கைவினை தொழிலாளர்களுக்கு அதிரடி அறிவிப்பை வெளியிட்டது மத்திய அரசு!!

கைவினை தொழிலாளர்களுக்கு அதிரடி அறிவிப்பை வெளியிட்டது மத்திய அரசு!! நம் இந்திய நாட்டில் பாரம்பரிய கைவினை நிபுணர்கள் பயனடையும், மத்திய அரசு புதிய திட்டத்திற்கு 13 ஆயிரம் கோடி ரூபாயை மத்திய அமைச்சரவை ஒதுக்கீடு செய்துள்ளது. “பிரதமரின் விஸ்வகர்மா” என்னும் திட்டம் கைவினை தொழிலாளர்களை, கைவினை கலைஞர்களை ஊக்குவிக்கும் திட்டமாகும். இந்த திட்டத்திற்கு 13,000 கோடி ரூபாய் ஒதுக்கி மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் அவர்கள் ஒப்புதலை தற்போது வழங்கியுள்ளார். இத்திட்டத்தின் மூலம் பாரம்பரிய கைவினைப் பொருட்கள் … Read more

உங்கள் போன் நம்பரை கொடுக்கவே கொடுக்காதீங்க!! சொன்னது இதுக்குத்தான்!!

உங்கள் போன் நம்பரை கொடுக்கவே கொடுக்காதீங்க!! சொன்னது இதுக்குத்தான்!! இன்றைய காலகட்டத்தில் மோசடிகள் என்பது மிக அதிக அளவில் நடக்கிறது. தற்போது உள்ள சூழலில் குற்றங்கள் என்பது பெருகிக்கொண்டே செல்கின்றது. அந்த வகையில் நீங்கள் செய்யும் அல்லது நீங்கள் தரும் ஒரு தவறுகள் கூட உங்களது வாழ்க்கையே புரட்டிப் போடும் அளவிற்கு பல பாதிப்புகளை ஏற்படுத்துகின்றது. தற்போது உள்ள ஸ்மார்ட் போன்களின் காலத்தில் நீங்கள் பரிமாறிக் கொள்ளும் சிறிய தகவல் கூட உங்களுக்கு தீங்காக வந்து முடிய … Read more

இதவரை 9500 ரேஷன் கார்டு ரத்து!! அரசின் அடுத்த கட்ட நடவடிக்கை!!

9500 ration card canceled so far!! Government's next step!!

இதவரை 9500 ரேஷன் கார்டு ரத்து!! அரசின் அடுத்த கட்ட நடவடிக்கை!! ரேஷன் அட்டைகள் மூலம் பொதுமக்கள் அனைவரும் மலிவான விலையில் பொருட்களை வாங்கி பயன்பெற்று வருகின்றனர். இதனால் இந்திய முழுவதும் பல கோடிக்கணக்கான மக்கள் பயனடைந்து வருகின்றனர்.நாடு முழுவதும் உள்ள ஏழை எளிய மக்கள் அனைவரும் ரேஷன் கடைகளின் மூலமாகவே மலிவான பொருட்களை வாங்கி பயன்பெற்று வருகின்றனர். இந்த ரேஷன் அட்டை மூலம் பல சலுகைகளை நாம் பெற முடியம். அந்த வகையில் அரசு தரும் … Read more

அரசு ஊழியர்களுக்கு ஒரு ஹாப்பி நியூஸ்!! விரைவில் வரபோகும் சம்பள உயர்வு!!

A happy news for government employees!! Salary hike coming soon!!

அரசு ஊழியர்களுக்கு ஒரு ஹாப்பி நியூஸ்!! விரைவில் வரபோகும்  சம்பள உயர்வு!! மத்திய மற்றும் மாநில அரசு ஊழியர்களுக்கு அடுத்தடுத்து சில ஊதியம் தொடர்பான தகவல்களை வெளியிட்டு கொண்டே  வருகின்றது.அதில் சமீபத்தில் அகவிலைப்படி உயர்ந்தால் அரசு ஊழியர்களின் சம்பள மதிப்பு உயர வாய்ப்புள்ளது என்ற தகவலை மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளனர். இந்த நிலையில் ஒவ்வொரு வருடமும் அரசு பணி ஊழியர்களுக்கு அகலவிலைப்படி பணம் உயர்வு உயர்த்தப்படும்.இது உயர்வு வருடத்தில் ஜனவரி மற்றும் டிசம்பர்  மாதங்களில் வழங்கப்படும். … Read more

புதிய பாஸ்போர்ட் பெறுவதற்கு இது கட்டாயம்!! வெளியான முக்கிய அறிவிப்பு!!

This is mandatory for getting a new passport!! Important Announcement!!

புதிய பாஸ்போர்ட் பெறுவதற்கு இது கட்டாயம்!! வெளியான முக்கிய அறிவிப்பு!! தற்போது நாடு முழுவதும் பாஸ்போர்ட் பெறுவதற்கு ஆதார் கார்டு மற்றும் பான் கார்டு போன்ற முக்கிய ஆவணங்கள் தேவைப்படுகிறது. எனவே, புதிய பாஸ்போர்ட் பெற விரும்புபவர்கள் www.passportindia.gov.in என்ற இணையதளம் மூலமாக விண்ணப்பிக்கலாம் என்று அறிவிப்பு வெளியாகி உஅள்ளது. இந்த மத்திய அரசின் இணையதளத்தில் புதிய பாஸ்போர்டிற்கு விண்ணப்பித்த முப்பதே நாட்களில் பெற்றுக் கொள்ள முடியும். அந்த வகையில், தற்போது புதிய பாஸ்போர்ட் பெறுவதற்கு விண்ணப்பிப்பதற்கு வாக்காளர் … Read more

இந்த வகை நெகிழி பயன்படுத்த கடும் கட்டுப்பாடு விதித்துள்ள வல்லரசு நாடு !!

இந்த வகை நெகிழி பயன்படுத்த கடும் கட்டுப்பாடு விதித்துள்ள வல்லரசு நாடு !!     அமெரிக்காவில் வாழ்வில் ஒருமுறை மட்டும் பயன்படுத்த கூடிய நெகிழிகளுக்கு கடும் கட்டுப்பாடு போடப்பட்டுள்ளது.     அமெரிக்காவின் நுகர்வோர் மற்றும் தொழிலாளர் பாதுகாப்பு கமிட்டி ஒரு அதிர்ச்சி தகவலை கூறியுள்ளது.அது என்னவென்றால் அமெரிக்க மக்களால் ஆண்டுதோறும் பயன்படுத்தப்படும் நெகிழிகளின் அளவு மொத்தம் 32 கோடி டன் என்றும் அதில் 95% குப்பை ஒருமுறை பயன்படுத்தப்படும் நெகிழ்கள் என்றும் தெரிவித்துள்ளது.   … Read more

வங்கி ஒய்வூதியதாரர்களுக்கு ஓய்வூதியம் உயர்த்தப்படும்!! மாநில அரசின் அசத்தலான அறிவிப்பு!!

Pension will be increased for bank pensioners!! Amazing announcement of the state government!!

வங்கி ஒய்வூதியதாரர்களுக்கு ஓய்வூதியம் உயர்த்தப்படும்!! மாநில அரசின் அசத்தலான அறிவிப்பு!! இந்தியாவில் உள்ள அனைத்து பொதுமக்களின் நலனைக் கருத்தில் கொண்டு மத்திய அரசானது தினமும் ஏராளமான சலுகைகளை அறிவித்துக் கொண்டே இருக்கிறது. அந்த வகையில் தற்போது மத்திய மற்றும் மாநில அரசு ஊழியர்களுக்கான ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் பழையபடி கொண்டு வர வேண்டும் என்று அனைத்து வங்கி தரப்பினரும் கோரிக்கைகளை எழுப்பி வருகின்றனர். எனவே, இது தொடர்பாக அனைத்து மாநில அரசுகளும் ஆலோசனை மேற்கொண்டு வந்த நிலையில், … Read more

2,000 ரூபாய் நோட்டு பற்றி ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள முக்கிய தகவல்!!

2,000 ரூபாய் நோட்டு பற்றி ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள முக்கிய தகவல்!! இந்தியாவில் கடந்த 2016 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் பண மதிப்பிழப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. அப்போது புழக்கத்தில் இருந்த ரூ.500 மற்றும் 1,000 ரூபாய் தாள்கள் செல்லாது என்று ரிசர்வ் வங்கி அறிவித்தது. . அதன் பிறகு புதிய ரூ.2,000 ரூபாய் மற்றும் 500 ரூபாய் தாள்களை அறிமுகப்படுத்தியது. ஆரம்பகாலங்களில் புழக்கத்தில் இருந்த 2,000 ரூபாய் தாள்கள் அதன் பிறகு கணிசமாக குறைந்தது. மேலும் … Read more

இதோ வந்துவிட்டது போலி மருந்துகளுக்கு  புதிய தொழில்நுட்பம்!! மத்திய அரசு அதிரடி!!

Here comes the new technology for fake drugs!! Central government action!!

இதோ வந்துவிட்டது போலி மருந்துகளுக்கு  புதிய தொழில்நுட்பம்!! மத்திய அரசு அதிரடி!! இந்தியா சுமார் 12 5 கோடிக்கு அதிகமான மக்கள் தொகை கொண்டுள்ளது. மேலும் உலக பார்வையில் மிகப்பெரிய வர்த்தக சந்தையாகும். மேலும் இந்தியா மிகப்பெரிய வர்த்தகத்தில் ஒன்று மருந்துகள்.  அதனை தொடர்ந்து இந்தியாவில் போலியான மருந்துகள் அதிக அளவில் பயன்பட்டியில் உள்ளது. இந்தியாவில் பெரும்பாலும் மக்கள் அனைவரும் உணவிற்கு பதிலாக அதிக மாத்திரை உண்ணுவது வழக்கமான ஒன்றாகும். இந்நிலையில் சில மாத்திரைகள் போலியானது எனவும் … Read more

பள்ளி மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை!!உடனே விண்ணபிக்குமாறு தமிழக அரசு வேண்டுகோள்!!

Tamilnadu government request to apply for education scholarship for school students!!

பள்ளி மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை!!உடனே விண்ணபிக்குமாறு தமிழக அரசு வேண்டுகோள்!! மாணவர்களின் நலன் கருதி செயல்படும் திட்டங்களில் தமிழக அரசானது பல்வேறு நலத்திட்டங்களை செய்து வருகின்றது.இதன் மூலம் பல்வேறு ஏழை எளிய மாணவர்கள் பயன் பெற்று வருகின்றனர். அந்த வகையில் ஏழை எளிய  மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு தமிழகத்தில் பயிலும் மாணவர்களுக்கு உதவித்தொகை வழங்கப்பட உள்ளது. நடப்பு கல்வியாண்டில் 9 மற்றும் 11 ஆம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு பிரதம மந்திரி கல்வி உதவித்தொகை சட்டத்தின் … Read more