மாணவர்களுக்கு முக்கிய செய்தி!! எம்பிபிஎஸ் படிப்புகளுக்கான கலந்தாய்வு இன்று தொடக்கம்!!

மாணவர்களுக்கு முக்கிய செய்தி!! எம்பிபிஎஸ் படிப்புகளுக்கான கலந்தாய்வு இன்று தொடக்கம்!!  இளநிலை மருத்துவ படிப்புகளுக்கான எம்.பி.பி.எஸ் பொது மருத்துவ கலந்தாய்வு இன்று முதல் தொடங்குகிறது. தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவ கல்லூரிகளில் சேர்வதற்கு சுமார் 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் விண்ணப்பித்து இருந்தனர். இந்த சூழ்நிலையில் விண்ணப்பங்கள் சரிபார்க்கப்பட்டு தரவரிசை பட்டியல் ஏற்கனவே வெளியிடப்பட்டு இருந்தது. அகில இந்திய மருத்துவ இடங்களுக்கான கலந்தாய்வு ஏற்கனவே கடந்த 20-ஆம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. … Read more

தாறுமாறாக ஏறிய தக்காளி விலை!! குறைக்க நினைக்கும் தமிழக அரசு!!

The price of tomatoes has gone up. Tamilnadu government wants to reduce!!

தாறுமாறாக ஏறிய தக்காளி விலை!! குறைக்க நினைக்கும் தமிழக அரசு!! தமிழகத்தில் அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்ந்து கொண்டே செல்கின்றது.இந்த விலை உயர்வால் சாமானிய மக்களின் வாழ்வாதாரம் பெரும் பாதிப்புக்கு உள்ளாகின்றது. பொதுமக்கள் இந்த விலை உயர்வால் பல இன்னல்களை சந்திக்க வேண்டிய சூழல் உருவாகின்றது.இந்த விலை உயர்வை குறைக்கும் விதமாக அரசும் பல நடவடிக்கைகளை எடுத்து வருகின்றது. இந்த விலை ஏற்றபட்டுள்ளதால் சாமானிய மக்களின் வாழ்வாதாரம் குறித்து பேசப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அத்தியாவசிய பொருட்களின் … Read more

குடிமகன்கள் கவனத்திற்கு!! தமிழக டாஸ்மார்க் கடைகளில் விற்பனை நேரம் மாற்றம்!!

Attention Citizens!! Tamil Nadu Tasmark stores sales time change!!

குடிமகன்கள் கவனத்திற்கு!! தமிழக டாஸ்மார்க் கடைகளில் விற்பனை நேரம் மாற்றம்!! தமிழகத்தில் கண்ணாடி பாட்டில்களுக்கு பதில் இனி டெட்ரா பேக்கின் மூலம் மது பாட்டில்கள் விற்பனை  செய்யப்பட இருப்பதாக தமிழக வீட்டுவசதி மற்றும் மதுவிலக்கு ஆய்வுத்தீர்வை துறை அமைச்சர் முத்துச்சாமி தெரிவித்துள்ளார். தமிழகத்தில் போலி மதுபானங்களை தடுக்கும் விதமாக கண்ணாடி பாடில்களுக்கு பதிலாக இனி டெட்ரா பேக்கில் மது பானங்களை விற்பனை செய்யலாம் என்று ஆலோசிக்கப்பட்டு வருகின்றது. தமிழகத்தில் மதுப்பிரியர்கள் மதுவை அருந்தி விட்டு மது பாட்டில்களை … Read more

பொறியியல் கலந்தாய்வில் திடீர் தாமதம்!! மாணவர்களுக்கு வெளியான செய்தி!!

Sudden delay in engineering consultation!! News for students!!

பொறியியல் கலந்தாய்வில் திடீர் தாமதம்!! மாணவர்களுக்கு வெளியான செய்தி!! தமிழ்நாட்டில் கடந்த மார்ச் மாதம் பன்னிரெண்டாம் வகுப்பிற்கான பொதுத்தேர்வு நடந்து முடிந்து அதற்கான முடிவுகளும் வெளியிடப்பட்டது. எனவே மாணவ, மாணவிகள் அனைவரும் நிறையத் துறைகளுக்கு விண்ணப்பித்து வருகின்றனர். அந்த வகையில் சென்னையில் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ், 450 க்கும் மேற்பட்ட பொறியியல் கல்லூரிகள் இயங்கி வருகிறது. இந்த கல்லூரிகளில் மாணவர் சேர்க்கையானது கலந்தாய்வு அடிப்படையில் நடைபெற்று வருகிறது. இந்த ஆண்டிற்கான அரசு ஒதுக்கீடு செய்யப்பட்ட இடங்களில் … Read more

பொறியியல் கலந்தாய்வு விதியில் மாற்றம்!! வெளிவந்த புதிய அரசாணை!!

Change in engineering consultation rule!! Promulgation of Ordinance!!

பொறியியல் கலந்தாய்வு விதியில் மாற்றம்!! வெளிவந்த புதிய அரசாணை!! இந்த ஆண்டிற்கான பன்னிரெண்டாம் வகுப்பிற்கான பொதுத்தேர்வு மார்ச் மாதம் நடந்து முடிந்தது. இதற்கான தேர்வு முடிவு கடந்த மே மாதம் எட்டாம் தேதி வெளிவந்தது. இதனையடுத்து மாணவர்கள் தங்களுக்குப் பிடித்தத் துறையை தேர்ந்தெடுத்து வருகின்றனர். சிலர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் சேர்ந்தும் வருகின்றனர். கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் தற்போது முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு ஜூலை 3 ஆம் தேதி கல்லூரி திறக்கப்படும் என்று … Read more

கழிவுநீர் தொட்டிகள் மற்றும் பாதாள சாக்கடைகளில் ஏற்படும் இறப்புகளை தடுக்க முதலமைச்சர் தலைமையில் ஆலோசனை!!

கழிவுநீர் தொட்டிகள் மற்றும் பாதாள சாக்கடைகளில் ஏற்படும் இறப்புகளை தடுக்க முதலமைச்சர் தலைமையில் ஆலோசனை!! கழிவு அகற்றும் பணியில் ஈடுபடுவோர்களை தொழில் முனைவோர்களாக மாற்ற, “அண்ணல் அம்பேத்கர் தொழில் முன்னோடிகள் திட்டம்” என்ற புதிய திட்டத்திற்கு 100 கோடி ரூபாய் ஒதுக்கீடு. இனி வருங்காலங்களில், இறப்புகள் நேருமானால் அதற்குக் காரணமான அலுவலர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் கழிவுநீர் தொட்டிகள் மற்றும் பாதாள சாக்கடைகளில் ஏற்படும் இறப்புகளை தடுப்பதற்கு … Read more

கல்லூரிகளில் விண்ணப்பிக்க நாளையே கடைசி நாள்!! மாணவர்களுக்கான அறிவிப்பு!!

Tomorrow is the last day to apply in colleges!! Notice to Students!!

கல்லூரிகளில் விண்ணப்பிக்க நாளையே கடைசி நாள்!! மாணவர்களுக்கான அறிவிப்பு!! தமிழகத்தில் பனிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வுகள் மார்ச் மாதம் ஆரம்பித்து ஏப்ரல் மாதம் முடிவுற்றது. இந்த பொதுத்தேர்விற்கான தேர்வு முடிவுகள் கடந்த 8 ம் தேதி வெளியானது. தமிழகத்தில் கல்லூரிக் கல்வி இயக்குனரகத்தின் கீழ் வரும் 164 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில், இந்த கல்வியாண்டின் மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பப் பதிவுகள் இணயதளம் மூலம்,தேர்வு முடிவுகள் வெளியான மே 8ம் தேதி முதல் தொடங்கியது. இந்த கலை … Read more

ஆசிரியர் பொது மாறுதல் கலந்தாய்வு!! தேதி அறிவித்த பள்ளிக்கல்வித்துறை!!

Teacher General Transition Consultation!! Department of Education announced the date!!

ஆசிரியர் பொது மாறுதல் கலந்தாய்வு!! தேதி அறிவித்த பள்ளிக்கல்வித்துறை!! வருடம்தோறும் ஆசிரியர் பணியிட மாற்றம் கலந்தாய்வு மே மாதம் நடைபெறும். இந்த வருடம் முதல் எமிஸ் என்ற இணையதளம் மூலமாக நடத்த பள்ளிக்கல்வித்துறை முடிவு செய்துள்ளது. இதில் அனைத்து மாவட்டத்திலுள்ள தொடக்க நிலை பள்ளிகள்  மற்றும் மேல்நிலைப் பள்ளிகள் என தனித்தனியாக கலந்தாய்வு நடத்தப்படும். இந்த கலந்தாய்வு பொது மாறுதல் மற்றும் பதவி உயர்வு பற்றியதாகும். இந்த வருடம் இணையதளம் மூலம் நடத்தப்படுவதால் ஆசிரியர்கள் எந்த இடத்திற்கு … Read more

இன்ஜினியரிங் படிப்புக்கான கலந்தாய்வு இன்று முதல் தொடக்கம்!.. அமைச்சர் பொன்முடி வெளியிட்ட அறிவிப்பு!..

The consultation for engineering studies starts from today!.. Minister Ponmudi announced!..

இன்ஜினியரிங் படிப்புக்கான கலந்தாய்வு இன்று முதல் தொடக்கம்!.. அமைச்சர் பொன்முடி வெளியிட்ட அறிவிப்பு!.. அண்ணா பல்கலைக்கழகத்தின் பொறியியல் கலந்தாய்வு தொடர்பான கூட்டம் உயர் கல்வித் துறை அமைச்சர் பொன்முடி தலைமையில் நாமக்கல் கவிஞர் மாளிகையில் இன்று நடைபெற்றது. அதில் மாணவர் சேர்க்கை குறித்து மாணவ பிரதிநிதிகள், தனியார் கல்லூரி பிரதிநிதிகள், அரசு கல்லூரி பேராசிரியர்களுடன் ஆலோசனை நடத்தப்பட்டது. ஆலோசனை கூட்டம் நிறைவான பின்னர்,செய்தியாளர்களை சந்தித்தார் உயர் கல்வித் துறை அமைச்சர் பொன்முடி இந்த ஆண்டு நீட் தேர்வு … Read more

பிளஸ் டூ முடித்த மாணவிகளின் கவனத்திற்கு! இந்த தேதிகளில் அரசு மகளிர் கலை கல்லூரியில் கலந்தாய்வு!

For the attention of students who have completed Plus Two! Consultation at Government Women's Arts College on these dates!

பிளஸ் டூ முடித்த மாணவிகளின் கவனத்திற்கு! இந்த தேதிகளில் அரசு மகளிர் கலை கல்லூரியில் கலந்தாய்வு! சேலம் மாவட்டம் கோரிமேட்டில்  உள்ள அரசு மகளிர் கலை கல்லூரி முதல்வர் நா ராமா அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில் சேலம் கோரிமேட்டில் உள்ள அரசு மகளிர் கலை கல்லூரியில் 2022-23ஆம் கல்வியாண்டிற்கான ஆகஸ்ட் 4ம் தேதி இளநிலை பட்டப்படிப்புக்காக முதற்கட்ட சேர்க்கை கலந்தாய்வு தொடங்கவுள்ளது. மேலும் கலந்தாய்வில் மாற்றுத்திறனாளிகள் விளையாட்டு பிரிவினர், தேசிய மாணவர் படை, முன்னாள் … Read more