தன்னை யார் என்று கூறாமல் பெண்ணிடம் பேசிய எம்ஜிஆர் – அடுத்து நடந்த டுவிஸ்ட்!

தன்னை யார் என்று கூறாமல் பெண்ணிடம் பேசிய எம்ஜிஆர் – அடுத்து நடந்த டுவிஸ்ட்! தமிழ் சினிமாவில் நட்சத்திர நாயகனாக வலம் வந்தவர் நடிகர் எம்ஜிஆர். இவர் நடிகர் மட்டுமல்லாமல், தயாரிப்பாளராகவும், அரசியல்வாதியாகவும் திகழ்ந்தார். இவருடைய வாழ்க்கையில், நடிப்பும், அரசியலும் முக்கியமாக இருந்தது. இவர் இளமை காலத்திலிருந்தே பல நாடக குழுக்களில் நடித்தார். இவருக்கு காந்தி மேல்  பற்று அதிகம். இதனால்,எம்ஜிஆர் இளமையாக இருக்கும்போதே இந்திய நேஷனல் காங்கிரஸில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார். சினிமாவில் கிட்டத்தட்ட 100க்கும் … Read more

உதவி செய்த ஜெயலலிதா.. வேண்டாம் என்று மறுத்த நளினி – காரணம் என்ன?

உதவி செய்த ஜெயலலிதா… வேண்டாம் என்று மறுத்த நளினி – காரணம் என்ன? 80களில் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் நடிகை நளினி. இவர் தமிழ் மட்டுமல்லாமல்  மலையாளம் படங்களில் நடித்துள்ளார். தமிழில் விஜயகாந்த், விஜயகாந்த், சத்யராஜ் மற்றும் மோகன் உட்பட பல முன்னணி ஹீரோக்களுடன் நடித்து மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றார். இவர் நடிகர் ராமராஜனை 1987ம் ஆண்டு திருமணம் செய்தார். இவர்களுக்கு அருணா மற்றும் அருண் ஆகிய குழந்தைகள் உள்ளனர். … Read more

கஷ்டத்தில் இருந்த இயக்குநர் – வெறும் 1 ரூபாய் அட்வான்ஸ் வாங்கி படம் நடித்து கொடுத்த எம்.ஜி.ஆர்!

கஷ்டத்தில் இருந்த இயக்குநர் – வெறும் 1 ரூபாய் அட்வான்ஸ் வாங்கி படம் நடித்து கொடுத்த எம்.ஜி.ஆர்! தமிழ் சினிமாவில் நட்சத்திர நடிகராக வலம் வந்தவர் எம்.ஜி.ஆர். இவர் சின்ன வயதில் வறுமையால் பசி, பட்டினியால் மிகவும் அவதிப்பட்டுள்ளார். வறுமையை போக்க 7 வயதில் நடிக்க ஆரம்பித்த எம்ஜிஆர், படிப்படியாக உயர்ந்து தமிழ் நாட்டிற்கே முதலமைச்சரானார். தன்னுடைய வறுமையால் பட்ட கஷ்டத்தின் வலியை உணர்ந்த அவர் மக்களுக்கு மனம் கோணாமல் வாரி வாரி இறைத்தார். எம்.ஜி.ஆர். கிட்டத்தட்ட … Read more

எம்.ஜி.ஆரை கொல்ல முயற்சி நடந்தது… – டிரைவர் பவானி கிருஷ்ணன் பகீர் தகவல்!

எம்.ஜி.ஆரை கொல்ல முயற்சி நடந்தது… – டிரைவர் பவானி கிருஷ்ணன் பகீர் தகவல்! எம்.ஜி.ஆரை கொல்ல முயற்சி நடந்ததாக டிரைவர் பவானி கிருஷ்ணன் தெரிவித்துள்ளார். தமிழ் சினிமாவில் கொடிகட்டி பறந்து நட்சத்திர நடிகராக வலம் வந்தவர் நடிகர் எம்.ஜி.ஆர். இவர் சிறு வயதிலிருந்தே பல துன்பங்களை அனுபவித்துள்ளார். வறுமையில் பசியால் வாடியுள்ளார். 7 வயது முதல் நடிக்கத் தொடங்கியதிலிருந்து கிட்டத்தட்ட 30 வருடங்கள் நாடகங்களில் மட்டுமே நடித்து புகழ் பெற்றார். தான் சம்பாதித்த பணத்தில் ஒரு பகுதியை … Read more

இன்று முன்னாள் முதல்வர் காமராஜர் பிறந்த நாள்!! இலவச புத்தகங்கள்  வழங்கும் முதல்வர்!! 

Today is former chief Kamaraj's birthday!! Principal who gives free books!!

இன்று முன்னாள் முதல்வர் காமராஜர் பிறந்த நாள்!! இலவச புத்தகங்கள்  வழங்கும் முதல்வர்!! காமராஜர் 1954 ஆம் ஆண்டு  தமிழ்நாட்டில்  முதலமைச்சராக  பதவியேற்றார்.  இவர் 9 ஆண்டுகள் முதல்வர் பணியை  செய்து வந்தார். இவர் முதலில் பள்ளி குழந்தைகளுக்கு இலவச மதிய உணவுத் திட்டத்தை அறிமுகப்படுத்தினர். மேலும் இவர் முதல்வராக பதவில் இருக்கும் பொது மக்களுக்கு பல திட்டங்களை செய்து கொடுத்துள்ளார். அதனையடுத்து இவர் கல்விக்கு மிகவும் முக்கியத்துவம் கொடுத்தார். இதனால் இவரை கல்வி கண் திறந்த … Read more

கள்ளச் சாராயம் அருந்தி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு நிதியுதவி-திரு.மு.க.ஸ்டாலின் அறிவிப்பு!!

விழுப்புரம் மாவட்டத்தில் கள்ளச் சாராயம் அருந்தி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதல் மற்றும் நிதியுதவி –மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் அறிவிப்பு! விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் அருகே எக்கியார் குப்பத்தில் கள்ளச்சாராயம் அருந்தியதால் புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த திரு.சுரேஷ், திரு.சங்கர் மற்றும் திரு.தரணிவேல் ஆகியோர் உயிரிழந்தனர் என்ற செய்தியினைக் கேட்டு மிகுந்த வேதனையும், அதிர்ச்சியும் அடைந்தேன். கள்ளாச்சாராயம் மற்றும் போதைப்பொருட்களை முற்றிலும் ஒழிக்க இந்த அரசு கடுமையான நடவடிக்கைகளை எடுத்து வரும் நிலையில், … Read more

தமிழக முதல்வரின்  காலை உணவு திட்டம் உலகத்துக்குக்கே எடுத்துக்காட்டும் திட்டமாக – அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி

தமிழக முதல்வரின்  காலை உணவு திட்டம் உலகத்துக்குக்கே எடுத்துக்காட்டும் திட்டமாக – அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தமிழ்நாடு முதல்வரால் கொண்டு வரப்பட்டுள்ள காலை உணவு திட்டம் உலகத்துக்குக்கே எடுத்துக்காட்டும் திட்டமாக அமைந்துள்ளது – அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி!! சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் “நோர்டிக் கல்வி – சமத்துவமும் சமூகநீதியும்” என்ற நூல் வெளியீட்டு விழா நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பு மகேஷ் பொய்யாமொழி கலந்து கொண்டு நூலினை … Read more

ஆன்லைன் ரம்மி தடைச்சட்டம் மீண்டும் சட்டமன்றத்தில் நிறைவேற்றம்!! முதல்வர் உருக்கம்!!

Online Rummy Prohibition Bill Passed Again in Legislature!! Chief Minister meltdown!!

ஆன்லைன் ரம்மி தடைச்சட்டம் மீண்டும் சட்டமன்றத்தில் நிறைவேற்றம்!! முதல்வர் உருக்கம்!! தமிழகத்தில் கடந்த இரண்டு வருடங்களாகவே ஆன்லைன் ரம்மி விளையாட்டில் பல உயிர்கள் பலியாகி உள்ளன. இந்த விளையாட்டினை தடை செய்வதற்கு கடந்த அதிமுக ஆட்சியில் தடை சட்டம் இயற்றப்பட்டது. ஆனால் அடுத்த வந்து திமுக ஆட்சியின் போது ஆன்லைன் ரம்மி விளையாட்டை தடை செய்வதற்கு பல முயற்சிகள் மேற்கொண்டும், ரம்மி விளையாட்டை தடை செய்ய முடியாததால், சட்டமன்ற கூட்ட தொடரில் சிறப்பு தீர்மானம் நிறைவேற்றப்பட்டு அதன் … Read more

நீட் தேர்வு விலக்கு பெறுமா? அன்புமணி ராமதாஸ் வெளியிட்ட அறிக்கை!

Is NEET exempted? A report published by Anbumani Ramadoss!

நீட் தேர்வு விலக்கு பெறுமா? அன்புமணி ராமதாஸ் வெளியிட்ட அறிக்கை! பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் நேற்று அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில் நீட் தேர்வு விளக்கம் பெறுவதில் தாமதம் கூடாது என்றும் கூறியிருந்தார். நேற்று முன்தினம் சென்னை மாவட்டம் சூளைமேட்டை சேர்ந்த தனுஷ் என்ற மாணவன் நீட் தேர்வில் தோல்வி அடைந்து விடுவோமோ என்ற பயத்தில் தற்கொலை செய்து கொண்டார். அதனையடுத்து   நேற்று கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஒரு மாணவனும் தற்கொலை செய்து கொண்டார். இந்த … Read more