிர நடவடிக்கை

சூடானில் தமிழர்கள் தவிப்பு! மத்திய அரசு தீவிர நடவடிக்கை. சூடான் நாட்டில் ராணுவத்துக்கும், துணை ராணுவ ஆதரவு படையினருக்கும் இடையே கடந்த சில நாட்களாக மோதல் ஏற்பட்டு கடும் துப்பாக்கிச் சூடு மற்றும் கலவரங்கள் நடந்து வருகிறது. இதில் நாடு முழுவதும் கடுமையான சேதம் ஏற்பட்டுள்ளது. இந்த மோதலினால் உயிரிழப்புகளும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதுவரை இந்த மோதலில் கிட்டத்தட்ட 400-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாகவும், 3,351 பேர் காயமடைந்துள்ளதாகவும் (WHO) உலக சுகாதார அமைப்பு அறிவித்துள்ளது. இந்த … Read more

சூடானில் உள்ள 80 தமிழர்களும் விரைவில் மத்திய அரசுடன் இணைந்து மீட்புப் பணியில் ஈடுபடுவோம் – வெளிநாட்டுத் தமிழர்கள் அமைச்சர் செஞ்சி மஸ்தான்!!

சூடானில் உள்ள 80 தமிழர்களும் விரைவில் மத்திய அரசுடன் இணைந்து மீட்புப் பணியில் ஈடுபடுவோம் - வெளிநாட்டுத் தமிழர்கள் அமைச்சர் செஞ்சி மஸ்தான்!!

சூடான் நாட்டில் இதுவரை 80 தமிழர்கள் உள்ளனர் என்ற தகவல் பெறப்பட்டுள்ளது, அவர்களை அங்கு பாதுகாப்பாக இருக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது, மீட்பது குறித்து மத்திய அரசோடு சேர்ந்து விரைவில் பணியாற்றுவோம் என வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான் தெரிவித்துள்ளார். சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள அவரது இல்லத்தில் தந்தி டிவிக்கு அளித்த பேட்டியில், சூடான் உள்நாட்டு போரில் தமிழர், இந்தியர்களை மீட்பது நமது கடமை. அது தொடர்பான பட்டியலை தயாரித்து வருகிறோம். உக்ரைன் … Read more

இனிமேல் இந்த தேர்வை தமிழிலும் எழுதலாம்! மத்திய அரசு வெளியிட்ட மகிழ்ச்சியான செய்தி! 

இனிமேல் இந்த தேர்வை தமிழிலும் எழுதலாம்! மத்திய அரசு வெளியிட்ட மகிழ்ச்சியான செய்தி! 

இனிமேல் இந்த தேர்வை தமிழிலும் எழுதலாம்! மத்திய அரசு வெளியிட்ட மகிழ்ச்சியான செய்தி!  மத்திய பணியாளர் தேர்வாணையம் நடத்தும் தேர்வுகளை இனிமேல் தமிழ் மொழியிலும் எழுதலாம் என மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது. தமிழ் மொழி உள்பட 13 மொழிகளில் இனிமேல் இந்த தேர்வுகளை பயனாளர்கள் எழுதலாம். மத்திய அரசின் துறைகளில் காலியாக உள்ள பணிகளில் சேர்வதற்கு மத்திய பணியாளர் தேர்வாணையம் மூலம் தேர்வுகள் நடத்தப்பட்டு அதன் மூலம் காலியிடங்கள் நிரப்பப்பட்டு வந்தன.   மத்திய அரசின் பணிகளில் … Read more