தொகுப்பூதியம் அடிப்படையில் பணிநியமனம் வேண்டும் ! பல்வேறு மாவட்ட செவிலியர்கள் சென்னையில் போராட்டம் !

தொகுப்பூதியம் அடிப்படையில் பணிநியமனம் வேண்டும் ! பல்வேறு மாவட்ட செவிலியர்கள் சென்னையில் போராட்டம் ! கொரோனா காலகட்டத்தில் தமிழக முழுவதும் மருத்துவ நெருக்கடியை சமாளிக்க ஒப்பந்த அடிப்படையில் 2300 நர்சுகள் பணி நியமனம் செய்யப்பட்டனர். இதனை அடுத்து கடந்த டிசம்பர் 31ஆம் தேதி உடன் அவர்களின் ஒப்பந்தம் முடிவடைந்ததால் அவர்களுக்கு பணி நீட்டிப்பு இல்லை என தமிழக அரசு அறிக்கை வெளியிட்டது.  இதனைக் கேள்வியுற்று அதிர்ச்சி அடைந்த செவிலியர்கள் பல்வேறு மாவட்டங்களில் தங்களை பணி நிரந்தரம் செய்ய … Read more

தெற்கு ரயில்வே வெளியிட்ட அறிவிப்பு! இந்த ஊர்களுக்கு செல்ல விரும்புவோர் இன்று முன் பதிவு செய்யலாம்!

Southern Railway announced! Those who want to visit these towns can register before today!

தெற்கு ரயில்வே வெளியிட்ட அறிவிப்பு! இந்த ஊர்களுக்கு செல்ல விரும்புவோர் இன்று முன் பதிவு செய்யலாம்! கொரோனா பரவல் காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிப்படைந்தது.அதனால் போக்குவரத்து சேவைகள் முற்றிலும் நிறுத்தப்பட்டது. அதனை தொடர்ந்து கடந்த 2022 ஆம் ஆண்டு தான் கொரோனா பரவல் குறைந்து மீண்டும் அனைத்து சேவைகளும் தொடங்கப்பட்டது.அதனால் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு மக்கள் அவரவர்களின் சொந்த ஊர்களுக்கு செல்வதற்கு சிறப்பு பேருந்து மற்றும் ரயில்கள் இயக்கப்பட்டது. … Read more

யூடியூப் பிரபலத்தின்  மீது மீண்டும் ஒரு வழக்கு பதிவு! தொடர்ந்து சர்ச்சையில் சிக்கி வரும் டிடிஎப் வாசன்!

Another case filed against the YouTube celebrity! TDF Vasan, which continues to be involved in controversy!

யூடியூப் பிரபலத்தின்  மீது மீண்டும் ஒரு வழக்கு பதிவு! தொடர்ந்து சர்ச்சையில் சிக்கி வரும் டிடிஎப் வாசன்! கடலூர் மாவட்டம் சூரப்பநாயக்கன் சாவடியை சேர்ந்த செந்தில் என்பவர் கடலூர் மாவட்டம் புதுப்பாளையத்தில் உள்ள விக்கேஷ் வீட்டில் அருகில் திரைப்படத்துறைக்கு தனி அலுவலகம் ஒன்றை கட்டியிருந்தார்.அந்த கடையின் திறப்பு விழாவிற்கு யூடியூபில் புகழ் பெற்ற டிடிஎப் வாசனை வரவேற்றனர்.அதற்காக கடலூர் பாரதி சாலையில் பேனர் வைத்துள்ளனர்.அதனை கண்ட போலீசார் அனுமதியின்றி பேனர் வைத்துள்ளனர்  என  கூறி செந்தில் மற்றும் … Read more

பொங்கல் பண்டிகை எதிரொலி! கிடு கிடுவென உயர்ந்த ஆம்னி பேருந்து கட்டணம்!

Echoes of Pongal Festival! Omni bus fares have skyrocketed!

பொங்கல் பண்டிகை எதிரொலி! கிடு கிடுவென உயர்ந்த ஆம்னி பேருந்து கட்டணம்! கடந்த 2022 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் முதல் வாரத்தில் இருந்தே பண்டிகை நாட்களே இருந்தது.கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா பரவல் அதிகளவு இருந்ததால் மக்கள் வெளியே சென்றால் வேகமாக தொற்று வைரஸ் பரவும் அபாயம் இருந்தது அதனால்  அனைத்து பகுதிகளுக்கும் போக்குவரத்து சேவைகளை நிறுத்தப்பட்டது.கடந்த 2022 ஆம் ஆண்டு தான் கொரோனா பரவல் குறைந்த நிலையில் மக்கள் அவரவர்களின் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி … Read more

சிலிண்டர் விலையில் புதிய மாற்றம்!! புத்தாண்டை முன்னிட்டு மக்களுக்கு ஷாக் நியூஸ்!!

New change in cylinder price!! Shock news for the people ahead of the new year!!

சிலிண்டர் விலையில் புதிய மாற்றம்!! புத்தாண்டை முன்னிட்டு மக்களுக்கு ஷாக் நியூஸ்!! மக்களின் அன்றாட தேவைகளில் ஒன்றான சிலிண்டர் விலையானது மாதந்தோறும் ஏற்றம் இறக்கமாகவே காணப்பட்டு வருகிறது. குறிப்பாக வீட்டு உபயோக சிலிண்டர் விலை முன்பை விட அதிகரித்து உள்ளது. முன்பெல்லாம் சிலிண்டருக்கு மானியம் வழங்கி வந்த நிலையில் தற்போது மானியம் இல்லாததால் மக்கள் பெரும் அளவு அவதிப்பட்டு வருகின்றனர். இந்த சூழலில் எண்ணெய் நிறுவனங்கள் மாதந்தோறும் சிலிண்டரின் விலையை நிர்ணயித்து வரும் பட்சத்தில் தற்பொழுது வணிக … Read more

ஜனவரி 1 ஆம் தேதி முதல் இந்த இடங்ககளில் இருந்து கூடுதல் பேருந்துகள் இயக்கம்! போக்குவரத்து கழகம் வெளியிட்ட தகவல்!

Additional buses from these destinations from 1st January! The information published by the Transport Corporation!

ஜனவரி 1 ஆம் தேதி முதல் இந்த இடங்ககளில் இருந்து கூடுதல் பேருந்துகள் இயக்கம்! போக்குவரத்து கழகம் வெளியிட்ட தகவல்! கொரோனா தொற்று காரணமாக போக்குவரத்து சேவைகள் அதிகளவு பாதிக்கப்பட்டது.அதனை தொடர்ந்து நடப்பாண்டில் தான் கொரோனா பரவல் குறைந்த நிலையில் மீண்டும் போக்குவரத்து சேவைகள் தொடங்கியது.மேலும் கடந்த நவம்பர் மாதம் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு மக்கள் அவரவர்களின் சொந்த ஊர்களுக்கு செல்ல சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டது அப்போது ஆம்னி பேருந்துக்களின் கட்டணம் மூன்று மடங்காக அதிகரித்தது. கடந்த … Read more

பேருந்துகள் இயங்காது வெளியான அதிர்ச்சி தகவல்! பொதுமக்கள் கடும் அவதி!

Shocking news that buses will not run! Public suffering!

பேருந்துகள் இயங்காது வெளியான அதிர்ச்சி தகவல்! பொதுமக்கள் கடும் அவதி! புதுவை மாநிலத்திற்கு மாநில அந்தஸ்து வழங்க வேண்டும் என  நீண்ட காலமாக கோரிக்கை விடுத்து வருகின்றனர்.ஆனால் அந்த கோரிக்கை இன்னும் நிறைவேறவில்லை. அதிகாரிகள் தங்களின் விருப்பம் போல் செயல்படுவதாக முதலமைச்சர் ரங்கசாமி வேதனை தெரிவித்து இருகின்றார். இந்நிலையில் அதிமுக இன்று கடையடைப்பு போராட்டம் நடத்துவதாக முன்னதாகவே அறிவித்திருந்தது. இந்நிலையில் வணிகர்கள் சங்க கூட்டமைப்பினர் எதிர்ப்பு தெரிவித்து பாதுகாப்பு வழங்கவேண்டும் என காவல்துறையினரிடம் மனு அளித்தனர்.அந்தவகையில் புதுவையில் … Read more

யாரை கௌரவிக்க வேண்டுமென்று அறிவே இல்லையா.. இதற்கெல்லாம் உதயநிதி சரியானவரா? ஸ்டேடியத்தில் கொந்தளித்த முன்னாள் வீரர்!

dont-know-who-to-honor-is-udayanidhi-the-right-person-for-all-this-ex-player-who-was-upset-in-the-stadium

யாரை கௌரவிக்க வேண்டுமென்று அறிவே இல்லையா.. இதற்கெல்லாம் உதயநிதி சரியானவரா? ஸ்டேடியத்தில் கொந்தளித்த முன்னாள் வீரர்! 2023 ஆம் ஆண்டுக்கான உலகக்கோப்பை ஹாக்கி போட்டியானது நமது இந்தியாவில் நடைபெற உள்ளதால் இதன் உலக கோப்பையை இந்தியா முழுவதும் உள்ள மாநிலங்களில் மக்களின் பார்வைக்காக வலம் வந்து கொண்டிருக்கிறது. அந்த வகையில் மும்பையில் இருந்து ஹாக்கி உலகக் கோப்பை ஆனது தமிழ்நாட்டிற்கு வந்ததை அடுத்து மக்களின் பார்வைக்காக டாக்டர் ராதகிருஷ்ணன்  ஸ்டேடியத்தில் இளைஞர்கள் மேம்பாட்டு மற்றும் விளையாட்டு துறை … Read more

மத்திய அரசு வெளியிட்ட அறிவிப்பு! தமிழகத்தில் உள்ள இந்த விமான நிலையங்கள் தனியாருக்கு வழங்கப்படும்!

The announcement made by the central government! These airports in Tamil Nadu will be given to private companies!

மத்திய அரசு வெளியிட்ட அறிவிப்பு! தமிழகத்தில் உள்ள இந்த விமான நிலையங்கள் தனியாருக்கு வழங்கப்படும்! தமிழகத்தின் முக்கியமான நான்கு விமான நிலையங்கள் என்றால் அவை சென்னை, கோவை, மதுரை,திருச்சி தான்.நடப்பாண்டிற்கான மத்திய பட்ஜெட்டில் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறுகையில் அரசுக்கு சொந்தமான சொத்துக்களை தனியாருக்கு குத்தகை விட்டு அதன் மூலம் நிதி திரட்டும் தேசிய பணமாக்கல் திட்டம் அறிவிக்கப்பட்டது. நாடு முழுவதும் உள்ள அரசுக்கு சொந்தமான சொத்துக்களை குத்தகைக்கு விடுவதன் மூலமாக ரூ ஆறு லட்சம் … Read more

கனமழை எதிரொலி மீனவர்கள் கடலுக்கு செல்ல தடை! சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட தகவல்!

Heavy rain reverberates, banning fishermen from going to sea! Information released by Chennai Meteorological Department!

கனமழை எதிரொலி மீனவர்கள் கடலுக்கு செல்ல தடை! சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட தகவல்! கடந்த வாரம் வங்கக்கடலில் தென்கிழக்கு பகுதியில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது. அந்த காற்றழுத்த தாழ்வு பகுதி புயலாக வலுப்பெற்றது.அந்த புயலிற்கு மாண்டஸ் என்று பெயர் வைக்கப்பட்டது.அந்த புயலானது கரையை கடந்த நிலையில் தமிழகம்,காரைக்கால், புதுச்சரி பகுதிகளில் கனமழை பெய்தது. கனமழையின் காரணமாக பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்து அந்தந்த மாவட்ட ஆட்சியர் உத்தரவு பிறப்பித்தனர்.அதனை தொடர்ந்து கடந்த … Read more