ஓட்டுனரின் அலட்சியம் காரணமாக ஏற்பட்ட விபத்து! ஸ்தம்பித்த சென்னை!

Accident due to negligence of driver! Stopped Chennai!

ஓட்டுனரின் அலட்சியம் காரணமாக ஏற்பட்ட விபத்து! ஸ்தம்பித்த சென்னை! சென்னையில் மேடவாக்கத்தில் உள்ள ஒரு நிறுவனத்தில் இருந்து எண்ணூர் நோக்கி கச்சா எண்ணெய் கொண்டு சென்ற டேங்கர் லாரி, நேற்று முன்தினம் நள்ளிரவு ஒரு மணி அளவில் அடையாறு வழியாக சென்றுகொண்டிருந்தது. அடையாரில் உள்ள நடிகர் சிவாஜி கணேசன் மணிமண்டபம் அருகே சென்றபோது, எதிர்பாராமல், திடீரென சாலை தடுப்பு சுவரில் மோதிய லாரி நிலையான கட்டுப்பாடு இல்லாமல் கவிழ்ந்து விட்டது. இதனால் டேங்கரில் இருந்து கச்சா எண்ணெய் … Read more

45 காலியிடங்களுக்கு வந்த விண்ணப்பங்கள்! அதிர்ச்சியடைந்த கோவில் நிர்வாகம்!

Applications received for 45 vacancies! Shocked temple administration!

45 காலியிடங்களுக்கு வந்த விண்ணப்பங்கள்! அதிர்ச்சியடைந்த கோவில் நிர்வாகம்! திருவள்ளூர் மாவட்டத்தில், திருத்தணியில் புகழ்பெற்ற முருகன் கோவில் ஒன்று அமைந்துள்ளது. இந்த கோவிலின் உள்துறை, வெளிதுறை, உதவி அர்ச்சகர், நாதஸ்வரம் வாசிப்பவர், கடைநிலை ஊழியர் என 45 காலிப்பணியிடங்களுக்கு வேலைக்கு ஆட்கள் தேவை என்று திருத்தணி முருகன் கோவில் நிர்வாகம் இந்து அறநிலையத்துறை ஆணையர் ஒப்புதலுடன் அறிவித்தது. இதையடுத்து திருத்தணி முருகன் கோவில் மலை அடிவாரத்தில் மலைப்பாதை தொடங்கும் இடத்தில் உள்ள கோவில் அலுவலகத்தில் தினந்தோறும் வேலைக்கு … Read more

வண்டியில் செல்லும் போது செய்த சேட்டை! தேடுதலில் போலீசார்!

The prank done while riding the cart! Police in search!

வண்டியில் செல்லும் போது செய்த சேட்டை! தேடுதலில் போலீசார்! நாளுக்கு நாள் பெண்களுக்கு எதிரான பாலியல் அத்துமீறல்கள் அதிகரித்துக்கொண்டே வருகிறது. புதுது புதிதாக யோசிப்பார்கள் போல பாருங்கள் இந்த செய்தியில் வண்டி ஊட்டும் போது கூடவா இப்படி நடந்து கொள்வார்கள். எப்படி இப்படி எல்லாம் மனிதர்கள் இருப்பார்களோ? தெரியவில்லை. சென்னையில் கீழ்ப்பாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் ஆஷா. இவரின் பெயர் மாற்றப்பட்டுள்ளது 30 வயதான இவர் பட்டதாரி. இந்த பெண் ஒரு கம்ப்யூட்டர் நிறுவனத்தில் வேலை செய்கிறார். இவருடைய … Read more

ஓர் சிம் ரூ.86,000 ஆயிரம்!! அதிர்ச்சியில் அரசு ஊழியர்!

Rs 86,000 per SIM !! Government employee in shock!

ஓர் சிம் ரூ.86,000 ஆயிரம்!! அதிர்ச்சியில் அரசு ஊழியர்! இந்த டெக்னாலஜி காலக்கட்டத்தில் மக்கள் அனைவரும் ஸ்மார்ட் போன் உபயோகம் செய்து வருகின்றனர்.இந்த ஸ்மார்ட் போன் மூலம் பல தொழில்நுட்பங்களும் வளர்கின்றது.அதற்கு ஏற்றாற்போல் பல மோசடி கும்பல்களும் வளர்ந்து வருகிறது.மக்கள் பலர் இந்த மோசடி கும்பலிடம் மாட்டிக்கொள்கின்றனர்.அவ்வாறு மாட்டி கொள்பவர்கள் லட்ச கணக்கில் பணத்தை இழக்கின்றனர்.அரசாங்கம் தொடர்ந்து இதுபற்றி பல்வேறு விழிப்புணர்வுகளை ஏற்படுத்தியும் வருகிறது.ஆனால் மக்களோ சில நேரங்களில் விழிப்புணர்வின்றி நடந்து கொள்கின்றனர். மக்கள் செல்போனிற்கு,வங்கியிலிருந்து அழைப்பது … Read more

சென்னையில் மீண்டும் உயரும் தங்கம் விலை!! சோகத்தில் இல்லத்தரசிகள்!!

சென்னையில் மீண்டும் உயரும் தங்கம் விலை!! சோகத்தில் இல்லத்தரசிகள்!!

தமிழ்நாட்டில் சென்னையில் தங்கள் வெளியில் மற்றும் வெள்ளியின் விலை அதிகரித்து உள்ளது. இன்று காலை தங்க விலையின் நிர்ணயப்படி, சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை 112 ரூபாய் உயர்ந்து உள்ளது. மேலும், ஒரு கிராம் ஆபரணத் தங்கம் 4,521 ரூபாய்க்கும் சவரன் 36,168க்கும் விற்பனை செய்யப்படுகிறது. சென்னை சில்லறை வர்க்கத்தில் இன்று ஒரு கிராம் வெள்ளி 74.40 ரூபாய்க்கு விற்பனை செய்யப் படுகிறது. சென்னையில் சிறிது நாட்களாகவே தங்கத்தின் விலையானது ஏறியும் பின் சரிந்தும் … Read more

நடத்தை மீது சந்தேகப்பட்ட கணவன்! மனைவியின் பரிதாப நிலை!

Suspicious husband on behavior! Wife's pathetic condition!

நடத்தை மீது சந்தேகப்பட்ட கணவன்! மனைவியின் பரிதாப நிலை! சென்னையில், கிண்டி லேபர் காலனியில், லயன்ஸ் ஸ்கூல் ரோட்டை சேர்ந்தவர், நித்யானந்தன். 34 வயதான இவர் லோடு வேன் ட்ரைவராக சென்று கொண்டு உள்ளார். இவர் கடந்த 7 மாதங்களுக்கு முன்பு புவனேஸ்வரி என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில் புவனேஸ்வரி தனது அக்காவின் கணவருடன் அதாவது அவரது மாமாவிடம் செல்போன் மூலம் தொடர்ந்து பேசி வந்துள்ளார். இதனால் மனைவியின் மீது ஏற்பட்ட சந்தேகத்தினால் காரணமாக … Read more

“என் சொத்து அழிந்து விடும் போல”-பெட்ரோல் விலையால் மக்கள் புலம்பல்!! இன்றைய விலை எவ்வளவு தெரியுமா?!

"என் சொத்து அழிந்து விடும் போல"-பெட்ரோல் விலையால் மக்கள் புலம்பல்!! இன்றைய விலை எவ்வளவு தெரியுமா?!

கடந்த சில மாதங்களாக பெட்ரோல் மற்றும் டீசல் விலையானது மிகவும் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில், சென்னையில் கிட்டத்தட்ட தினமும் பெட்ரோல், டீசல் விலை உயர்ந்து இருப்பதால் மக்கள் வெளியில் வருவதற்கு பெட்ரோல் செலவு செய்ய வேண்டும் என்று எண்ணி நடந்து வருகிறார்கள். இந்த நிலையில் மீண்டும் பெட்ரோல் விலை உயர்ந்து உள்ளது. ஆனால், அதே நேரத்தில் டீசல் விலை குறைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. சென்னையில் இன்று பெட்ரோல் விலை லிட்டருக்கு 25 காசுகள் உயர்ந்து உள்ளதால், … Read more

அனைவராலும் எதிர்பார்க்கப்படும் திரைப்படம்! பாலிவுட் நடிகரை போல் மாறிய நடிகர்!

The most anticipated movie of all! An actor who turned out to be a Bollywood actor!

அனைவராலும் எதிர்பார்க்கப்படும் திரைப்படம்! பாலிவுட் நடிகரை போல் மாறிய நடிகர்! ஆர்யா என்றால் பலருக்கும் மிகவும் பிடித்த நடிகர். இவர் கேரளாவில் பிறந்து இருந்தாலும் சென்னையில் படித்து வளர்ந்தவர். 2003 ல் முதல் படம் கைஎழுத்து இட்டார். அந்த படம் தாமதமாக வெளி வந்தாலும், இரண்டாவது படத்தின் ஒரு பாடலின் மூலம் அவர் மிக பிரபலமானார். அதன் பிறகு பல படங்களில் நடித்தாலும், 2018 ல் கலர்ஸ் தொலைக்காட்சியின் மூலம் எங்க வீட்டு மாப்பிள்ளை நிகழ்ச்சியின் மூலம் … Read more

அரசியலில் என்ட்ரி கொடுக்க போகிறாரா ரஜினி?! ஏன் இந்த திடீர் முடிவு?!!

அரசியலில் என்ட்ரி கொடுக்க போகிறாரா ரஜினி?! ஏன் இந்த திடீர் முடிவு?!!

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் தன்னுடைய மக்கள்மன்ற நிர்வாகிகளை வரும் ஜூலை 12ஆம் தேதி ராகவேந்திரா திருமணமண்டபத்தில் சந்தித்து ஆலோசனை மேற்கொள்ள உள்ளார். நடிகர் ரஜினி படங்களை மறந்தாலும் கூட அவரது அரசியல் என்ட்ரி குறித்த பெரிய பில்ட் அப்பை மறக்க முடியாது. ஆனால், அனைத்திற்கும் அவரே முற்றுப்புள்ளி வைத்தார். அதனைத் தொடர்ந்து அவர் அண்ணாத்த படத்தை முடித்துக் கொடுத்தார். மேலும், அமெரிக்கா சென்று உடல் பரிசோதனை மற்றும் சிகிச்சை எடுத்து கொண்டார். இந்த நிலையில் அவர் அமெரிக்காவில் இருந்து … Read more

இன்று முதல் கொரோனா தடுப்பூசி இந்த இடங்களில் போடப்படும்! மாநகராட்சி அறிவிப்பு!

இன்று முதல் கொரோனா தடுப்பூசி இந்த இடங்களில் போடப்படும்! மாநகராட்சி அறிவிப்பு!

இந்தியாவில் நாள்தோறும் கொரோனா வைரஸ் தொற்றானது பரவிக் கொண்டே வருகிறது. அதில் இரண்டாம் அலை பரவல் அதிகரித்து வந்த நிலையில், தற்போது இரண்டு வாரங்களாக குறைந்து வருகிறது. அனைத்து மாநிலங்களிலும் கொரோனா பரவலை குறைக்க மத்திய அரசு அந்தந்த மாநில அரசுகளுடன் இணைந்து செயல்பட்டு வருகின்றது. அனைத்து மாநிலங்களிலும் 45 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடும் பணி மிக வேகமாக நடைபெறுகிறது. பிரதமர் கூறியபடி 18 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கும் தடுப்பூசி போடும் பணி தொடங்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், … Read more