மாநாட்டில் பங்கேற்ற பிறகு விபத்தில் உயிரிழந்தோருக்கு ரூ.6 லட்சம் நிவாரணம் அறிவிப்பு!!

      மாநாட்டில் பங்கேற்ற பிறகு விபத்தில் உயிரிழந்தோருக்கு ரூ.6 லட்சம் நிவாரணம் அறிவிப்பு!!       அஇஅதிமுகவின் பொன்விழா எழுச்சி மாநாட்டில் பங்கேற்று, விட்டு வீடு திரும்பும் போது விபத்தில் உயிரிழந்த எட்டு அதிமுக தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகளுக்கு தலா 6 லட்சம் ரூபாய் வழங்குவதாக எடப்பாடி கே. பழனிசாமி அவர்கள் அறிவித்துள்ளார்.     மதுரையில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொன்விழா எழுச்சி மாநாடு விமரிசையாக நடைபெற்றது. லட்சக்கணக்கான … Read more

இனிமேல் மாணவர்கள் இதை செய்யக்கூடாது!! பெற்றோர்களுக்கு உயர்நீதிமன்றம் எச்சரிக்கை!!

Students should not do this anymore!! High court warning to parents!!

இனிமேல் மாணவர்கள் இதை செய்யக்கூடாது!! பெற்றோர்களுக்கு உயர்நீதிமன்றம் எச்சரிக்கை!!  இனிமேல் மாணவர்கள் லைசன்ஸ் இன்றி வாகனம் ஓட்டக்கூடாது என பெற்றோர்களுக்கு உயர்நீதிமன்றம் அறிவுரை வழங்கியுள்ளது. விருதுநகரைச் சேர்ந்த 17 வயதான மாணவன் முத்துமணி சாலை விபத்தில் மரணம் அடைந்தார். இதனால் சுமார் 17 லட்சம் இழப்பீடு வழங்குமாறு தீர்ப்பாயம் உத்தரவு பிறப்பித்தது. இதனை எதிர்த்து காப்பீட்டு நிறுவனம் மதுரை உயர்நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தது. இந்த மனு விசாரணைக்கு வந்த பொழுது மாணவரிடம் உரிய லைசென்ஸ் இல்லை … Read more

உணவு தரமாக இல்லையா?? இனி 5 லட்சம் வரை இழப்பீடு பெறலாம்!!

உணவு தரமாக இல்லையா?? இனி 5 லட்சம் வரை இழப்பீடு பெறலாம்!! இன்று பெரும்பாலும் மக்கள் கடைகளில் சமைத்த உணவு பண்டங்களை தின்பதில் ஆர்வம் காட்டி வருகின்றனர். இன்று உள்ள காலகட்டத்தில் சமைப்பதற்கு கூட நேரமில்லாமல் ஓடிக் கொண்டிருக்கும் பெரும்பான்மையான மக்களுக்கு குறிப்பாக இளைஞர்களுக்கு உணவகங்கள் என்பது மிகவும் பெரிதான ஒன்றாக இருக்கின்றது. மேலும் உணவகங்களில் நமக்கு பிடித்த எதிர்பார்த்த சுவையுடன் இருக்கும் என்பதாலும் பலர் உணவகங்களை தேடி சென்று உண்ணுகின்றனர். இப்படி ஒவ்வொருவரும் ஒவ்வொரு காரணத்திற்காக … Read more

உங்களது EB பில் அதிகமாக வருகின்றதா??அதற்கு இதுதான் காரணம்!!

உங்களது EB பில் அதிகமாக வருகின்றதா??அதற்கு இதுதான் காரணம்!! தற்போது தமிழகத்தில் வீட்டு உபயோகத்திற்கான மின்சார கட்டணம், இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை கணக்கெடுக்கப்பட்டு வருகிறது. இதனால் இரண்டு மாதங்களுக்கு ஒரு முறை மின் கட்டணம் கட்டி வரும் நிலை தான் உள்ளது. இதன்படி முதல் 100 யூனிட்டுகள் இலவசம் அதற்கு மேல் பயன்படுத்தினால் அதற்கான கட்டணம் டெலஸ்கோபிக் டாரிஃப் என்ற முறையில் கணக்கிடப்படுகிறது. அதெல்லாம் சரி மின் கட்டணம் குறையும் என்று கூறப்படுகிறதே? அதெப்படி? எப்படி குறையும்? … Read more

ரயிலில் பயணம் செய்பவர்கள் இதை கட்டாயமாக தெரிந்து கொள்ளுங்கள்!! 0.35 பைசாவில் 10 லட்சம் பணம்!!

ரயிலில் பயணம் செய்பவர்கள் இதை கட்டாயமாக தெரிந்து கொள்ளுங்கள்!! 0.35 பைசாவில் 10 லட்சம் பணம்!! வெறும் 0. 35 பைசா செலுத்தி 10 லட்சம் பெறுவதற்கான திட்டம் ஒன்றை பற்றி பலரும் அறிந்திருக்க வாய்ப்புகள் இல்லை. அது என்ன திட்டம் அதை எவ்வாறு பெறுவது என்பதை பற்றி இங்கு தெரிந்து கொள்ளலாம். ரயிலில் பயணம் செய்வதற்காக ஐஆர்சிடிசி எஃப் டி ஆர் என்று பல செயலிகளை முன்பதிவு செய்வதற்காக பயன்படுத்தி வருகிறோம். இந்த ஐ ஆர் … Read more

திமுகவிடம் 500 கோடி நஷ்ட ஈடு கேட்டு அண்ணாமலை அறிக்கை! காரணம் இதுதானா? 

திமுகவிடம் 500 கோடி நஷ்ட ஈடு கேட்டு அண்ணாமலை அறிக்கை! காரணம் இதுதானா?  தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு திமுக தலைவர் முதல்வர் ஸ்டாலின் மற்றும் அவரது மகனும் அமைச்சருமான உதயநிதி, மருமகன் சபரிசன் உள்ளிட்ட திமுக மூத்த அமைச்சர்கள் மற்றும் முதல்வரின் சகோதரி கனிமொழி உட்பட முக்கிய நிர்வாகிகளின் சொத்து பட்டியலை வெளியிட்டார். இதனை வெளியிட்ட மறுநாளே திமுக செய்தி தொடர்பாளர் ஆர்.எஸ்.பாரதி கடும் எதிர்ப்பு தெரிவித்ததுடன் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளுக்கு … Read more

விமான பயணிகளின்  பயணத்தை ரத்து செய்தால் அபராதம்! டிஜிசிஏ  வெளியிட்ட புதிய கட்டுபாடுகள்!

விமான பயணிகளின்  பயணத்தை ரத்து செய்தால் அபராதம்! டிஜிசிஏ  வெளியிட்ட புதிய கட்டுபாடுகள்! விமான சேவை நிறுவனங்களுக்கு விமான போக்குவரத்து இயக்கம் டி ஜி சி ஏ விரைவில் புதிய கட்டுப்பாட்டுகளை விதிக்க உள்ளது. அந்த வகையில் முதல் வகுப்பு பயணத்தை முன்பதிவு செய்த பயணிகளுக்கு அதற்கு அடுத்தபடியாக உள்ள பிசினஸ் அல்லது எக்னாமி வகுப்புகளில் விமான நிறுவனங்கள் இடம் வழங்கி வருவதாக பல்வேறு புகார்கள் எழுந்து வருகின்றது. அதன்படி  இவ்வாறான கட்டுப்பாடுகள் அமல்படுத்த உள்ளதாக தகவல் … Read more

மத்திய அரசிற்கு உச்ச நீதிமன்றம் அவகாசம்! தேவலாயங்கள் மீது தாக்குதலா?

Supreme Court time for the central government! An attack on temples?

மத்திய அரசிற்கு உச்ச நீதிமன்றம் அவகாசம்! தேவலாயங்கள் மீது தாக்குதலா? கடந்த 2018 ஆம் ஆண்டு தேசிய பூனாவாலா வழக்கில் உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. வெறுப்புணர்வு சம்பவம் குறித்து நாட்டில் உள்ள ஒவ்வொரு மாவட்டத்திலும் காவல்துறை கண்காணிப்பாளருக்கு நிகரான மூத்த அதிகாரிகள் மூலம் விசாரித்து வழக்கு பதிவு செய்ய வேண்டும் எனவும் தீர்ப்பளித்தனர். மேலும் அந்த சம்பவத்தினால் பாதிப்படைந்த தேவலாயங்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் எனவும் மத்திய மாநில அரசுகளுக்கு பல்வேறு வழிகாட்டுதல்களை வழங்கியது. அதனை தொடர்ந்து … Read more

வீரப்பன் தேடுதல் வேட்டையின் போது பாதிப்பு ஏற்பட்டவர்களுக்கு இழப்பீடு! ஹைகோர்ட் அதிரடி உத்தரவு!

Compensation for victims during Veerappan search hunt! High Court orders action!

வீரப்பன் தேடுதல் வேட்டையின் போது பாதிப்பு ஏற்பட்டவர்களுக்கு இழப்பீடு! ஹைகோர்ட் அதிரடி உத்தரவு! பல மாநிலங்களை விரல் விட்டு ஆட்டிய மிகப்பெரிய வீரர் வீரப்பன். அவர் அறியாத காட்டு வழித்தடங்களே இல்லை என்று தான் கூற வேண்டும். நமக்கு தண்ணீர் தராத கர்நாடகாவின் கண்ணில் விரல்விட்டு ஆட்டிய நபர் என்றால் அது வீரப்பன் மட்டும் தான். அவரை அப்போது பலர் சந்தித்தாலும், நக்கீரன் கோபால் அவரிடம் பேட்டி எடுப்பதில், கை தேர்ந்தவர். தற்போதும் அவர் உயிரோடு இல்லை … Read more