படியில் ஆபத்தான பயணம் மேற்கொண்ட மாணவர்கள்! ஓட்டுனர் செய்த திடீர் பரபரப்பு!

Students who made the perilous journey up the stairs! Sudden excitement caused by driving!

படியில் ஆபத்தான பயணம் மேற்கொண்ட மாணவர்கள்! ஓட்டுனர் செய்த திடீர் பரபரப்பு! நமது வாழ்வில் பேருந்து பயணம் என்பது மிகவும் இன்றியமையாததாக உள்ளது. ஏனெனில் அனைவரும் தனியாக வண்டி வாங்கி, சொந்தமாக செலவு செய்ய முடியுமா? அப்போதும் பலர் வண்டியை வைத்திருக்கிறோம். பேருந்து இல்லாமல் நாமே நீண்ட தூரம் சொந்தமாக பயணம் செய்ய முடியுமா? என்று கேட்டால் இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். நம் நாட்டில் மக்கள் தொகை அளவு மிக அதிகம். எனவே பேருந்து மூலம் … Read more

என்னவென்றே தெரியாமல் காதலன் செய்த செயலை அப்படியே மேற்கொண்ட காதலி! அதிர்ச்சியில் உறைந்த பெற்றோர்!

என்னவென்றே தெரியாமல் காதலன் செய்த செயலை அப்படியே மேற்கொண்ட காதலி! அதிர்ச்சியில் உறைந்த பெற்றோர்! கேரள மாநிலத்தில் பத்தனம்திட்டா பகுதி இளமனூரை சேர்ந்தவர் வர்கீஸ். இவரது மகன் ஜெபின் ஜோன். அதேபோல் முதுவெல் பகுதியை சேர்ந்த ஜோன் மாத்யூவின்  மகள் சோனா ஷெரின். இவர்கள் இருவருமே கொல்லம் மாவட்டத்தில் உள்ள பத்மநாபபுரத்தில் உள்ள ஒரு கல்லூரியில் பட்டப்படிப்பு படித்து வருகின்றனர். கல்லூரியில் நட்பாக பழகி வந்த இவர்கள் நாளடைவில் காதலர்களாக மாறினர்கள். இவர்களது காதல் குறித்து இரு … Read more

ஓரின சேர்க்கையாளர்கள் செய்த செயல்! புது மணப்பெண் எடுத்த திடீர் ஓட்டம்!

The act of homosexuals! Sudden flow of the newlyweds!

ஓரின சேர்க்கையாளர்கள் செய்த செயல்! புது மணப்பெண் எடுத்த திடீர் ஓட்டம்! கடந்த சில ஆண்டுகளாகவே வெளிநாட்டு கலாச்சாரங்கள் பல நம் நாட்டில் அதிகரித்து வருகிறது. கடந்த இரண்டு அல்லது மூன்று வருடங்களுக்கு முன் நீதிமன்றம் திடீரென, அளித்த ஒரு தீர்ப்பின் மூலம் இப்போது பல குற்ற சம்பவங்கள் நடைபெறுகிறதோ? என்று அனைவரும் என்னும் வண்ணம் உள்ளது. அதில் ஒன்று ஓரினச் சேர்க்கையாளர்கள் இஷ்டப்படி இருக்கலாம், என்றும் அடுத்தவரின் மனைவியை விரும்பினால் ஏற்று கொள்ளலாம் என்றும் சில … Read more

தமிழ்நாட்டில் நாளை முதல்… கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை!!

தமிழ்நாட்டில் நாளை முதல்… கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை!! நாடு முழுவதும் கொரோனா தொற்றானது மிகவும் மோசமான நிலையில் இருந்து வந்தது. மேலும், அதன் காரணமாக பல உயிர்கள் இறந்தன. அத்துடன் கொரோனா வைரஸ் தொற்றின் காரணமாக பள்ளிகள் முதல் கோவில்கள் வரை அனைத்தும் மூடப்பட்டன. அதுமட்டுமல்லாமல் தளர்வுகள் அற்ற ஊரடங்கு மற்றும் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்குகள் கடைபிடிக்கப்பட்டது.அப்படி கெடுபிடிகள் இருந்தாலும் மக்கள் பொது இடங்களில் கூட்டம், கூட்டமாக தான் சுற்றி திரிந்தனர். அதன் பின் வைரஸை கட்டுப்படுத்த … Read more

ரூ. 2000 மாத உதவித்தொகையுடன், +2 முடித்த மாணவர்களுக்கு பல்கலைக்கழகத்தில் படிக்க வாய்ப்பு!!

தஞ்சாவூரில் தமிழ் பல்கலைகழகத்தில் இளங்கலை மற்றும் முதுகலை வகுப்பு தமிழ் படிக்க மாதந்தோறும் 2000 ரூபாய் உதவித்தொகை வழங்கப்படும் என துணைவேந்தர் பாலசுப்பிரமணியன் அவர்கள் தெரிவித்து உள்ளார். மேலும் தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகம் 1983 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது. தஞ்சாவூரில் இது 972 புள்ளி 7 ஏக்கர் நிலப்பரப்பில் அமைந்துள்ளது. தமிழ், பண்பாடு, மொழி போன்ற துறைகளில் உயர் ஆய்வை நோக்கமாக கொண்டு செயல்பட்டு வருகின்றது. மேலும் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் உருவ அமைப்பில் தமிழ்நாடு என்ற சொல்லின் … Read more

இந்த தேதிக்குள் முதலாம் ஆண்டு மாணவர்களின் கல்லூரி சேர்க்கை முடிக்க உத்தரவு!!

இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் தொற்றின் காரணமாக பாதிக்கப்பட்ட நிலையில், இரண்டு வருடமாக பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடியே இருந்தது. இந்த நிலையில் ஊரடங்குகள் பிறப்பிக்கப்பட்டது. மேலும், பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் ஆன்லைன் வகுப்புகள் மூலமாக கல்வி பயில வேண்டும் என்ற நிலை இருந்தது. மேலும், மாணவர்கள் படிக்கும் திறனும் கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து கொண்டே வந்தது. அதனை தொடர்ந்து இரண்டாவது அலை காரணமாக பள்ளிகள் திறக்கப்படும் என்று நிலையில் திடீரென்று பள்ளிகள் மொத்தமும் … Read more

மீண்டும் ஒரு பாலியல் புகார்! திருச்சி பிஷப் ஹீபர் கல்லூரி பேராசிரியர் கைது!

A sexual complaint again! Trichy Bishop Heber College professor arrested

மீண்டும் ஒரு பாலியல் புகார்! திருச்சி பிஷப் ஹீபர் கல்லூரி பேராசிரியர் கைது! பிள்ளைகள் படிக்கும் கல்லூரிகளிலும், பள்ளிகளிலும் தொடர்ந்து பாலியல் புகார்கள் வந்த வண்ணம் உள்ளது. முதலில் ஆரம்பித்த பிஎஸ்பிவி பள்ளியில் ஆரம்பித்து சுசில் ஹரி பள்ளிவரை, பெரிய பள்ளிகளிளும் சரி, சிறு பள்ளிகளிலும் சரி இதே குற்றச்சாட்டுகள் தொடர்ந்து இருந்து வருகின்றது. தற்போதெல்லாம் செய்தித்தாள்களில் ஒரு செய்தியாவது இதைப்போல் வந்துவிடுகிறது. பெரிய பள்ளிகளுக்கு போனால் நன்றாக படிப்பார்கள், நான்கு பேருடன் சகஜமாகப் பழகுவார்கள் என்றுதான் … Read more

நாளைமுதல்… கால்நடை மருத்துவக் கல்லூரி காலி பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்!

பன்னிரண்டாம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியான நிலையில் தமிழகத்தில் கால்நடை மருத்துவக்கல்லூரியில் இளநிலை படிக்க விரும்பும் மாணவர்கள் இன்று முதல் இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்து விண்ணப்பிக்கலாம் என அறிவித்துள்ளது. தமிழகத்தில் சில மருத்துவ படிப்புகளுக்கு நீட் தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. ஆனால் கால்நடை மருத்துவ படிப்புகளுக்கு மாணவர் சேர்க்கை பிளஸ் 2 தேர்வு முடிவுகளின் அடிப்படையிலேயே நடைபெறுகிறது. மேலும் நீட் தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளதால், கால்நடை மருத்துவ படிப்புகளுக்கு இந்த வருடம் அதிக எண்ணிக்கையில் மாணவர்கள் சேறுவர் … Read more

மாணவி தூக்கில் தொங்கிய நிலையில், தந்தையும் உயிரிழந்தார்!

While the student was hanging, the father also died!

மாணவி தூக்கில் தொங்கிய நிலையில், தந்தையும் உயிரிழந்தார்! இப்போது உள்ள பிள்ளைகளுக்கு மனஉறுதி என்பது சிறிதும் இல்லை. வீட்டில் ஏற்படும் சிறு சிறு விசயங்களுக்கெல்லாம் உயிரை விடும் அளவுக்கு சென்றால் வாழ்க்கையில் இன்னும் மிக பெரிய சவால்களை எப்படி சமாளிப்பார்கள். கல்லூரியில் சேர ஏற்படும் சிறு விசயத்திற்காக ஒரு பெண் உயிரை மிது கொண்டு உள்ளாள். இந்த செய்தி அதை பற்றி தான் சொல்கிறது. வாருங்கள் பார்க்கலாம். மண்டியா மாவட்டத்தில், மலவள்ளி தாலுகாவில், தளகவாடி கிராமத்தை சேர்ந்தவர் … Read more

கொரோனா தடுப்பூசி பரிசோதனை எஸ்ஆர்எம் மருத்துவக் கல்லூரியில் தொடங்கியது.!!

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு தினசரி தீவிரமாக பரவி வரும் நிலையில், அதற்கான தடுப்பு மருந்தினை கண்டுபிடிப்பதிலும் உலக நாடுகள் தீவிரம் காட்டி வருகின்றன. இந்திய தரப்பில் புதிய மருந்தினை மனிதர்கள் மீது பரிசோதனை செய்வது பற்றி பேச்சுவார்த்தை எட்டியது. மனிதர் மீது தடுப்பூசி பரிசோதனை நடத்தியதில் ரஷ்ய பல்கலைக்கழகம் அறிவித்த நிகழ்வும் குறிப்பிட வேண்டியதாகும்.   இந்நிலையில் கொரோனா தடுப்பூசி கோவோச்சின் மருந்தினை மனிதர்களிடையே செலுத்தும் பரிசோதனை எஸ்ஆர்எம் மருத்துவக் கல்லூரியில் தொடங்கியது. எஸ்ஆர்எம் மருத்துவக் கல்லூரி … Read more