இதயத்தில் சுருக்கு சுருக்கென்று குத்துகிறதா? நீங்கள் பண்ண வேண்டியது இதுதான்!!

இதயத்தில் சுருக்கு சுருக்கென்று குத்துகிறதா? நீங்கள் பண்ண வேண்டியது இதுதான்!! சில நேரங்களில் நெஞ்சு பகுதியில் ஊசி குத்துவது போன்ற உணர்வு ஏற்படும்.உடனே அது ஹார்ட் அட்டாக் என்று நினைத்து பயப்பட வேண்டாம்.நம் வயிற்றில் உள்ள பெருங்குடலின் இடது பகுதியில் அதிகப்படியான வாயு தேங்கி இருப்பதினால் தான் நெஞ்சில் இது போன்ற வலி உணர்வு தோன்றுகிறது.நம் மனதில் அதிகப்படியான வலிகள்,பதற்றம் ஏற்படுதல் போன்ற காரணங்களாலும் நெஞ்சில் வலி ஏற்படும்.இதற்கு இயற்கை முறை மருத்துவத்தை பின்பற்றி வந்தோம் என்றால் … Read more

ஆஸ்துமா நிரந்தரமாக சரியாக வேண்டுமா?? இதனை மட்டும் சாப்பிட்டால் போதும்!!

ஆஸ்துமா நிரந்தரமாக சரியாக வேண்டுமா?? இதனை மட்டும் சாப்பிட்டால் போதும்!! ஆஸ்துமா என்பது ஒரு நாள்பட்ட சுவாச நிலை ஆகும், இது வீக்கம் மற்றும் சுவாசக் குழாயின் குறுகலால் வகைப்படுத்தப்படுகிறது, இது சுவாசிப்பதை கடினமாக்குகிறது. இது எல்லா வயதினரையும் பாதிக்கும் ஒரு பொதுவான நிலை, ஆனால் இது குழந்தைகளில் மிகவும் பொதுவானது. ஆஸ்துமா எதனால் ஏற்படுகிறது? பெரும்பாலான நோய்களைப் போலவே, ஆஸ்துமா சில நபர்களை பாதிக்கிறது. ஆஸ்துமாவை ஏற்படுத்தும் சில காரணிகள்: ஒவ்வாமை: புகை, செல்லப்பிராணிகள், புகையிலை, … Read more

அடிக்கடி நெஞ்சு சுருக் சுருக்னு வலிக்குதா??உஷார் மாரடைப்பு அறிகுறியா இருக்கலாம்!!

அடிக்கடி நெஞ்சு சுருக் சுருக்னு வலிக்குதா??உஷார் மாரடைப்பு அறிகுறியா இருக்கலாம்!! நெஞ்சு வலி வந்தால் என்ன செய்வது.நெஞ்சில் வலி வந்தால், அது ‘வாய்வு வலி’யாக இருக்கும் என நினைத்து, தகுந்த சிகிச்சை பெறாமல் அலட்சியமாக இருப்பவர்கள் இருக்கிறார்கள். அதேவேளையில், நெஞ்சு லேசாக வலித்தாலே அது மாரடைப்பாக இருக்குமோ என்று பயந்து மருத்துவமனைக்கு ஓடுபவர்களும் இருக்கிறார்கள். காரணம் என்ன நெஞ்சு வலிக்குப் பல காரணங்கள் உள்ளன. அவற்றில் இரண்டு காரணங்கள் மிக முக்கியமானவை. 1: ஒன்று ஆஞ்சைனா எனும் … Read more

அடிக்கடி நெஞ்சில் ஏற்படும் வலிகளுக்கு இதோ  இந்த மருந்து போதும்!!

அடிக்கடி நெஞ்சில் ஏற்படும் வலிகளுக்கு இதோ  இந்த மருந்து போதும்!! நம்மில் பலருக்கு அடிக்கடி சுள்சுள்ளு என்று நெஞ்சு வலி ஏற்படும். இந்த நெஞ்சு வலி வாயுக்கள் நெஞ்சில் தேங்கி நிற்பதால் இந்த வலி ஏற்படுகின்றது. அப்போது என்ன செய்வது ஏது செய்வது என்று நமக்கு தெரியாது. அவ்வாறு ஏற்படும் நெஞ்சு வலியை குணமாக்க இந்த பதிவில் ஒரு அருமையான மருந்தை தயார் செய்து எவ்வாறு பயன்படுத்துவது என்று தெரிந்து கொள்வோம்.   இந்த மருந்தை தயார் … Read more

இதை குடித்தால் எவ்வளவு வயதானாலும் நரம்பு முழங்கால், இடுப்பு, முதுகு, மூட்டு வலி வராது!!

இதை குடித்தால் எவ்வளவு வயதானாலும் நரம்பு முழங்கால், இடுப்பு, முதுகு, மூட்டு வலி வராது!! சில ஆண்டுகளுக்கு முன்பு வரை, ஒரு சில நோய்கள் வயதானவர்களுக்கு வயதானவர்களை மட்டுமே தாக்கும். ஆனால் தற்போது எல்லா நோயும் வயதினரிடமும் காணப்படுகிறது; உதாரணமாக, இதயம் சம்பந்தப்பட்ட நோய்கள், எலும்புத் தேய்மானம், மூட்டு வலி ஆகியவற்றை கூறலாம். நெஞ்சு வலி, முதுகு வலி, முழங்கால் மூட்டு வலி, விலா வலி, இடுப்பு வலி, தோள்பட்டை வலி என உடலில் உண்டாகும் பலதரப்பட்ட … Read more

இன்புளூயன்சா வைரஸ் தொற்று! தமிழக அரசு வெளியிட்ட வழிகாட்டு நெறிமுறைகள்!

Influenza virus infection! The guidelines published by the Tamil Nadu government!

இன்புளூயன்சா வைரஸ் தொற்று! தமிழக அரசு வெளியிட்ட வழிகாட்டு நெறிமுறைகள்! கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா தொற்றின் காரணமாக மக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகினார்கள். கடந்த 2022 ஆம் ஆண்டு முதல் கொரோனா பரவல் முற்றிலும் குறைந்த நிலையில் தற்போது நாட்டின் பல்வேறு மாநிலங்களில் புதிய வகை வைரஸ் காய்ச்சல் பரவி வருகின்றது. இன்புளூயன்சா ஏ வைரஸ் இன் துணைவகையான  இந்த வைரஸ் எச்3என்2 என கூறப்படுகின்றது. இந்த புதிய வகை வைரஸ் 15 வயது உட்பட்ட … Read more

உங்களுக்கு இந்த அறிகுறிகள் இருக்கின்றதா? எச்சரிக்கை நுரையீரல் பாதிப்பு தான்!

உங்களுக்கு இந்த அறிகுறிகள் இருக்கின்றதா? எச்சரிக்கை நுரையீரல் பாதிப்பு தான்! நுரையீரல் என்பது மனித உடலில் இருக்கும் மிக முக்கியமான உறுப்பாகும்.நுரையீரல் பாதிக்கப்பட்டால் பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை சளி, நிமோனியா ,காச நோய், ஆஸ்துமா என பல நோய்களை உண்டாக்குகிறது. பொதுவாக ஒருவருக்கு நுரையீரல் நன்கு இல்லை என்பதனை நம் உடல் தெரிவிக்கும் அறிகுறிகள் மூலம் கண்டறியலாம். அது என்னவென்றால் ஒருவருக்கு பல நாளாக இருமல் இருந்தும் அவர் தொடர்ந்து இருமலுக்கு மருந்து எடுத்துக் கொண்டும் … Read more

காலையில் திருமணம்.. மாலையில் மணமகனுக்கு காரியம்? சோகத்தின் அப்பகுதி மக்கள்!…

Marriage in the morning.. Evening work for the groom? People of the region of tragedy!...

காலையில் திருமணம்.. மாலையில் மணமகனுக்கு காரியம்? சோகத்தின் அப்பகுதி மக்கள்!… கர்நாடகா மாநிலம் விஜயநகர மாவட்டத்தில் பாபிநாயக்கனஹள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர் ஹோண்ணூறு ஸ்சுவாமி. இவருக்கும் அதே இருக்கும் ஒரு பெண்ணுக்கு ம் திருமண நடைபெற இருந்தது. நேற்று இருவருக்கும் நிச்சயிக்கப்பட்ட காலையில் கோவிலில் திருமணம் நடைபெற்றது. இதனையடுத்து திருமண வரவேற்பு நிகழ்ச்சியும் நடைபெற்றது. இதில் வரவேற்பு நிகழ்ச்சியில் திடீரென மணமகன் ஸ்சுவாமிக்கு நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளது. இதனை சாதாரண நெஞ்சு வலி தான் என்று கண்டு கொள்ளாமல் இருந்தார். … Read more

 செம மாஸ் குட்டி டி ஆர்!தன் அப்பாவைப் போலவே மகனும் தாடி வைத்திருந்த சிம்புவின் போட்டோ !

Chema Mass Kutty D R! Photo of Simbu with his son beard like his father!

 செம மாஸ் குட்டி டி ஆர்!தன் அப்பாவைப் போலவே மகனும் தாடி வைத்திருந்த சிம்புவின் போட்டோ ! தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமானவர் டி ராஜேந்திர். டி ராஜேந்திரன் என்று அறியப்பட்ட இவர் தற்போது தன் பெயரை விஜய டி ராஜேந்திரன் என்று மாற்றிக் கொண்டுள்ளார். திரைப்படங்களில் அடுக்குமொழி வசனம் பேசுவது இவரது தனித்தன்மையாகும். இவர் இயக்குனர்.எழுத்தாளர். தயாரிப்பாளர் என பன்முகத்திறமை உடன் கொடிகட்டி பறந்தார். இந்நிலையில்  திடீரென்று நெஞ்சு வலி ஏற்பட்டது. பிறகு அவரை சென்னையில் … Read more

நெஞ்சுவலியின் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்ட முதல் மந்திரி!

The first minister to be admitted to hospital due to chest pain! Doctors' advice!

நெஞ்சுவலியின் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்ட முதல் மந்திரி! மருத்துவர்கள் சொன்ன ஆலோசனை! ராஜஸ்தான் முதல் மந்திரியாக உள்ளவர் அசோக் கெலாட். அவருக்கு இன்று கடுமையான நெஞ்சுவலி ஏற்பட்டு உள்ளது. இதனை தொடர்ந்து அவரை ஜெய்பூரில் உள்ள எஸ்.எம்.எஸ் என்ற மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு மருத்துவர்களின் ஆலோசனைப்படி ஆஞ்சியோபிளாஸ்டி சிகிச்சை செய்து கொள்ளவும் உள்ளார். இப்போதைய அமைச்சர்கள் அனைவரும் இணையம் மற்றும் ட்விட்டர் தளங்களில் ஆக்டிவ் ஆக உள்ளனர். மேலும் இது பற்றி அவர் தனது டுவிட்டர் … Read more