தமிழகத்திற்கு ரெட் அலெர்ட்! உருவாகிறது புயல் – என்ன சொல்கிறார் தமிழ்நாடு வெதெர்மேன்!

தமிழகத்திற்கு ரெட் அலெர்ட்! உருவாகிறது புயல் - என்ன சொல்கிறார் தமிழ்நாடு வெதெர்மேன்!

கடந்த மூன்று தினங்களாக தமிழகத்தில் கோடை மழை வெளுத்து வாங்கி வருகிறது. அக்னி வெயில் முடிந்த பிறகு தமிழகத்தில் ஒரு சில இடங்களில் மழை பெய்ய தொடங்கிய நிலையில், தற்போது அது ரெட் அலர்ட் எச்சரிக்கை கொடுக்கும் அளவுக்கு அதி தீவிரம் அடைந்துள்ளது. அதிகபட்சமாக நீலகிரி கோவை மாவட்டங்களில் 17 சென்டிமீட்டர் மழை பதிவாகியுள்ளது. நேற்று சென்னை வானிலை ஆய்வு மையம் எடுத்துள்ள செய்தி குறிப்பின்படி, தென் தமிழக உள் மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் … Read more

60 கிலோமீட்டர் வேகத்தில் சூறாவளிக்காற்று! வலுபெறுமா காற்றழுத்த தாழ்வு பகுதி?

Hurricane winds at 60 km/h! Will the depression strengthen?

60 கிலோமீட்டர் வேகத்தில் சூறாவளிக்காற்று! வலுபெறுமா காற்றழுத்த தாழ்வு பகுதி? காற்றழுத்த தாழ்வு பகுதி காற்றழுத்த மண்டலமாக மாற உள்ள நிலையில் தமிழ்நாடு, புதுச்சேரியில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக் கூடும். கடந்த வாரம் மாண்டஸ் புயல் ஒரு வழியாக கரையை கடந்த நிலையில் மீண்டும் தெற்கு வங்கக் கடலில் மீண்டும் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்தது. இன்னும் 24 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு … Read more

மீனவர்கள் கடலுக்கு செல்ல தடை! சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட உத்தரவு!

Fishermen are prohibited from going to the sea! The order issued by the Chennai Meteorological Department!

மீனவர்கள் கடலுக்கு செல்ல தடை! சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட உத்தரவு! கடந்த வாரம் வங்கக்கடல் தென்கிழக்கு பகுதியில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம்.ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது.இதனை தொடர்ந்து அந்த காற்றழுத்த தாழ்வு பகுதி புயலாக மாறியது.அந்த புயலிற்கு மாண்டஸ் என்று பெயர் வைக்கப்பட்டது.அந்த புயல் ஆந்திரா ஸ்ரீஹரிகோட்டா மற்றும் மாமல்லபுரம் அருகே கடந்த இரு தினங்களுக்கு முன்பு நள்ளிரவு இரண்டு மணியளவில் கரையை கடந்தது.அதனால் தமிழகம் ,புதுவை ,காரைக்கால் பகுதிகளில் கனமழை … Read more

மாண்டஸ் புயலால் அறுந்து விழுந்த மின்கம்பி.. இருவர் பரிதாப பலி..!

மாண்டஸ் புயல் காரணமாக மின் வயர் அறுந்து விழுந்ததில் இருவர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 5ம் தேதி வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியானது 7ம் தேதி தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியது. அதன்பின்னர், மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து தீவிர புயலாக மாறியது. இந்நிலையில், நேற்று புதுவைக்கும் ஸ்ரீஹரிக்கோட்டாவிற்கும் இடையில் மகாபலிபுரத்தில் கரையை கடந்தது. புயலால் பலத்த காற்று வீசியதால் பல இடங்களில் மரங்கள் மற்றும் மின் வயர்கள் அறுந்து விழுந்துள்ளன. இதனால், … Read more

16, 500 வீடுகளை சேதப்படுத்திய டவ் தே புயல்! புயலின் கோரத் தாண்டவத்தில் 3 பேர் பலி! மின்சாரம் இல்லாமல் மருத்துவமனைகள் பரிதவிப்பு!

இந்த டவ் தே புயலின் கோரத் தாண்டவத்தில் சிக்கி அகமதாபாத் மக்கள் பரிதவித்து வருகின்றனர். அதிலும் அகமதாபாத்தின் சௌராஷ்டிரா பகுதியில் 16,500 வீடுகளையும் சேதமாக்கி உள்ளது. மேலும் 3 பேர் பலியாகியுள்ளனர். 181 மின் கம்பங்கள் மற்றும் 196 சாலைகள் சேதம் அடைந்துள்ளது. மேலும் 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மரங்கள் வெட்டப்பட்ட சம்பவங்கள் பதிவாகி உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அகமதாபாத்தில் உள்ள சோம்நாத் மாவட்டத்தில் அருகில் சௌராஷ்டிரா கடற்கரையில் திங்கட்கிழமை இரவு நிலச்சரிவு ஏற்பட்ட பின்னர் சௌராஷ்ட்ரா … Read more

5 பேரைக் கொன்ற தாக்தே சூறாவளி ! அதி பயங்கரமாகி இன்று மாலை கரையை கடக்கும்!

5 பேரைக் கொன்ற தாக்தே சூறாவளி ! அதி பயங்கரமாகி இன்று மாலை கரையை கடக்கும்! தற்போது நிலவரம் கொண்டுள்ள தாக்தே சூறாவளி ஞாயிற்றுக்கிழமை குஜராத்தின் வடக்கு நோக்கிச் சென்றதால் கேரள மற்றும் கர்நாடக மற்றும் கோவாவின் கரையோரப் பகுதிகளை கடும் காற்று வீசியது மற்றும் பலத்த மழை பெய்தது. கடலோர பகுதிகளில் அதிக காற்று வீசியதால் 5 பேர் இதனால் உயிரிழந்துள்ளனர். மேலும் இந்த சூறாவளி மின் கம்பங்கள் மற்றும் மரங்களை சேதப்படுத்தி உள்ளது.இந்திய வானிலை … Read more

மூன்று உயிர்களை! பலி வாங்கிய நிவர் புயல்!

தமிழ்நாட்டின் புயல் காரணமாக இதுவரை மூன்று பேர் உயிரிழந்ததாகவும் 3 பேர் படுகாயம் அடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது புயல் காரணமாக மொத்தமாக 380 மரங்கள் வேருடன் சாய்ந்து இருப்பதாகவும் நூற்றி ஒரு வீடுகள் சேதம் அடைந்து இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது. அதேபோல சாலையில் விழுந்த மரங்களை அகற்றி வருவதாகவும் கூறப்பட்டிருக்கின்றது இந்த தகவலை தமிழக கூடுதல் தலைமைச் செயலாளர் அதுல்ய மிஸ்ரா தெரிவித்திருக்கின்றார் கடந்த இரு நாட்களாக தமிழ்நாட்டை மிரட்டி வந்த நிவர் புயல் கரை கடந்ததை தொடர்ந்து கடலோர … Read more

தமிழகத்தில் 9 மாவட்டங்களில் நல்ல மழைக்கு வாய்ப்பு :! ஆய்வு மையம் எச்சரிக்கை !!

தென்மேற்கு வங்கக்கடலில் நிலவிவரும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, தமிழகத்தின் கடலோரப் பகுதி மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதிகளில் மழைக்கு வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் கடந்த சில நாட்களாக நல்ல மழை பெய்து வரும் நிலையில் , விவசாயிகள் மற்றும் நீர்நிலைகளை நம்பி வாழும் மக்கள் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மேலும் ,  தமிழகத்தில் பருவமழை பெய்யும் காலமாக தற்போது உள்ள நிலையில், மக்கள் அனைவரும் நல்ல மழையை எதிர்பார்க்கப்படுகின்றனர். இந்நிலையில், … Read more

புதிய காற்றழுத்த தாழ்வு பகுதியால் தமிழகத்திற்கு பலத்த மழைக்கு வாய்ப்பு !! ஆய்வு மையம் எச்சரிக்கை .!!

புதிதாக ஏற்பட்டுள்ள வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் அடுத்த 48 மணி நேரத்திற்கு இந்த 12 மாவட்டங்களுக்கு கனமழைக்கு வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. அக்டோபர் 29- ஆம் தேதி வடக்கு அந்தமான் பகுதியில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும் என்பதினால், தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பிருப்பதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. மேலும் வடகிழக்கு பருவமழையானது இந்த வருடம் 28 -ஆம்தேதி தாமதமாக தொடங்க இருப்பதாகவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. தமிழகத்திலுள்ள மதுரை, … Read more

வலுப்பெற்ற காற்றழுத்த தாழ்வு பகுதி: இந்த 7 மாவட்டங்களில் வெளுத்து வாங்கும் கனமழை! வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

வங்கக் கடலில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி வலுபெற்றதால் அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் பெரும்பாலான இடங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அந்தமான் மற்றும் அதனை ஒட்டி உள்ள கிழக்கு வங்க கடற்பகுதியில் நிலை கொண்டிருந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி தற்போது மேலும் வலுப்பெற்று, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாறி மத்திய கிழக்கு மற்றும் தென்கிழக்கு வங்கக்கடலில் நிலை கொண்டுள்ளது. அடுத்த … Read more