3 தினங்களாக உணவு இல்லாமல் மக்கள் தவிக்க திமுக அரசு மட்டுமே காரணம் – எடப்பாடியார் காட்டம்!

3 தினங்களாக உணவு இல்லாமல் மக்கள் தவிக்க திமுக அரசு மட்டுமே காரணம் – எடப்பாடியார் காட்டம்! கடந்த வாரம் குமரிக்கடல் அருகே உருவான வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி ஆகிய மாவட்டங்களில் அதிதீவிர மழை பெய்து காணும் இடமெல்லாம் வெள்ளக் காடாக காட்சி அளித்து வருகிறது. ஒரு வருடத்தில் பெய்ய வேண்டிய மழை ஒரே நாளில் பெய்து மக்களை ஒரு புரட்டு புரட்டி எடுத்து விட்டது. இந்நிலையில் மழை வெள்ளத்தால் … Read more

வெள்ள நிவாரணத் தொகை யாருக்கெல்லாம் கிடைக்கும்..? எப்பொழுது வழங்கப்படும் என்பது குறித்து விவரம் இதோ..!!

வெள்ள நிவாரணத் தொகை யாருக்கெல்லாம் கிடைக்கும்..? எப்பொழுது வழங்கப்படும் என்பது குறித்து விவரம் இதோ..!! மிக்ஜாம் புயலால் வட தமிழகத்தின் சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளுர் ஆகிய மாவட்டங்கள் கடுமையான சேதத்தை சந்தித்து இருக்கிறது. இந்த புயலில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணத் தொகையாக ரூ.6 ஆயிரத்தை ரேசன் கடைகள் மூலம் வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்திருந்தது. இந்நிலையில் நிவாரணத் தொகை குறித்து நேற்று மாலை தமிழக அரசு அரசாணை வெளியிட்டது. அதில் புயலால் பலத்தசேதத்தை சந்தித்திருக்கும் … Read more

இது என்னப்பா ஸ்டாலினுக்கு வந்த புது தலைவலி!! 2 லிஸ்ட் தயாராகி வருகிறதாம்!! ரவுண்டு கட்டி அடிக்கும் எடப்பாடியார்!!

இது என்னப்பா ஸ்டாலினுக்கு வந்த புது தலைவலி!! 2 லிஸ்ட் தயாராகி வருகிறதாம்!! ரவுண்டு கட்டி அடிக்கும் எடப்பாடியார்!! கடந்த 2021 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் பிரச்சாரத்தின் போது தங்கள் கட்சி ஆட்சிக்கு வந்தால் குடும்ப தலைவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1000 வழங்கப்படும் உள்ளிட்ட பல கண்ணை கவரும் வாக்குறுதிகளை அள்ளி தெளித்து ஆட்சியை பிடித்தது திமுக. ஆட்சி பொறுப்பேற்ற பின்னர் திமுக கொடுத்த வாக்குறுதிகள் பல நிறைவேற்றாமல் இருந்தது. அதில் ஒன்று தான் மகளிருக்கு ரூ.1000 … Read more

பெண்கள் மற்றும் கல்லூரி மாணவிகளுக்கு வழங்கப்படும் ரூ.1000.. மக்களிடம் இருந்து திமுக அரசு கொள்ளையடித்த பணம் – சீமான் கருத்து!!

பெண்கள் மற்றும் கல்லூரி மாணவிகளுக்கு வழங்கப்படும் ரூ.1000.. மக்களிடம் இருந்து திமுக அரசு கொள்ளையடித்த பணம் – சீமான் கருத்து!! கடலூர் மாவட்டம் திருப்பாதிரிப்புலியூரில் நாம் தமிழர் கட்சியின் நாடாளுமன்ற தேர்தல் குறித்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.இந்த கூட்டத்தில் பங்கேற்ற அக்கட்சியின் தலைவர் சீமான் அவர்கள் கட்சியின் வளர்ச்சி பணிகள்,நாடாளுமன்ற தேர்தல் பிரச்சாரம் குறித்து கட்சி நிர்வாகிகளுடன் கலந்து ஆலோசித்தார்.பின்னர் செய்தியர்களை சந்தித்த அவர் திமுக அரசால் மகளிர் உரிமைத்தொகை மற்றும் கல்லூரி மாணவிகளுக்கு மாதம் 1000 … Read more

அரசின் 1000 ரூபாய் உங்கள் அக்கவுண்டுக்கு இன்னும் வரவில்லையா!! உடனே இதை செய்யுங்கள்!!

1000 rupees from the government has not arrived in your account yet!! Do this now!!

அரசின் 1000 ரூபாய் உங்கள் அக்கவுண்டுக்கு இன்னும் வரவில்லையா!! உடனே இதை செய்யுங்கள்!! திமுகவானது ஆட்சிக்கு வந்தால் மகளிர்க்கு ஒரு ஆயிரம் வழங்குவதாக தெரிவித்திருந்த நிலையில் அது குறித்து முதலில் எந்த ஒரு அறிவிப்பையும் வெளியிடவில்லை. அதனால் எதிர் கட்சி என தொடங்கி பலரும் இந்த ஆயிரம் வழங்குவது குறித்து கேள்வி எழுப்ப ஆரம்பித்து விட்டனர். இவ்வாறு பல சர்ச்சைகளுக்கு இடையில் கலைஞர் உரிமைத்தொகை திட்டமானது  அண்ணா பிறந்தநாள் அன்று வழங்க உள்ளதாக கூறினர். அத்தோடு அதற்கான … Read more

ஸ்டாலின் அரசுக்கு சவால் விட்ட எடப்பாடியார்!!

  ஸ்டாலின் அரசுக்கு சவால் விட்ட எடப்பாடியார்             சேலத்தில் செய்தியாளர்களை சந்தித்த அஇஅதிமுகவின் பொதுச்செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி அவர்கள் தமிழகத்தில் தற்போது நடைபெற்று வரும் பிரச்சனைகள் குறித்து பேசினார். அப்போது ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசை கடுமையாக சாடினார். தற்போது தமிழகத்தில் நடைபெற்று வரும் பிரச்சனைகள் குறித்தும் மேட்டூர் அணை விவகாரம் குறித்து விரிவாக பேசினார் நீட் தேர்வில் திமுக அரசின் அரசியல் குறித்தும் விமர்சித்தார் எடப்பாடி கே. … Read more

பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு பறந்த அதிரடி உத்தரவு!! அமைச்சரின் அதிரடி நடவடிக்கை!!

பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு பறந்த அதிரடி உத்தரவு!! அமைச்சரின் அதிரடி நடவடிக்கை!! தமிழகத்தில் கோடை விடுமுறை முடிந்த நிலையில் இன்று 6 முதல் 12 ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறந்துள்ளது. 1 முதல் 5 ம் வகுப்பு மாணவர்களுக்கு 14 ம் தேதி பள்ளிகள் திறக்கப்பட இருக்கிறது. இதன் வகையில் பள்ளிகள் இன்று திறக்கப்பட்ட நிலையில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி சென்னையில் உள்ள விருகம்பாக்கத்தில் உள்ள அரசு பெண்கள் பள்ளியில் மாணவிகளை வரவேற்றார். … Read more