கடந்த 24 மணி நேரத்தில் 6531 பேருக்கு நோய் தொற்று பாதிப்பு!

சர்வதேச நாடுகளை அச்சுறுத்தி வரும் புதிய வகை நோய் தொற்றான ஒமைக்ரான் வைரஸ் இந்தியாவிலும் பரவி வருகின்றது. இன்று காலை நிலவரத்தின் அடிப்படையில் இதுவரை நோய் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 578 என்ற நிலையில் அதிகரித்து இருக்கிறது. இதுவரை 150 பேர் சிகிச்சை பெற்று ஒமைக்ரான் பாதிப்பிலிருந்து மீண்டு உள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டு இருக்கின்ற செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. அதிகபட்சமாக புதுடெல்லியில் 142 பேருக்கும், இந்த புதிய வகை நோய் தொற்று ஏற்பட்டு இருக்கிறது. … Read more

படு கிளாமர் புகைப்படத்தை வெளியிட்ட நடிகை ஆண்ட்ரியா!

சமீபகாலமாக பல துறைகளில் உள்ள பிரபலங்கள் தங்களை பற்றி மக்கள் பேச வேண்டும் என்பதற்காக சமூக வலைதளங்களை தாறுமாறாக பயன்படுத்தி பல சர்ச்சைகளில் சிக்கி அதனையே தனக்கான விளம்பரம் என கருதுகின்றனர். அவ்வகையில் சினிமா துறையில் உள்ள பிரபலங்கள் சிலர் தங்களை பிரபலப்படுத்தும் வகையில் போட்டோ ஷூட்,சர்ச்சை விமர்சனங்கள் போன்றவற்றை வெளியிட்டு பிரபலம் ஆகின்றனர். அவ்வகையில் சினிமா துறையில் உள்ள நடிகைகள் தங்களது கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு அதன் மூலம் இரட்டை வசனங்களை கமெண்ட்களாக பெற்று பிரபலமாவதில் … Read more

என்னது ஹெலிகாப்டர் டாக்ஸி சேவையா! கோவை மக்களின் வியப்பு!

தற்பொழுது கொரோனாவின் காரணத்தால் ஊரடங்கினால் அவதிப்பட்டு வரும் மக்களுக்கிடையே கோவையில் புதுமண தம்பதியர் ஹெலிகாப்டர் டாக்சியை வாடகைக்கு எடுத்து ஊரை சுற்றியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இவர்கள் ஹெலிகாப்டர் ஒன்றை வாடகைக்கு எடுத்து திருமணத்திற்கான கொண்டாட்டங்களை மேற்கொண்டனர். வானில் வட்டமிட்டபடி இவர்கள் செய்த இந்த செயல் மக்களிடம் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது. கோவை மாவட்டத்தில் புதுமண தம்பதியர் 30 நிமிடத்திற்கு ஹெலிகாப்டரை வாடகைக்கு எடுத்து அவர்கள் குடும்பத்துடன் தங்களுக்கு சொந்தமான தோட்டத்திற்கு அருகில் உள்ள ஈஷா யோகா … Read more

நடிகர் ஆர்யா வீட்டில் நிகழ்ந்த சோகம்! கதறும் மனைவி சாயிஷா!

இந்த வருடம் 2020 ஆம் ஆண்டு உலக மக்களிடையே மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. கொரோனாவோடு மட்டுமல்லாமல் உலக மக்கள் பலர் பிரபலங்களையும் இழந்து வருகின்றனர். அதிலும் இந்தியாவில் சுஷாந்த் சிங் ராஜ்புட், போன்ற பிரபலங்களின் இழப்பு மக்களிடம் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இதில் பிரபலங்கள் மட்டுமல்லாமல் சாதாரண வாழ்க்கை வாழும் சாமானிய மக்களும் கொரோனாவிற்கு இரையாகின்றனர். எனவே மக்களின் பாதுகாப்பை கருதி அரசு ஊரடங்குகள் கொண்டு வந்து மக்களைப் பாதுகாத்து வருகின்றனர். அதோடு மட்டுமல்லாமல் மக்கள் கூடும் … Read more

அதிர்ச்சி தகவல் : ஒரே நாளில் 7424 பேருக்கு கொரோனா உறுதி

சீனாவில் உருவான கொரோனா வைரஸ் தற்போது உலகம் முழுவதும் பரவி வருகிறது. கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையில் அமெரிக்கா முதலிடம் வகிக்கிறது. அமெரிக்காவில் 197395 பேர் இதுவரை இறந்துள்ளனர். அடுத்தாக இந்தியாவில் 77506 பேர் இறந்துள்ளனர். இந்நிலையில் கொலம்பியாவில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதுவரை 702088 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் நேற்று ஒரு நாளில் 7,424 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. கொலம்பியாவில் கொரோனாவால் பலியானோர் எண்ணிக்கை  22518  ஆக உயர்ந்துள்ளது.  

முதலாளியை கொன்ற தொழிலாளி! என்ன நடந்தது தெரியுமா?

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக உலகம் முழுவதும் இப்படி முடங்கி கிடைக்கும் நிலையில்,நம் நாட்டின் பொருளாதாரம் மிகவும் மோசமான நிலைமையில் உள்ளது. இந்நிலையில் நடுத்தர மக்களும் அவர்களுக்கான போதிய வருமானம் இல்லாமல் துன்பத்தில் ஆழ்ந்துள்ளனர். இதன் காரணமாக மக்கள் அனைவரும் மன அழுத்தத்தில் உள்ளனர். இன்னும் சிலர் அன்றாட தேவைக்கு பணம் இல்லாமல் தவிக்கின்றனர். இதன் விளைவாக பல்வேறு பிரச்சனைகள் உருவாகிறது. இந்த நிலையில் தொழிலாளர் ஒருவர் சம்பளம் கேட்ட போது முதலாளி அவமானப் படுத்தியதால் அவரை கொன்று … Read more

கொரோனா பாதிப்பில் உலக அளவில் முன்னேறும் இந்தியா! வெளியான அதிர்ச்சி தகவல்

India Reached Among 10 Worst Nations in Corona Infection-News4 Tamil Online Tamil News

கொரோனா பாதிப்பில் உலக அளவில் முன்னேறும் இந்தியா! வெளியான அதிர்ச்சி தகவல்

தமிழகத்தில் இன்றைய கொரோனா பாதிப்பு நிலவரம்! மீண்டும் அதிகரிக்கும் அதிர்ச்சி தகவல்

Corona Infection Rate in Tamilnadu

தமிழகத்தில் இன்றைய கொரோனா பாதிப்பு நிலவரம்! மீண்டும் அதிகரிக்கும் அதிர்ச்சி தகவல்

உயரும் கொரோனா பலி… உச்சத்தில் வைரஸ் தொற்று… வெளியான பட்டியலால் அச்சத்தில் மக்கள்..!!

உயரும் கொரோனா பலி… உச்சத்தில் வைரஸ் தொற்று… வெளியான பட்டியலால் அச்சத்தில் மக்கள்..!!

இந்தியாவில் கொரோனா தொற்று 1 லட்சத்தை எட்டியது : நீளும் பட்டியலால் பதற்றத்தின் உச்சத்தில் மக்கள்..!!

இந்தியாவில் கொரோனா தொற்று 1 லட்சத்தை எட்டியது : நீளும் பட்டியலால் பதற்றத்தின் உச்சத்தில் மக்கள்..!!