மாண்டஸ் புயலால் அறுந்து விழுந்த மின்கம்பி.. இருவர் பரிதாப பலி..!
மாண்டஸ் புயல் காரணமாக மின் வயர் அறுந்து விழுந்ததில் இருவர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 5ம் தேதி வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியானது 7ம் தேதி தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியது. அதன்பின்னர், மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து தீவிர புயலாக மாறியது. இந்நிலையில், நேற்று புதுவைக்கும் ஸ்ரீஹரிக்கோட்டாவிற்கும் இடையில் மகாபலிபுரத்தில் கரையை கடந்தது. புயலால் பலத்த காற்று வீசியதால் பல இடங்களில் மரங்கள் மற்றும் மின் வயர்கள் அறுந்து விழுந்துள்ளன. இதனால், … Read more