சீனாவில் இருந்து சேலம் வந்தவருக்கு கொரோனா தொற்று உறுதி! பீதியில் மக்கள்!

Corona infection confirmed in Salem from China! People in panic!

சீனாவில் இருந்து சேலம் வந்தவருக்கு கொரோனா தொற்று உறுதி! பீதியில் மக்கள்! நடப்பாண்டில் கொரோனா பாதிப்பு குறைந்து வந்த நிலையில் மீண்டும் கொரோனா வைரஸ் எழுச்சி பெற தொடங்கி உள்ளது.சீனா, ஜப்பான்,வடகொரியா போன்ற நாடுகளில் உருமாறிய கொரோனா பிஎப் 7 வைரஸானது அதிகரித்து வருகின்றது.அதனால் சர்வதேச விமான நிலையங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை பலபடுத்தபட்டுள்ளது. இந்நிலையில் நேற்று முன்தினம் சீனாவில் இருந்து இலங்கை வழியாக மதுரைக்கு வந்த பெண் ஒருவருக்கும் அவருடைய ஐந்து வயது மகளுக்கும் கொரோனா தொற்று … Read more

மக்களே அலார்ட்! இந்த ஊருக்கு வந்த இருவருக்கு கொரோனா தொற்று உறுதி!

Alert people! Corona infection confirmed for two people who came to this town!

மக்களே அலார்ட்! இந்த ஊருக்கு வந்த இருவருக்கு கொரோனா தொற்று உறுதி! சீனா,ஜப்பான், தென்கொரியா,அமெரிக்கா உள்பட 10 க்கும் மேற்பட்ட நாடுகளில் உருமாற்றமடைந்த பிஎப் 7 கொரோனா தொற்று மீண்டும் எழுச்சி பெற தொடங்கி உள்ளது.கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா பரவல் காரணமாக மக்கள் அவதிப்பட்டு வந்த நிலையில் நடப்பாண்டில் தான் மக்கள் அனைவரும் அவரவர்களின் இயல்பு வாழ்கைக்கு திருப்பி வருகின்றனர். ஆனால் கடந்த அக்டோபர் மாதத்தில் இந்தியாவில் 4 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.மேலும் … Read more

அதிகரித்து வரும் கொரோனா! பீதியில்  மக்கள்!

Increasing Corona! People are panicking!

அதிகரித்து வரும் கொரோனா! பீதியில்  மக்கள்! கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா பரவல் காரணமாக மக்கள் அனைவரும் வீட்டில் இருந்து வெளியே வரமுடியாத நிலைக்கு தள்ளப்பட்டனர்.மேலும் பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடபட்டிருந்தது,அனைத்து பகுதிகளுக்கான ரயில், பேருந்து,விமானம் மற்றும் கடல் வழி சேவைகள் உட்பட அனைத்தும் நிறுத்தப்பட்டது. நடப்பாண்டில் தான் கொரோனா பரவல் குறைந்த நிலையில் மக்கள் அவரவர்களின் இயல்பு வாழ்கைக்கு திரும்பி வருகின்றனர்.பள்ளி, கல்லூரிகள் அனைத்தும் திறக்கப்பட்டுள்ளது.ஆனால் சீனா, தென்கொரியா,ஜப்பான் போன்ற நாடுகளில் பி.எப்.7 என்ற … Read more

இவைதான் அறிகுறிகள்! மிரட்டும் புதிய வகை கொரோனா!

These are the signs! Scary new type of Corona!

இவைதான் அறிகுறிகள்! மிரட்டும் புதிய வகை கொரோனா! சீனாவில் விஸ்வரூபம் எடுத்து வரும் கொரனாவினால் பொது மக்கள் கடும் பீதியடைந்துள்ளனர்.சீனாவில் மீண்டும் கொரோனா அதி வேகமாக எழுச்சி பெற்றுள்ளது.ஒமிக்ரானின் துணை வைரஸான பி.எப்.7 என கண்டறியப்பட்டுள்ள இந்த வைரஸ் மிக வேகமாக பரவும் திறன் கொண்டுள்ளது. இதனால் அமெரிக்கா,பெல்ஜியம், ஜெர்மனி, இங்கிலாந்து, பிரான்ஸ், டென்மார்க், மற்றும் ஜப்பானிலும் மிக வேகமாக பரவியுள்ளது. இந்தியாவில் குஜராத்தில் முதலில் கண்டறியப்பட்டுள்ளது. கடந்த அக்டோபர் மாதம் 2 பேர் பாதிக்கப்பட்டதாக உயிரி … Read more

ஒமைக்ரான் பாதிப்பு! சீனாவை போன்று இந்தியா மாறுமா? நிபுணர் வெளியிட்ட முக்கிய தகவல்

Omicron damage! Will India become like China? Important information published by the expert

ஒமைக்ரான் பாதிப்பு! சீனாவை போன்று இந்தியா மாறுமா? நிபுணர் வெளியிட்ட முக்கிய தகவல் ஒமிக்ரான் துணை வைரசால் பாதிப்பு ஏற்படுமா?? என்று நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். சீனாவில் தற்போது ஒமிக்ரான் துணை வைராஸான BF.7 அதிவேகமாக பரவத்தொடங்கிய நிலையில் ஜப்பான், அமெரிக்கா, பிரேசில்,தென்கொரியா ஆகியவற்றிலும் அதிகளவில் பரவத்தொடங்கி உள்ளன. இது வைரஸ் பி.ஏ.1.2.5.7 வைரஸ் போன்றது தான் என்றாலும் இது அதிவேகமாக பரவும் தன்மையை கொண்டுள்ளது. பல நாடுகளில் பரவி விட்ட இந்த வைரஸ் கடந்த அக்டோபர் … Read more

மத்திய அரசு வெளியிட்ட அதிர்ச்சி தகவல்!! இந்தியாவில் ஏற்பட்ட வைரஸ் பாதிப்பிற்கு சீனா தான் காரணம்!!

Shocking information released by the central government!! China is responsible for the virus in India!!

மத்திய அரசு வெளியிட்ட அதிர்ச்சி தகவல்!! இந்தியாவில் ஏற்பட்ட வைரஸ் பாதிப்பிற்கு சீனா தான் காரணம்!! கடந்த வருடம் எய்ம்ஸ் மருத்துவமனையில் இணையதளம் ஹேக் செய்யப்பட்டது என பரபரப்பான தகவல்கள் வெளிவந்ததையடுத்து அந்த ஹேக்கர்கள் திருடிய தரவுகளை வைத்துக்கொண்டு பிளாக்மெயில் செய்து பணம் கேட்டு மிரட்டி வந்தனர். இது குறித்து சைபர் கிரைம் தீவிரமாக விசாரணை நடத்தி வந்ததையடுத்து எய்ம்ஸ் நிறுவனம் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுக்காக அனைத்து சேவைகளையும் முழுமையாக முடக்கம் செய்தது. இவ்வாறு ஹேக் செய்தது குறித்து … Read more

அசத்தலான அம்சங்களுடன் கூடிய இரண்டு ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்தியது சியோமி !

சியோமி நிறுவனம் சியோமி 13 ப்ரோ மற்றும் சியோமி 13 ஆகிய இரண்டு புதிய ஸ்மார்ட்போன்களின் முதன்மையான சீரிஸை சந்தையில் களமிறங்கியுள்ளது, இந்த ஸ்மார்ட்போன்கள் தற்போது சீனாவில் கிடைக்கப்பெறுகிறது. இன்னும் சில வாரங்களில் அனைத்து மக்களுக்கும் கிடைக்கும் வகையில் விற்பனை நடைபெற இருக்கிறது சியோமி 13 சீரிஸானது புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட குவால்கம் ஸ்னாப்ட்ராகன் 8 ஜெனெரல் 2 சிப்செட் மூலம் இயக்கப்படுகிறது. இதில் 12 ஜிபி வரை ரேம் மற்றும் 512ஜிபி வரை ஸ்டோரேஜும் கிடைக்கிறது. சியோமி … Read more

விரைவில் இந்தியாவில் அறிமுகமாகப்போகும் ரெட்மி நோட் 12 5ஜி ஸ்மார்ட்போன்!.

ஏற்கனவே சீனாவில் ரெட்மி நோட் 12 சீரிஸ் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது, இதில் ரெட்மி நோட் 12, நோட் 12 ப்ரோ மற்றும் நோட் 12 ப்ரோ ப்ளஸ் போன்ற ஸ்மார்ட்போன்கள் அடங்கும். இந்திய சந்தையில் சியோமி நிறுவனத்தின் துணை நிறுவனமான ரெட்மி புதிய நோட் நோட் 12 சீரிஸை அறிமுகப்படுத்த உள்ளது, ஏற்கனவே இந்த சாதனத்தின் வெளியீடு குறித்து பல்வேறு தகவல்கள் வெளியான நிலையில் தற்போது இதுகுறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது ஆனால் இந்த சாதனத்தின் அதிகாரபூர்வ … Read more

இலங்கை அரசு தங்களது வளங்களை சீனாவிற்கு விற்க இரகசிய ஒப்பந்தம்! எதிர்க்கும் யாழ் பல்கலைக்கழக மாணவர்கள்!

The Sri Lankan government has a secret agreement to sell its resources to China! Protesting Jaffna University students!

இலங்கை அரசு தங்களது வளங்களை சீனாவிற்கு விற்க இரகசிய ஒப்பந்தம்! எதிர்க்கும் யாழ் பல்கலைக்கழக மாணவர்கள்! சீனாவின் அணுகுமுறையின் அடிப்படையில், வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் உள்ள வளமான விவசாய நிலங்களையும் கடற்பரப்பையும் சீனாவுக்கு விற்பதற்கு இலங்கை அரசாங்கம் ஏற்கனவே சீனாவுடன் இரகசிய ஒப்பந்தம் செய்து கொண்டதாக நாங்கள் சந்தேகிக்கிறோம். எமது நிலங்களையும் கடலையும் மக்களின் விருப்பத்திற்கு மாறாக சீனாவிற்கு விற்கப் பல புரிந்துணர்வு ஒப்பந்தங்களை அரசாங்கம் செய்து வருகிறது. யாழ்.பல்கலைக்கழக மாணவர்களாகிய நாங்கள், அண்மையில் சீன … Read more

வேலை அற்ற இந்திய இளைஞர்களுக்கு இங்கிலாந்து அரசு வழங்கிய ஓர் அறிய வாய்ப்பு! உடனே முந்துங்கள்!

A learning opportunity given by the UK government to the unemployed Indian youth! Go ahead now!

வேலை அற்ற இந்திய இளைஞர்களுக்கு இங்கிலாந்து அரசு வழங்கிய ஓர் அறிய வாய்ப்பு! உடனே முந்துங்கள்! இந்தியாவுடன் அமெரிக்கா ,இங்கிலாந்து ,சீனா ,பிரான்ஸ் ,ஜெர்மனி உள்ளிட்ட 19 நாடுகளும் ,ஐரோப்பிய கூட்டமைப்பு ஒன்று சேர்ந்துள்ள அமைப்பு ஜி-20 என அழைக்கப்படுகின்றது. இந்த அமைப்பின் உச்சி மாநாடு இந்தோனேசியாவில் பாலித்தீவில் உள்ள புகழ்பெற்ற சுற்றுலாத்தலமான ஜலன் நுசாதுவாவில் நவம்பர் 15,16 ஆகிய இரு நாட்களில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.இந்த மாநாட்டில் நேரில் கலந்து கொள்ள வேண்டும் என பிரதமர் … Read more