கொரானாவால் மாரடைப்பு! மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கை!
கொரானாவால் மாரடைப்பு! மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கை. கொரானா என்ற தொற்று கடந்த நான்கு வருடங்களாக மக்களை பாடாய் படுத்தி வருகின்றது. மத்திய மாநில அரசுகள் இதனை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தாலும் அதன் வீரியத்தை கட்டுபடுத்த முடியாமல் மருத்துவ வல்லுநர்கள் தவித்து வருகின்றனர். கடந்த 2020-ம் ஆண்டு முதல் 2021 வரை உச்சத்தில் இருந்த கொரானா தொற்று, அரசுகளின் பெரும்பாலான முயற்சியினால் கட்டுபடுத்தபட்டு வந்தாலும், இந்த பெருந்தொற்றானது மீண்டும் தன் கைவரிசையை காட்ட தொடங்கி உள்ளது. … Read more