சந்திரபாபு நாயுடுவுக்கு திடீரென்று ஆதரவு தெரிவிக்கும் காங்கிரஸ்!!! கூட்டணி வைத்துக் கொள்ள அழைப்பு விடுத்த மேலிடம்!!!

சந்திரபாபு நாயுடுவுக்கு திடீரென்று ஆதரவு தெரிவிக்கும் காங்கிரஸ்!!! கூட்டணி வைத்துக் கொள்ள அழைப்பு விடுத்த மேலிடம்!!! ஊழல் வழக்கில் கைதாகி ராஜமுந்திரி சிறையில் இருக்கும் முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு அவர்களை விடுவிக்கக் வேண்டும் என்று காங்கிரஸ் கட்சி கோரிக்கை வைத்துள்ளது. மேலும் தெலுங்கு தேசம் கட்சியை தங்களுடன் கூட்டணி வைத்துக் கொள்ளுமாறு அழைப்பு விடுத்துள்ளதாகவும் தகவல் வெளியாகி இருக்கின்றது. ஆந்திர மாநிலத்தின் முன்னாள் முதல்வரும் தெலுங்கு தேசம் கட்சியின் தலைவருமான சந்திரபாபு நாயுடு அவர்கள் ஊழல் … Read more

ஆந்திர அரசியலில் பரபரப்பை ஏற்படுத்திய பவன் கல்யாண்!!! பாஜக கட்சியின் நிலைமை என்னவாகும்!!?

ஆந்திர அரசியலில் பரபரப்பை ஏற்படுத்திய பவன் கல்யாண்!!! பாஜக கட்சியின் நிலைமை என்னவாகும்!!? ஆந்திர மாநிலத்தில் பிரபல நடிகரான பவன் கல்யாண் அவர்கள் எடுத்துள்ள திடீர் முடிவு பாஜக கட்சிக்கு பெரும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது. மேலும் பவன் கல்யாண் அவர்களின் இந்த முடிவு அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பிரபல தெலுங்கு நடிகரான பவன் கல்யாண் அவர்கள் ஜனசேனா என்ற கட்சியை தொடங்கினார். பின்னர் பவன் கல்யாண் அவர்கள் கடந்த தேர்தலில் பாஜக கட்சியின் கூட்டணியில் இணைந்து … Read more

சந்திரபாபுவை சந்திக்க நடிகர் ரஜினிகாந்த் மனு!!! ஆந்திர அரசியலில் பரபரப்பு அதிகரிப்பு!!!

சந்திரபாபுவை சந்திக்க நடிகர் ரஜினிகாந்த் மனு!!! ஆந்திர அரசியலில் பரபரப்பு அதிகரிப்பு!!! ஆந்திர மாநிலத்தின் முன்னாள் முதல்வர் சந்திரபாபு அவர்களை ஜெயிலில் சந்திக்க நடிகர் ரஜினிகாந்த் அவர்கள் மனு அளித்துள்ளது ஆந்திர அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திர மாநிலத்தின் முன்னாள் முதல்வரும் தெலுங்கு தேசம் கட்சியின் தலைவருமான சந்திரபாபு நாயுடு அவர்கள் ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்டு இராஜமுந்திரியில் உள்ள ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ளார். ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ள முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு அவர்களை சந்திப்பதற்கு ஜனசேனா … Read more

2024 தேர்தலில் வெற்றி பெறவில்லை என்றால் இனி தேர்தலில் போட்டியிட மாட்டேன்… சந்திரபாபு நாயுடு அவர்கள் சபதம்!!

2024 தேர்தலில் வெற்றி பெறவில்லை என்றால் இனி தேர்தலில் போட்டியிட மாட்டேன்… சந்திரபாபு நாயுடு அவர்கள் சபதம்… 2024ம் ஆண்டு நடைபெறும் தேர்தலில் வெற்றி பெற்று அரியணை ஏறாவிட்டால் இனிமேல் நான் எந்த தேர்தலிலும் போட்டியிடப் போவது இல்லை என்று தெலுங்கு தேசம் கட்சியின் தலைவர் சந்திரபாபு நாயுடு அவர்கள் பேட்டியளித்துள்ளது. மங்களகிரி எனும் பகுதியில் உள்ள தெலுங்கு தேசம் கட்சி அலுவலகத்தில் கட்சி நிர்வாகிகளுடன் சந்திரபாபு நாயுடு அவர்கள் ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனைக் கூட்டத்தில் … Read more

தேர்தல் வாக்குறுதிகளை சந்திரபாபு நாயுடு திருடியுள்ளார்! அமைச்சர் ரோஜா அவர்கள் குற்றச்சாட்டு!!

தேர்தல் வாக்குறுதிகளை சந்திரபாபு நாயுடு திருடியுள்ளார்! அமைச்சர் ரோஜா அவர்கள் குற்றச்சாட்டு! கர்நாடக மாநிலத்தில் இருந்து தேர்தல் வாக்குறுதிகளை தெலுங்கு தேசம் கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடு அவர்கள் திருடியுள்ளதாக அமைச்சர் ரோஜா அவர்கள் குற்றச்சாட்டு வைத்துள்ளார். ஆந்திர மாநிலத்தில் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியின் சுற்றுலாத்துறை அமைச்சராக இருக்கும் ரோஜா அவர்கள் கர்நாடக மாநிலத்தின் தேர்தல் வாக்குறுதிகளை அப்படியே திருடி தெலுங்கு தேசம் கட்சியின் தேர்தல் வாக்குறுதிகளாக தெலுங்கு தேசம் கட்சித் தலைவர் சந்திரபாபு நாயுடு அவர்கள் … Read more

கட்சி பொதுக்கூட்ட நெரிசலில் சிக்கி 8 பேர் உயிரிழப்பு! 50000 வரை நிவாரணம் வழங்க மோடி உத்தரவு!!

கட்சி பொதுக்கூட்ட நெரிசலில் சிக்கி 8 பேர் உயிரிழப்பு! 50000 வரை நிவாரணம் வழங்க மோடி உத்தரவு!! சந்திரபாபு நாயுடு நடத்திய கூட்டத்தில் சிக்கி பலியான எட்டு பேரின் குடும்பத்திற்கு பிரதமர் மோடி நிவாரண உதவி அளித்துள்ளார். ஆந்திர மாநிலத்தின் முன்னாள் முதல்வரும் தெலுங்கு தேச கட்சியின் தலைவருமான சந்திரபாபு நாயுடு பொதுக்கூட்டம் ஒன்றை நடத்தினார். ஆந்திர மாநிலத்தில் கந்த குருவில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் திடீரென கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இந்தக் கூட்ட நெரிசலில் சிக்கி … Read more

முன்னாள் முதல் மந்திரி பயணித்த படகு ஆற்றில் கவிழ்ந்து விபத்து! வெளியான அதிர்ச்சி தகவல்!

The boat in which the former Prime Minister was traveling capsized in the river. Shocking information released!

முன்னாள் முதல் மந்திரி பயணித்த படகு ஆற்றில் கவிழ்ந்து விபத்து! வெளியான அதிர்ச்சி தகவல்! தற்போது அனைத்து இடங்களிலும் மழை அதிக அளவில் பெய்த வண்ணம் உள்ளது. அவ்வகையில் ஆந்திர பிரதேசத்தில் கனமழை பெய்து வெல்ல பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கோதாவரி மாவட்டங்களில் இந்த வெள்ளம் மிக அதிக பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்தப் பகுதியில் ஆளுநருக்கு மேற்பட்ட கிராமங்களை சேர்ந்த சுமார் ஒரு லட்சம் மக்கள் பாதிக்கப்பட்டுள்ள இந்த வெள்ள பாதிப்பில் சிக்கி குழந்தைகள் உட்பட பலர் உயர்ந்த … Read more

முன்னாள் முதல்வர் கையில் ரகசிய சிப் பொருத்திய ரிங்! இதையெல்லாம் கண்காணிக்க தான் இதனை உபயோகம் செய்கிறேன்!

A ring with a secret chip on the hand of the former chief minister! I use it just to keep track of it all!

முன்னாள் முதல்வர் கையில் ரகசிய சிப் பொருத்திய ரிங்! இதையெல்லாம் கண்காணிக்க தான் இதனை உபயோகம் செய்கிறேன்! ஆந்திர பிரதேசத்தின் முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு அம்மாநிலத்தில் சித்தூர் மாவட்டத்திற்கு சென்றுள்ளார். அவ்வாறு சென்ற பொழுது வழக்கம் போல் இல்லாத ஒன்றை அவரிடம் கண்டு அனைவரும் பேசி வந்துள்ளனர். அது பற்றி அவரிடமே அவரது கட்சியினர் கேட்டுள்ளனர். அவர் புதிதாக ஓர் மோதிரம் ஒன்றை அணிந்துள்ளார். அது பற்றிய தகவல் தான் அரசியல்வாதிகள் மத்தியில் பரபரப்பாக பேசப்பட்டது. … Read more

பிரபல அரசியல் தலைவர் மீது கல் வீச்சு! கடும் கோபத்தில் ஆதரவாளர்கள்

Stones pelted at ex-Andhra Pradesh CM Chandrababu Naidu

பிரபல அரசியல் தலைவர் மீது கல் வீச்சு! கடும் கோபத்தில் ஆதரவாளர்கள் கடந்த 6 ஆம் தேதி தமிழகத்தில் சட்டமன்ற தேர்தலுக்கான வாக்கு பதிவு நடந்து முடிந்துள்ளது.இந்த தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை மே 2 ஆம் தேதி நடைபெறவுள்ளது.தமிழக சட்டமன்ற தேர்தல் முடிவுக்காக அனைவரும் எதிர்பார்த்திருக்கும் சூழலில் பிரபல அரசியல் கட்சி தலைவர் மீது கல் வீச்சு நடத்தப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.   வருகிற 17 ஆம் தேதி திருப்பதி நாடாளுமன்ற தொகுதிக்கான இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது. இதையொட்டி … Read more

மதவே பதிவேட்டில் கையெழுத்திட தேவையில்லை என்ற அறிக்கைக்கு தெலுங்கு தேசம் கட்சி கடும் எதிர்ப்பு !! ஜெகன்மோகன் ரெட்டிக்காக மாற்றி அமைக்கப்பட்டதாக குற்றச்சாட்டு

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தரிசிக்க வரும் பக்தர்கள் இந்துக்கள் அல்லாத வேற்று மதத்தினர் மத பதிவு புத்தகங்களில் இனி கையெழுத்திட தேவையில்லை என தேவஸ்தானம் அறிவித்துள்ளது. இதற்கு ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டிகாகவே இந்த புதிய திருத்தத்தை கொண்டு வந்துள்ளதாக எதிர்க்கட்சித் தலைவரான தெலுங்குதேசம் கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடு குற்றம் சாட்டியுள்ளார். இதுநாள் வரை திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தரிசிக்க வரும் பக்தர்கள் இந்துக்கள் அல்லாத வேற்று மதத்தவர்கள், மத பதிவு புத்தகங்களில் கையெழுத்திட்ட பின்னர் … Read more