கொரானாவால் மாரடைப்பு! மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கை!

கொரானாவால் மாரடைப்பு! மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கை. கொரானா என்ற தொற்று கடந்த நான்கு வருடங்களாக மக்களை பாடாய் படுத்தி வருகின்றது. மத்திய மாநில அரசுகள் இதனை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தாலும் அதன் வீரியத்தை கட்டுபடுத்த முடியாமல் மருத்துவ வல்லுநர்கள் தவித்து வருகின்றனர். கடந்த 2020-ம் ஆண்டு முதல் 2021 வரை உச்சத்தில் இருந்த கொரானா தொற்று, அரசுகளின் பெரும்பாலான முயற்சியினால் கட்டுபடுத்தபட்டு வந்தாலும், இந்த பெருந்தொற்றானது மீண்டும் தன் கைவரிசையை காட்ட தொடங்கி உள்ளது. … Read more

கோவையில் அதிகரித்த கொரோனா!! மேலும் ஒருவர் பலி!!

கோவையில் அதிகரித்த கொரோனா!! மேலும் ஒருவர் பலி!! தமிழகத்தில் கடந்த சில மாதங்களாக கட்டுக்குள் இருந்து வந்த கொரோனோ பாதிப்பு தற்பொழுது மீண்டும் பரவி மக்களை தாக்கி வருகிறது. அதன்படி கோவை மாவட்டத்தில் கொரோனோ நோய் தினசரி பாதிப்பு எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்து உள்ளனர். இந்நிலையில் கோவையில் கடந்த இரண்டு வாரத்திற்கு பிறகு கொரோனா பதிப்பால் மூதாட்டி ஒருவர் உயிரிழந்தார். கோவை ரத்தினபுரியைச் சேர்ந்த 75 வயது மூதாட்டி … Read more

கொரோனாவுக்கு இனி அச்சப்பட தேவையில்லை : அமைச்சர் மா.சுப்பிரமணியன்

கொரோனாவுக்கு இனி அச்சப்பட தேவையில்லை – அமைச்சர் மா.சுப்பிரமணியன்!! புதிதாகப் பரவிக் கொண்டிருக்கும் கொரோனா நோய்த் தொற்று பெரும் பாதிப்பை ஏற்படுத்தாது என்று தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். 2020ஆம் ஆண்டு இந்திய நாட்டில் அதிகரிக்கத் தொடங்கிய கொரோனா நோய்த்தொற்று பல்வேறு கட்டங்களை தாண்டி தற்போது மீண்டும் வேகம் எடுக்கத் தொடங்கியுள்ளது. 2020 ஆம் ஆண்டு மார்ச் மாதம் கொரோனா முதல் அலையின் போது நாடு முழுவதும் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் ஊரடங்கை பிறப்பித்தார்.அதனைத் தொடர்ந்து சில மாதங்கள் ஊரடங்கும் தொடர்ந்தது அதன்பிறகு படிப்படியாக தளர்வுகளும் அறிவிக்கப்பட்டது. தமிழகத்திலும் கொரோனா நோய்த் தொற்றின் தாக்கத்தால் ஆயிரக்கணக்கானோர் பாதிக்கப்பட்டனர்.  பலரும் கொரோனா நோய்த்தொற்று காரணமாக … Read more

மீண்டும் ஆட்டத்தை காண்பிக்கும் கொரோனா! அச்சத்தில் மக்கள்!

Corona showing the game again! People in fear!

மீண்டும் ஆட்டத்தை காண்பிக்கும் கொரோனா! அச்சத்தில் மக்கள்! நாடு முழுவதும் கடந்த 2020ம் ஆண்டு தனது ருத்ர தாண்டவத்தை காண்பிக்க ஆரம்பித்தது கொரோனா என்னும் தொற்று நோய். இந்த நோயினால் பலதரப்பட்ட மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு தங்கள் இன்னுயிரை இழந்தனர். இந்த தொற்று வேகமாக பரவி வருவதை கட்டுப்படுத்த மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு கடும் கட்டுப்பாடுகளை மக்களுக்கு விதித்தது. இந்த கொரோனா தொற்றால் மக்கள் கொத்து கொத்தாக இறந்து வந்ததால் இதனை கட்டுப்படுத்த பொது மக்களுக்கு … Read more

இந்தியாவில் அதிகரிக்கும் கொரோனா!! சிகிச்சை பெறுவர் எண்ணிக்கை  நாளுக்கு நாள் உயர்வு!!

இந்தியாவில் அதிகரிக்கும் கொரோனா!! சிகிச்சை பெறுவர் எண்ணிக்கை  நாளுக்கு நாள் உயர்வு!! இந்தியாவில் கொரோனாவுக்காக சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை 21,179 ஆக அதிகரித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 3038 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 2069 ஆக பதிவாகியுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் பலியானவர்கள் எண்ணிக்கை ஒன்பதாக பதிவாகியுள்ளது நேற்றைய தினம் கொரோனாவுக்காக பலியானவர்கள் எண்ணிக்கை 11 ஆக இருந்தது குறிப்பிடத்தக்கது. இந்தியாவில் இதுவரை … Read more

சென்னையில் மீண்டும் கொரோனா பரவல்!! முன்னெச்சரிக்கை நடவடிக்கை தீவிரம்?

சென்னையில் மீண்டும் கொரோனா பரவல்!! முன்னெச்சரிக்கை நடவடிக்கை தீவிரம்? தமிழ்நாட்டில் சென்னையில் மீண்டும் கொரோனா பரவல் அதிகரித்துள்ளது. இந்த நிலையில் ஒன்றிய அரசு மாநில அரசுகளுக்கு வைரஸ் பரவுவதை கட்டுப்படுத்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வலியுறித்தியுள்ளது. மேலும் H3N2 என்ற புதிய வகை வைரஸும் பரவ தொடங்கியுள்ளது. இந்த புதிய வகை வைரஸுக்கு இந்தியால் இருவர் உயிரிந்துள்ளனர். இந்த நிலையில் மக்களிடையே போதிய விழிப்புணர்வு இல்லாதே இதற்க்கு காரணம் என்று மருத்துவ வல்லுனர்களால் கூறப்படுகிறது.ஆகையால் மக்கள் அனைவரும் … Read more

கொரோனா தாக்கம் அதிகரிப்பு! மாஸ்க் போடுவது கட்டாயம் – அமைச்சர் மா சுப்ரமணியன் விளக்கம்

The peak of the corona virus! Information released by the government!

கொரோனா தாக்கம் அதிகரிப்பு! மாஸ்க் போடுவது கட்டாயம் – அமைச்சர் மா சுப்ரமணியன் விளக்கம் சென்னை : நாடெங்கிலும் கொரோனா தாக்கம் அதிகரித்து வருவதால் அரசு மருத்துவமனைகளில் கட்டாயம் மாஸ்க் அணிந்து செயல்படுமாறு சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் பேரவையில் கூறியுள்ளார். கொரோனா தொற்று பாதிப்பு : கொரோனா வைரஸ் ஆனது 2019 ஆம் ஆண்டு பரவ ஆரம்பித்தது. அதுவே நாளுக்கு நாள் அதிகரித்த நிலையில் பல உயிர் சேதங்களை ஏற்படுத்தியது. தொற்றை கட்டுக்குள் கொண்டுவர முடியாமல் அரசு … Read more

நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனா எண்ணிக்கை! ஒரே நாளில் 2000 ஐ கடந்தது

நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனா எண்ணிக்கை! ஒரே நாளில் 2000 ஐ கடந்தது டெல்லி : கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. கோவிட் தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் நேற்று ஒரு நாள் மட்டும் தொற்றின் எண்ணிக்கை 2000 ஐ கடந்துள்ளது வருத்தத்தை தருகிறது. கொரோனா தொற்று கடந்த 2019 ஆண்டு ஆரம்பித்து இந்தியாவை பெறும் பாதிப்பிற்கு உள்ளாக்கியது. இதனை தடுக்க பல்வேறு நடைமுறைகள் செயல்படுத்தப்பட்டன. பின்னர் இயல்பு … Read more

RT PCR பரிசோதனை கட்டாயம் இல்லை; 6 நாடுகளிலிருந்து வரும் பயணிகளுக்கு மட்டும் – மத்திய அரசு அறிவிப்பு

RT PCR பரிசோதனை கட்டாயம் இல்லை; 6 நாடுகளிலிருந்து வரும் பயணிகளுக்கு மட்டும் – மத்திய அரசு அறிவிப்பு 6 நாடுகளில் இருந்து இந்தியா வரும் விமான பயணிகளுக்கு ஆர்.டி.பி.சி.ஆர் பரிசோதனை கட்டாயம் இல்லை என மத்திய அரசு அறிவித்துள்ளது. சீனாவில் கடந்த முன் 2019ம் ஆண்டு டிசம்பர் மாதம் முதல் முறையாக கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. சில நாட்களிலேயே உலக நாடுகளில் கொரோனா தொற்று, பல அலைகளாக பரவ தொடங்கி பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தியது. உலகம் … Read more

பொது மக்களுக்கு மகிழ்ச்சி செய்தி! உலகின் முதல் நாசி வழி கொரோனோ தடுப்பு மருந்து பயன்பாட்டுக்கு வந்தது! 

பொது மக்களுக்கு மகிழ்ச்சி செய்தி! உலகின் முதல் நாசி வழி கொரோனோ தடுப்பு மருந்து பயன்பாட்டுக்கு வந்தது!  பாரத் பயோ டெக் நிறுவனம் தயாரித்த புதிய நாசி வழி கொரோனா தடுப்பு மருந்து பயன்பாட்டுக்கு வந்துள்ளதாக அந்த நிறுவனம் அறிவித்துள்ளது. மூன்று ஆண்டுகளுக்கு மேலாக உலகையே அச்சுறுத்தி வந்த கொரோனாவை விரட்ட தடுப்பூசிகள் பயன்பாட்டுக்கு வந்தன. முதல் இரண்டு டோஸ் தடுப்பூசிகளும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து ஒருவரிடம் இருந்து மற்றொருவருக்கு நோய் பரவுதலை தடுத்தன. எனினும் … Read more