பாட்டிக்கு உதவி செய்ய வந்த 15 வயது சிறுமி கர்ப்பம்! 54 வயது முதியவர் அரங்கேற்றிய கொடூரம்
பாட்டிக்கு உதவி செய்ய வந்த 15 வயது சிறுமி கர்ப்பம்! 54 வயது முதியவர் அரங்கேற்றிய கொடூரம்
பாட்டிக்கு உதவி செய்ய வந்த 15 வயது சிறுமி கர்ப்பம்! 54 வயது முதியவர் அரங்கேற்றிய கொடூரம்
சென்னையில் ஒரே நாளில் கொரோனா வைரஸ் பாதித்த 21 பேர் மரணம்!
மத்திய தொழில் பாதுகாப்பு படை வீரர்கள் 7 பேருக்கு கொரோனா உறுதி!
சென்னை:ஆவடி அருகேயுள்ள திருமுல்லைவாயல் பகுதியில் பணியாற்றும் காவல் ஆய்வாளருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. சென்னை மாநகர காவல் எல்லைக்கு உட்பட்ட திருமுல்லைவாயல் காவல் நிலையத்தில் சட்டம் ஒழுங்கு ஆய்வாளராக புருஷோத்தமன் அவர்கள் பணியாற்றி வருகிறார். கடந்த சில மாதங்களாக தொடர்ந்து கொரோனா பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார். சமீபத்தில் அவருக்கு சளி, காய்ச்சல் போன்ற பாதிப்பால் சிரமம் அடைந்தார். இதன்பின்னர் அங்குள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் அவருக்கு கொரோனா தொற்று பரிசோதனை நடத்தப்பட்டது. இந்த மருத்துவ … Read more
சோதனையில்லாமல் இவர்களெல்லாம் வெளிமாநில பயணம் செல்லலாம்!
உயிரிழந்த 49 பேரில் 3 பேருக்கு ஏதும் இல்லை! உச்சகட்ட அச்சத்தில் தமிழக மக்கள்!
கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் சென்னை பகுதிகளில் ரேசன் அட்டைகளுக்கு தலா 1000 ரூபாய் வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
கொரோனா மருத்துவ கழிவுகளை உணவாக சாப்பிட்ட நாய்கள் உயிரிழப்பு!
கொரோனாவை வென்ற 97 வயது முதியவர்! ஆச்சரியம் கொடுத்த ஆரோக்கியம்!
தனிமைபடுத்தப்பட்ட பகுதியில் அலட்சியம்! 13 பேருக்கு கொரோனா உறுதி!