சளி இருமல் பிரச்சனை குணமாக வேண்டுமா! பூண்டு மற்றும் வெங்காயம் இருந்தால் போதும்!

சளி இருமல் பிரச்சனை குணமாக வேண்டுமா! பூண்டு மற்றும் வெங்காயம் இருந்தால் போதும்! தீராத சளி இருமல் ஆகியவற்றை குணப்படுத்த வீட்டில் உள்ள பொருட்களை வைத்து சரி செய்து கொள்ள முடியும் அதனை பற்றி இந்த பதிவு மூலம் காணலாம். உடலில் அதிகப்படியான பாக்டீரியா தொற்றுகள் ஏற்படுவதன் காரணமாக தீராத சளி இருமல் ஏற்படுகிறது.நோய் எதிர்ப்பு சக்தி மண்டலங்கள் வலு இழப்பதன் காரணமாகவும் காய்ச்சல், இருமல், சளி இவை ஏற்படும். இருமல் வருவதற்கான காரணம் நுரையீரல் பகுதியில் … Read more

வரட்டு இரும்பலால் அவதிப்படுகின்றீர்களா? ஒரு டீஸ்பூன் இதனை குடித்தால் போதும்!

வரட்டு இரும்பலால் அவதிப்படுகின்றீர்களா? ஒரு டீஸ்பூன் இதனை குடித்தால் போதும்! இந்த பனி காலத்தில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை சளி, இரும்பல் போன்ற பிரச்சனைகள் ஏற்பட்டு அவதிப்படுகின்றார்கள். அதனை எவ்வாறு சரி செய்வது என்று இந்த பதிவின் மூலம் காணலாம். முதலில் ஒரு பாத்திரத்தில் ஒரு டீஸ்பூன் அளவிற்கு சுத்தமான தேன் எடுத்துக் கொள்ள வேண்டும். ஆன்டிபயாட்டிக் தன்மை இருப்பதால் உடலில் சேர்ந்துள்ள நச்சுக்களை வெளியேற்ற உதவுகிறது. தேன் தொண்டையில் ஏற்பட்டுள்ள கரகரப்பை நீக்க உதவுகிறது. … Read more

உடலுக்கு குளிர்ச்சியை மட்டுமல்ல ஆரோக்கியத்தையும் தரும் ஐஸ்கிரீம்கள்..!! 

ice-creams-that-not-only-cool-the-body-but-also-give-health

உடலுக்கு குளிர்ச்சியை மட்டுமல்ல ஆரோக்கியத்தையும் தரும் ஐஸ்கிரீம்கள்..!!  சுட்டெரிக்கும் இந்த கோடை வெயிலில் தப்பிக்க நிச்சயம் தொண்டைக்கு குளிர்ச்சியாக ஐஸ்கிரீம் சாப்பிட வேண்டும் என்று தான் பலரும் நினைப்போம். இனி கோடை காலங்களில் மட்டுமல்ல எப்போது வேண்டுமானாலும் உங்களுக்கு தோன்றினால் உடனே ஐஸ்கிரீம்களை வாங்கி சாப்பிடுங்கள். பொதுவாக ஐஸ்கிரீம் சாப்பிட்டால் காய்ச்சல், இருமல் மற்றும் சளி போன்ற பிரச்சனைகள் ஏற்படும் என்று தான் கூறுவார்கள். ஆனால் யாரும் ஐஸ்கிரீம் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள் குறித்து கூறுவதில்லை. எனவே … Read more

சளி, காய்ச்சல், ஆஸ்துமாவை விரட்டியடிக்கும் ஆடாதோடா இலை! அட இது தெரியாமல் போச்சே..

சளி, காய்ச்சல், ஆஸ்துமாவை விரட்டியடிக்கும் ஆடாதோடா இலை! அட இது தெரியாமல் போச்சே… ஒரு மனிதன் ஆரோக்கியமாக வாழ சித்தர்கள் பல நூறு நூற்றாண்டுகளாக பல வழிகளை கண்டறிந்து தெரிவித்துள்ளனர். அந்த முறையில் மருத்துவ குணம் கொண்ட இலை தான் இந்த ஆடா தோடை இலை. இந்த இலைப் பற்றி உங்களுக்குத் தெரியுமா? இது ஆடுகள் தொடாத இலை என்பதால் இதனை ஆடாதோடை என்று சொல்கின்றனர். இந்தச் செடி சிறு செடியாகவும், மரமாகவும் வளரும். இதன் இலை … Read more

நிபா வைரஸ் பரவல் எதிரொலி!!! மீண்டும் மக்கள் முகக் கவசம் அணி வேண்டும் என்று அரசு அறிவிப்பு!!!

நிபா வைரஸ் பரவல் எதிரொலி!!! மீண்டும் மக்கள் முகக் கவசம் அணி வேண்டும் என்று அரசு அறிவிப்பு!!! கேரளா மாநிலத்தில் நிபா வைரல் மீண்டும் பரவத் தொடங்கியதை அடுத்து கேரளா மாநிலத்தின் அருகே உள்ள மாஹே மாவட்டத்தில் மக்களும் மாணவ மாணவிகளும் முகக் கவசம் அணிய வேண்டும் என்று அரசு அறிவித்துள்ளது. கேரளா மாநிலத்தில் மீண்டும் நிபா வைரஸ் பரவத் தொடங்கியுள்ளது. நிபா வைரஸ் பரவலால் இது வரை இரண்டு பேர் கேரளா மாநிலத்தில் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளனர். … Read more

கரையாத சளியையும் கரைக்கும் நாட்டு மருந்து… இந்த மூன்று பொருள்கள் போதும்…

  கரையாத சளியையும் கரைக்கும் நாட்டு மருந்து… இந்த மூன்று பொருள்கள் போதும்…   நமக்கு இருக்கும் கரையாத சளியையும் கரைத்து வெளியேற்றக் கூடிய நாட்டு மருந்தை வெறும் மூன்று பொருள்களை வைத்து எவ்வாறு தயார் செய்வது என்று இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.   மழை காலமாக இருந்தாலும் சரி வெயில் காலமாக இருந்தாலும் சரி நம்மில் பலருக்கு சளி என்பது பிடிக்கும். சளி என்பதுதொற்று நோய் ஆகும். இதை உடனடியாக விரட்ட வெறும் மூன்று … Read more

வெறும் 5 ரூபாய் செலவு செய்யுங்கள்!! ஒரே இரவில் சளி அடியோடு நீங்கும்!! 

வெறும் 5 ரூபாய் செலவு செய்யுங்கள்!! ஒரே இரவில் சளி அடியோடு நீங்கும்!! பருவ நிலை மாற்றத்தினாலோ அல்லது வேறு சில காரணங்களினாலோ ஜலதோஷம் சளி போன்றவை ஏற்பட்டு விடுகிறது. இது ஏற்படுவதற்கும் முன் நமது உடலில் சிறு சிறு மாற்றங்கள் உண்டாகும். அந்த மாற்றங்கள் தென்படும் பொழுது இந்த பதிவில் வருவது பின்பற்றினால் மேற்கொண்டு சளி ஜலதோஷம் போன்றவை அதிகரிக்காமல் இருக்க வழிவகுக்கும். தேவையான பொருட்கள்: வெற்றிலை 1 மிளகு 5 மஞ்சள் 1சிட்டிகை கல்லுப்பு … Read more

எப்பேற்பட்ட சளி இருமலும் ஒரே நாளில் குணமாகும்!! உடனே ட்ரை பண்ணுங்க!!

எப்பேற்பட்ட சளி இருமலும் ஒரே நாளில் குணமாகும்!! உடனே ட்ரை பண்ணுங்க!! பருவநிலை மாற்றம் உண்டாகும் பொழுது சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் சளி இருமல் போன்ற பல பிரச்சனைகளை சந்திப்பர். இதற்காக பலரும் மருந்து மாத்திரைகளை எடுத்துக் கொள்வது உண்டு. ஆனால் வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்து சுலபமான முறையில் இதனை சரி செய்யலாம். அதுமட்டுமின்றி பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை அனைவருக்கும் இது பொருந்தும். தேவையான பொருட்கள்: துளசி இலை மிளகு 10 … Read more

இருமலை விரட்டியடிக்க இதோ ஒரு துண்டு இஞ்சி போதும்!! எந்தவித மருந்து மாத்திரையும் தேவையில்லை!!

இருமலை விரட்டியடிக்க இதோ ஒரு துண்டு இஞ்சி போதும்!! எந்தவித மருந்து மாத்திரையும் தேவையில்லை!!

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் சளி காய்ச்சல் என தொடங்கிய இருமல் வரை அனைத்தையும் சந்தித்திருப்போம். குறிப்பாக பருவநிலை மாற்றம் பொழுது பெரும்பாலானோருக்கு சளி மற்றும் காய்ச்சல் ஏற்படுகிறது.

இவ்வாறு சளி மற்றும் காய்ச்சல் ஏற்படும் பட்சத்தில் ஏதேனும் மருந்து மாத்திரை உள்ளிட்டவற்றை சாப்பிட்டு குணப்படுத்திக் கொள்ளலாம்.

ஆனால் இருமல் ஏற்பட்டால் சற்று குணமாவது கடினம் தான். பலரும் பல வகையான மருந்துகளை குடித்தும் அதற்கு தீர்வு கிடைக்காமலே இருப்பர்.

இவ்வாறு இருமல் ஏற்படும் பொழுது மருந்து மாத்திரை போன்றவற்றை எடுத்துக் கொள்ளாமல் நம் வீட்டில் உள்ள எளிமையான பொருளை வைத்து ஒரே நாளில் குணப்படுத்தி விடலாம்.

தேவையான பொருட்கள்:
இஞ்சி
எலுமிச்சை சாறு
தேன்
செய்முறை:
பெரும்பாலும் சளி காய்ச்சல் இருமல் போன்ற அனைத்திற்கும் இஞ்சி ஓர் அரும் மருந்து. இந்த மூன்றை குணப்படுத்த இஞ்சி அழகு நல்ல ஒரு நிவாரணமாக காணப்படும்.

முதலில் ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி அடுப்பில் வைக்க வேண்டும். பின்பு அந்த தண்ணீரில் சிறிதளவு இஞ்சி தட்டி போட்டு கொதிக்க விட வேண்டும். நன்றாக கொதித்ததும் அதனை வடிகட்டி எடுத்துக் கொள்ள வேண்டும்.

இறுதியாக அதனுடன் சிறிதளவு எலுமிச்சைச்சாறு மற்றும் தேன் கலந்து கொள்ள வேண்டும். இதனை வாரத்தில் இரண்டு முறை குடித்து வர நெஞ்சில் உள்ள சளி மற்றும் இருமல் என அனைத்தும் விரைவிலேயே குணமாகும்.

எவ்வளவு பயங்கர சளி இருமல் இருந்தாலும்!! ஒரே நாளில் சரி செய்யும் அற்புத மருந்து!!

எவ்வளவு பயங்கர சளி இருமல் இருந்தாலும்!! ஒரே நாளில் சரி செய்யும் அற்புத மருந்து!! இருமல் மற்றும் சளி ஆகியவை ஒவ்வொரு மனிதனும் வாழ்க்கையில் பலமுறை பாதிக்கப்படும் பொதுவான நோய்களாகும். இந்த உலகில் உள்ள ஒவ்வொரு நபரும் பலமுறை இருமல் மற்றும் சளி பிரச்சனையை எதிர்கொள்கிறார்கள். இருமல் மற்றும் சளி பிரச்சனை பெரும்பாலும் இளம் வயதினருக்கு, குறிப்பாக குழந்தைகளுக்கு ஏற்படுகிறது. பலர் இருமல் மற்றும் சளியை லேசாக எடுத்துக்கொள்கிறார்கள், ஜலதோஷம் மற்றும் இருமல் முக்கியமாக ஒரு வாரத்தில் … Read more