வாகன ஓட்டிகளின் கவனத்திற்கு! மூன்று மாதத்திற்கு இங்கு போக்குவரத்து கிடையாது!

Attention motorists! There is no traffic here for three months!

வாகன ஓட்டிகளின் கவனத்திற்கு! மூன்று மாதத்திற்கு இங்கு போக்குவரத்து கிடையாது! ஆவடி மாநகர போலீஸ் கமிஷனர் அறிவிப்பு ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.அந்த அறிவிப்பில் சென்னை பூந்தமல்லி டிரங்க் சாலையில் போரூர் முதல் பூந்தமல்லி பைபாஸ் வரை நடைபெறும் சென்னை மெட்ரோ ரயில் திட்டப் பணி நடைபெற உள்ளது. அதற்காக தற்போது போக்குவரத்து முறையில் பூந்தமல்லி பைபாஸ் பகுதியில் நேற்று முதல் வரும் பிப்ரவரி மாதம் 11ஆம் தேதி வரையில் மூன்று மாதத்திற்கு பகல் மற்றும் இரவு முழுவதுமாக தற்காலிகமாக … Read more

அலட்சியம் காட்டிய கடற்படை!!பரிதாபமாக உயிரிழந்த நிறைமாத கர்ப்பிணி!!

அலட்சியம் காட்டிய கடற்படை!!பரிதாபமாக உயிரிழந்த நிறைமாத கர்ப்பிணி!! சென்னையில் கடற்படை வாகனம் மோதியதில் நிறைமாத கர்ப்பிணி பெண் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பையும் சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது. மெரினா கடற்கரை சாலையில் இந்திய கடற்படைக்கு சொந்தமான பேருந்து சென்றுக்கொண்டிருந்தது. அப்போது ஓட்டுநரின் கவனக்குறைவால் முன்னே சென்றுகொண்டிருந்த இருசக்கர வாகனத்தின் மீது மோதி விபத்தை ஏற்படுத்தியது.இந்த விபத்தில் இருசக்கர வாகனத்தில் கணவரின் பின்னால் அமர்ந்திருந்த திருவல்லிக்கேணியை சேர்ந்த லலிதா என்னும் நிறைமாத கர்ப்பணி தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே … Read more

ரேஷன் கடைகளில் பொருட்கள் வாங்க புதிய வழிமுறை அறிமுகம்! அமைச்சர் வெளியிட்ட தகவல்! 

Introducing a new way to buy products in ration shops! The information released by the minister!

ரேஷன் கடைகளில் பொருட்கள் வாங்க புதிய வழிமுறை அறிமுகம்! அமைச்சர் வெளியிட்ட தகவல்! திண்டுக்கல்லில் நடந்த கூட்டுறவு வாரவிழாவில் உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி கலந்து கொண்டார்.கூட்டுறவு சங்கங்களுக்கு தி.மு.க ஆட்சியின் போது தான் அவர்களுக்கென சொந்த கட்டிடம் கட்டித்தரப்பட்டது.இந்நிலையில் 6 ஆயிரத்து 500 பேருக்கு கூட்டுறவுத்துறையில் வேலை உருவாக்கப்பட்டுள்ளது. மேலும் இந்தியாவிலேயே இரண்டவாது இடமாக கொடைக்கானலில் கூட்டுறவு பயிற்சி மற்றும் ஆராய்ச்சி நிலையம் அமைக்கப்படவுள்ளது.அதுமட்டுமின்றி தமிழகம் முழுவதும் அனைத்து ரேஷன் கடைகளுக்கும் சொந்த கட்டிடம் கட்டித்தரப்படும். மேலும் … Read more

பல்கலைக்கழக செமஸ்டர் தேர்வு திடீர் ரத்து! மாணவர்களே இதற்கான தேதி பின்னர் அறிவிக்கப்படும்!

University semester exam suddenly canceled! The date for this will be announced later!

பல்கலைக்கழக செமஸ்டர் தேர்வு திடீர் ரத்து! மாணவர்களே இதற்கான தேதி பின்னர் அறிவிக்கப்படும்! சென்னை பல்கலைக் கழகத்திற்கு உட்பட்ட சென்னை ,திருவள்ளூர் ,காஞ்சிபுரம் ஆகிய மூன்று மாவட்டங்களில் உள்ள அரசு கலை அறிவியல் கல்லூரிகள் மற்றும் பல்கலைக் கழகத்தின் இணைப்பு அங்கீகாரம் பெற்ற அனைத்து தனியார் கலை அறிவியல் கல்லூரிகளில் செமஸ்டர் தேர்வு தற்போது நடை பெறுகின்றனர். இந்நிலையில் இளங்கலை மாணவர்களுக்கான மூன்றாவது செமஸ்டர் தமிழ் தேர்வானது இன்று காலை நடைபெற இருந்தது.இந்நிலையில் மாணவர்கள் தேர்விற்கு தயாராகி … Read more

மக்களே எச்சரிக்கை! துரத்தி வரும் மெட்ராஸ் ஐ எந்த மாவட்டத்தில் தெரியுமா!

People beware! Do you know which district is chasing Madras?

மக்களே எச்சரிக்கை! துரத்தி வரும் மெட்ராஸ் ஐ எந்த மாவட்டத்தில் தெரியுமா! தினந்தோறும் நூற்றுக்கணக்கான மக்கள் மருத்துவமனையை நாடி செல்வது வழக்கமான ஒன்றாக உள்ளது.அந்த வகையில் கடந்த இரண்டு ஆண்டுகாளாக கொரோனா பரவல் இருந்து வந்தது அதனால் மக்கள் அனைவரும் வீட்டிலேயே இருக்கும் அவல நிலைக்கு தள்ளப்பட்டனர்.பள்ளி கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்ட நிலையில் வகுப்புகள் அனைத்தும் ஆன்லைன் மூலமாகவே தான் நடைபெற்றது. மாணவர்கள் அனைவரும் ஆன்லைன் மூலமாக தான் தேர்வு எழுதினார்கள். நடப்பாண்டில் தான் கொரோனா பரவல் … Read more

பயணிகளின் கவனத்திற்கு! சென்னையில் இருந்து இந்த இடத்திற்கு செல்லும் 14 விமானங்கள் ரத்து! 

Attention passengers! 14 flights from Chennai to this place canceled!

பயணிகளின் கவனத்திற்கு! சென்னையில் இருந்து இந்த இடத்திற்கு செல்லும் 14 விமானங்கள் ரத்து! கடந்த வாரம் முதலில் இருந்தே வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவானது. அதனால் தமிழகம் ,புதுச்சேரி ,காரைக்கால் போன்ற இடங்களில் கனமழை பெய்து வருகின்றது.அதனால் கடந்த சில தினங்களுக்கு முன்பு அனைத்து பள்ளி ,கல்லூரிகளுக்கு விடுமறை அறிவித்து  அந்தந்த மாவட்ட ஆட்சியர் அறிவித்தனர்.மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிப்படைந்தது. இந்நிலையில் வங்களா விரிகுடா கடலில் அமைந்துள்ள தீவுக்கூட்டங்களை உள்ளடக்கிய அந்தமான். யூனியன் … Read more

குடிபோதையில் தகராறு செய்த தொழிலாளி.. கொலை செய்து விட்டு நாடகமாடிய மனைவி மகன்.. விசாரணையில் வெளிவந்த உண்மை..!

குடிபோதையியல் தகராறு செய்த தொழிலாளியை மனைவியும் மகனும் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை சிக்கராயபுரம், மூகாம்பிகை நகர் பகுதியை சேர்ந்தவர் கோவிந்தராஜ். கூலி தொழிலாளியான இவருக்கு உமாராணி என்ற மனைவியும் ஒரு மகனும் உள்ளனர். கோவிந்தராஜ் தற்கொலை செய்து கொண்டதாக காவல்துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டது. விரைந்து வந்த காவல்துறையினர் அவரின் உடலை மீட்டு பிரேதபரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அவரது பிரேதபரிசோதனை அறிக்கையில், அவர் வெட்டி கொலை செய்யப்பட்டார் என்பது தெரியவந்தது. இதனால், சந்தேகமடைந்த … Read more

என் மகளின் இறப்பிற்கு காரணமானவர்கள் கைது செய்யபட வேண்டும்.. பிரியாவின் தந்தை கோரிக்கை..!

மகளின் இறப்பிற்கு காரணமாக இருந்தவர்கள் அனைவரையும் கைது செய்ய வேண்டும் என உயிரிழந்த மாணவியின் தந்தை கோரிக்கை விடுத்துள்ளார். சென்னயை சேர்ந்தவர் பிரியா (17).இவர் சென்னையில் உள்ள தனியார் கல்லூரி முதலாம் ஆண்டு படித்து வருகிறார். கால்பந்து வீராங்கனையான இவர் பல போட்டிகளில் பங்கேற்று பல பரிசுகளையும் பெற்றுள்ளார். பயிற்சியின் போது ஏற்பட்ட தசைபிடிப்பால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு மருத்துவர்களின் அறிவுறுத்தலின் பேரில் அறுவை சிகிச்சை செய்து கொண்டார். ஆனால், அவரது வலி குறையவில்லை என கூறப்படுகிறது. … Read more

மருத்துவர்களின் தவறான சிகிச்சையால் உயிரிழந்த இளம் கால்பந்து வீராங்கனை! உடனடியாக நிவாரணம் அறிவித்த முதலமைச்சர் ஸ்டாலின்!

சென்னை வியாசர்பாடியை சார்ந்த 17 வயது சிறுமி பிரியா சிறு வயது முதலே கால்பந்தாட்டத்தில் அதிக நாட்டம் கொண்டிருந்தார். எளிமையான குடும்பத்தைச் சார்ந்த இவர் சென்னை ராணி மேரி கல்லூரியில் பட்டப்படிப்பு படித்து வருகிறார். மேலும், கால்பந்து விளையாட்டில் மாவட்ட அளவிலான போட்டிகளில் பங்கேற்று அவர் விளையாடி வருகிறார். இந்த நிலையில், சமீபத்தில் கால்பந்து பயிற்சி என்பது பிரியாவின் வலது காலில் தசை பிடிப்பு ஏற்பட்டுள்ளது. தீராத வலியின் காரணமாக பரிசோதனை மேற்கொள்ளப்பட்ட சமயத்தில் பிரியாவின் காலில் … Read more

உயிருக்கு உலை வைத்த சிக்கன் ரைஸ்! பரிதாபமாக போன இளைஞரின் வாழ்க்கை!    

Chicken rice brought to life! The life of a young man who is miserable!

உயிருக்கு உலை வைத்த சிக்கன் ரைஸ்! பரிதாபமாக போன இளைஞரின் வாழ்க்கை! தற்பொழுது வரும் துரித உணவுகளால் பலரது உடலும் அதிகளவு பாதிப்பை சந்திக்கிறது. சமீப காலமாக பிரியாணி மற்றும் இதர உணவுகளை சாப்பிட்டு இளம் வயதினரே உயிர் இழக்கும் அபாயம் அதிக அளவு ஏற்பட்டு வருகிறது. அந்த வகையில் சென்னையில் சிக்கன் ரைஸ் சாப்பிட்ட பட்டதாரி இளைஞர் உயிரிழந்தது அனைவரையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. சென்னையில் வியாசர்பாடியை சேர்ந்தவர்தான் மகாவிஷ்ணு. இவருடைய நண்பரான ராம் என்பவரின் … Read more