20 ஓவர்களில் இரட்டை சதம் அடித்த டெல்லியின் வீரர்! மகிழ்ச்சியில் ரசிகர் பட்டாளம்!

Delhi batsman scores a double century in 20 overs! An army of happy fans!

20 ஓவர்களில் இரட்டை சதம் அடித்த டெல்லியின் வீரர்! மகிழ்ச்சியில் ரசிகர் பட்டாளம்! கிரிக்கெட்டில் சதம் அடிப்பது என்றால் சாதாரண விஷயம் அல்ல. அதற்கு அவர்கள் நிறைய  பயிற்சிகள் மேற்கொண்டு இருக்க வேண்டும். அப்படி பயிற்சி எடுக்கும் பட்சத்தில் போட்டி நடக்கும் இடத்திலும், அவர்கள் சரியாக விளையாட வேண்டும். அப்போதுதான் வெற்றி பெற இயலும்.அப்போது கிடைக்கும் வெற்றி அவர்களுக்கு மட்டுமின்றி எந்த நாட்டிற்காக ஆடுகிறார்களோ, அந்த நாடு மற்றும் எந்த குழுவில் சேர்ந்து ஆடுகிறார்களோ, அந்த குழுவிற்கும் … Read more

மூன்றாம் அலைக்கு தயாராகும் மாநிலம்! இளைஞர்களுக்கு பயிற்சி!

State preparing for the third wave! Training for young people!

மூன்றாம் அலைக்கு தயாராகும் மாநிலம்! இளைஞர்களுக்கு பயிற்சி! கடந்த ஒன்றரை வருடங்களாக நாம் எதிர்த்து போராடிக்கொண்டு இருக்கும் கொரோனா தொற்று இரண்டாம் அலையே பயங்கரமாகவும், பலவிதங்களில் மக்களை அச்சுறுத்தியும் விட்டது. உலக மக்கள் அனைவரையும் ஒரே மாதிரி கஷ்டப்பட வைத்து விட்டது. இதை தொடர்ந்து மருத்துவ நிபுணர்கள் மூன்றாம் அலை ஏற்படும் என்றும், அதில் குழந்தைகள் மற்றும் 18 வயதுக்கு குறைவாக உள்ளவர்கள் அதிகளவு பாதிக்கப் படுவார்கள் என்றும் கூறி உள்ளது. எனவே, மூன்றாம் அலை தாக்கும் … Read more

பீட்சா வீடு தேடி வரும் போது ரேஷன் பொருட்கள் வரக்கூடாதா? அரவிந்த் கெஜ்ரிவால் கேள்வி!

Arvind Kejriwal

பீட்சா வீடு தேடி வரும் போது ரேஷன் பொருட்கள் வரக்கூடாதா? என டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கேள்வி எழுப்பியுள்ளார். டெல்லி மாநிலத்தில் ரேஷன் பொருட்களை வீடுகளுக்கே கொண்டு சென்று டெலிவரி செய்ய முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் நடவடிக்கை எடுத்து வருகிறார். இதற்கான திட்டத்தை கடந்த மார்ச் மாதம் வகுத்து திட்டம் செயல்பாட்டுக்கு கொண்டுவரப்பட்டது. இந்நிலையில், இரண்டு நாட்களுக்கு முன்பு தடைகளை உடைத்து விடுகளில் ரேஷன் பொருட்கள் விநியோகிக்கும் திட்டத்தை அவர் தொடங்கி வைத்தார். ஆனால் 2 … Read more

ஆன்லைனில் மது விற்க அனுமதி – அரசு அதிரடி அறிவிப்பு!!

ஆன்லைனில் மது விற்க அனுமதி - அரசு அதிரடி அறிவிப்பு!!

ஆன்லைன் மூலமாக மது ஆர்டர் செய்யும் மக்களுக்கு வீட்டிற்கு சென்று டெலிவரி செய்ய டெல்லி அரசு அனுமதி வழங்கியுள்ளது. நாடு முழுவதும் கொரோனா என்ற எமனின் பிடியில் சிக்கி துக்கத்தில் ஆழ்த்தி வருகிறது. கொரோனாவின் தாக்குதல் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டு வரும் நிலையில் பல மாநிலங்கள் கொரோனாவின் பரவலைத் தடுக்க ஊரடங்கு விதிக்கப்பட்டு வருகின்றன. அதேபோல் டெல்லியிலும் கொரோனா பாதிப்பு அதிகமாகி கொண்டே தான் செல்கிறது. கொரோனாவை கட்டுப்படுத்தும் விதமாக டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் தலைமையில் அரசு … Read more

ஆக்சிஜன் பற்றாக்குறை இல்லை! பார்த்து பன்னுங்க! ஊடகங்களுக்கு அன்பு வேண்டுகோள் விடுத்த துணை முதலைமைச்சர்!

Oxygen

ஆக்சிஜன் பற்றாக்குறை இல்லை! பார்த்து பன்னுங்க! ஊடகங்களுக்கு அன்பு வேண்டுகோள் விடுத்த துணை முதலைமைச்சர்! நாட்டில் கொரோனா பரவலை காட்டுத்தீ போன்று பரவி வரும் நிலையில், ஆக்சிஜன் பற்றாக்குறை தலைவிரித்தாடுகிறது. அதிலும், தலைநகர் டெல்லியில் உள்ள மருத்துவமனைகள் அடுத்தடுத்து ஆக்சிஜன் தீர்ந்துவிட்டதாக தகவல்களை வெளியிட்டு வருகின்றன. ஆக்சிஜன் பற்றாக்குறையை போக்க மாநில அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால், பிரதமர் மோடியிடமும் கெஞ்சிவிட்டார். அனைத்து மாநில அரசுகளிடமும் கெஞ்சிவிட்டார். இது போதாதென்று, நேற்று … Read more

தயவுசெய்து உதவி செய்யுங்க! கையேந்திய முதலமைச்சர்!

Oxygen

தயவுசெய்து உதவி செய்யுங்க! கையேந்திய முதலமைச்சர்! நாடு முழுவதும் கொரோனா வைரஸ் இரண்டாம் அலை அதிவேகமாக பரவி வருகிறது. தொற்று பரவல் அதிகரித்து வரும் அதே நேரத்தில், தலைநகர் டெல்லியில் ஆக்சிஜன் பற்றாக்குறை தலைவிரித்தாடுகிறது. அம்மாநிலத்தில் உள்ள அனைத்து மருத்துவனைகளிலும் ஆக்சிஜன் மிகக் குறைந்த அளவே உள்ளன. டெல்லியில் மருத்துவமனைக்கு செல்லும் பெரும்பாலானோருக்கு ஆக்சிஜன் கொடுத்து சிகிச்சை அளிக்கும் நிலைக்கு கொரோனா வைரஸ் இழுத்துச் சென்றுள்ளது. இதனால், ஆக்சிஜன் பற்றாக்குறையை போக்க முடியாமல் மாநில அரசு திணறி … Read more

டெல்லியில் ஆக்ஸிஜனுக்கு தடையா? காரணமானவர்களை காட்டுங்கள் தூக்கிலிடுகிறோம் நீதிபதிகள் ஆவேசம்!

டெல்லியில் ஆக்ஸிஜனுக்கு தடையா? காரணமானவர்களை காட்டுங்கள் தூக்கிலிடுகிறோம் நீதிபதிகள் ஆவேசம்!

நாடு முழுவதும் நோய் தொற்று மிக வேகமாகப் பரவி வருகிறது. இதனைக் கட்டுப்படுத்துவதற்கு மத்திய, மாநில அரசுகள் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றன. ஆனாலும் பொதுமக்கள் மத்திய, மாநில அரசுகளின் நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு கொடுக்கவில்லை. அதன் காரணமாக இந்த நோய்த்தடுப்பு விதி முறைகள் எதையும் பின்பற்றாமல் இருப்பதால் நோய் மீண்டும் பரவுவதற்கான வாய்ப்பு இருக்கிறது. இந்த சூழ்நிலையில் டெல்லியில் இருக்கின்ற மருத்துவமனைகளுக்கு உடனடியாக ஆக்சிசன் கொடுக்காவிட்டால் தலைநகர் சீரழிந்து போய்விடும் என்று டெல்லி அரசு உயர் நீதிமன்றத்தில் … Read more

டெல்லியிடம் விழுந்த மும்பை!

டெல்லியிடம் விழுந்த மும்பை!

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடந்த ஐபிஎல் தொடரின் பதிமூன்றாவது லீக் ஆட்டத்தில் ரோகித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியும் ரிஷப் பண்ட் தலைமையிலான டெல்லி அணியும் நேருக்கு நேர் சந்தித்தன. டாஸ் வென்ற மும்பை அணியின் கேப்டன் ரோகித் சர்மா முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார்.இதனையடுத்து தொடக்க ஆட்டக்காரர்களாக கேப்டன் ரோஹித் சர்மாவுக்கும் களம் இறங்கினார்கள். டிகாக் 2 ரன்களுக்கு ஆட்டம் இழக்க அரைசதத்தை நோக்கி முன்னேறிக் கொண்டிருந்த ரோகித் சர்மா 44 ரன்களுக்கு தன்னுடைய … Read more

ஆக்சிஜன் பற்றாக்குறையால் பரிதவிக்கும் மாநிலம்! தங்களது பங்கை தங்களுக்கே தருமாறு கதறும் டெல்லி முதல்வர்!

Oxygen deficient state! Delhi Chief Minister shouting to give their share to themselves!

ஆக்சிஜன் பற்றாக்குறையால் பரிதவிக்கும் மாநிலம்! தங்களது பங்கை தங்களுக்கே தருமாறு கதறும் டெல்லி முதல்வர்! கொரோனா தொற்றானது தற்போது 2வது அலையாக உருமாறி அதிக அளவு மக்களை பாதித்து வருகிறது.அந்தவகையில் இத்தொற்று அதி வேகமாக பரவி வருகிறது.அதுமட்டுமின்றி இத்தொற்றின் பாதிப்பும் பெருமளவாக தான் உள்ளது.தற்போது இந்தியாவில் மட்டும் 24 மணி நேரத்தில் 2 லட்சத்து 61ஆயிரத்து 723 பேருக்கு கொரோனா தொற்றானது உறுதியாகி உள்ளது.அந்தவகையில் இந்தியாவில் அதிக அளவு தொற்று உள்ள மாநிலங்களாக குஜராத்,டெல்லி,மகராஷ்டிரா ஆக உள்ளது.இதில் … Read more

இரண்டு கொரோனா நோயாளிகளுக்கு ஒரு பெட்! தலைநகரின் அவல நிலை…!

இரண்டு கொரோனா நோயாளிகளுக்கு ஒரு பெட்! தலைநகரின் அவல நிலை...!

இரண்டு கொரோனா நோயாளிகளுக்கு ஒரு பெட்! தலைநகரின் அவல நிலை…! இந்தியவில் கொரோனா பாதிப்பு காட்டுத்தீ போன்று பரவி வருகிறது. நேற்று காலை நிலவரப்படி நாட்டில் இதுவரை இல்லாத அளவுக்கு புதிய உச்சமாக 2 லட்சத்திற்கும் அதிகமானோருக்கு கொரோனா இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. நேற்று மாலை நிலவரப்படி, மகாராஷ்டிராவில் 61,695 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதே நேரத்தில் தலைநகர் டெல்லியில் 16,699 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதனால், மருத்துவமனைகள் அனைத்தும் நிரம்பி வழிகின்றன. பல தனியார் மருத்துவமனைகளை … Read more