பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்ட பெண் உயிரிழப்பு – உறவினர்கள் மற்றும் போலீசாருக்கும் இடையே தள்ளுமுள்ளு!

பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்ட பெண் உயிரிழப்பு – உறவினர்கள் மற்றும் போலீசாருக்கும் இடையே தள்ளுமுள்ளு செங்கல்பட்டு மாவட்டம் கூவத்தூர் அடுத்த நெடுமரம் பகுதியைச் சேர்ந்த ஏழுமலை என்பவரது மனைவி பிரமிளா (29). பிரசவத்திற்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு ஆண் குழந்தை பிறந்த நிலையில் உயிரிழந்து விட்டார்‌. மருத்துவர்களின் தவறான சிகிச்சையால் பிரமிளா உயிரிழந்து விட்டதாக கூறி அவரது உறவினர்கள் உடலை வாங்க மறுத்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். முன்னதாக சாலை மறியலில் ஈடுபட முயன்றவர்களை தடுக்க முயன்ற … Read more

கர்ப்பமாகாமல் பிறந்த குழந்தை! காணாமல் போன அதிர்ச்சி! மருத்துவமனையில் ஏற்பட்ட சலசலப்பு!

கர்ப்பமாகாமல் பிறந்த குழந்தை! காணாமல் போன அதிர்ச்சி! மருத்துவமனையில் ஏற்பட்ட சலசலப்பு!  கருத்தரிக்காமலேயே பிறந்த குழந்தை காணாமல் போனதாக இளம் பெண் ஒருவர் மருத்துவமனையில் வாக்குவாதத்தில் ஈடுபட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. திருவள்ளூர் மாவட்டம் பூந்தமல்லி அடுத்த கண்ணப்பாளையம் ஊராட்சி மன்ற உறுப்பினராக இருந்து வருபவர் மூர்த்தி. இவரது மனைவி உமா மகேஸ்வரி. இவர் கர்ப்பமாக இருந்ததாக சொல்லப்பட்ட நிலையில் வேலப்பன்சாவடியில் உள்ள தனியார் மருத்துவமனையில் பிரசவத்திற்காக தாயுடன் வந்து சேர்ந்துள்ளார்.  அங்கு தனக்கு ஆண் … Read more

இறந்து பிறந்த  குழந்தை மருத்துவமனையின் கழிவறையில் கிடக்கும் அவலம்! இணையத்தில் வைரலாகும் வீடியோ பதிவு!

The misery of a stillborn baby lying in the toilet of the hospital! A video that goes viral on the Internet!

இறந்து பிறந்த  குழந்தை மருத்துவமனையின் கழிவறையில் கிடக்கும் அவலம்! இணையத்தில் வைரலாகும் வீடியோ பதிவு! கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் பி.எஸ் புரம் பகுதியில் வசித்து வருபவர் பீர்.இவருடைய மனைவி ஷிபானா.இவர் நிறை மாத கர்ப்பிணியாக இருந்துள்ளார்.இந்நிலையில் நேற்று இவருக்கு பிரசவ வலி ஏற்பட்டது.அதனையடுத்து அவருடைய உறவினர்கள் நெய்யூர் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர்.நேற்று இரவு ஷிபானாவிற்கு பிரசவம் நடந்துள்ளது. ஆனால் செவிலியர்கள் பிறந்த குழந்தையை எடுத்து சென்றுள்ளனர்.மேலும் குழந்தையை குறித்து எந்த தகவலும் உறவினர்களிடம் தெரிவிக்கவில்லை.செவிலியர்கள் … Read more

இனி ஞாயிற்றுக்கிழமை சிலிண்டர் டெலிவரி உண்டு? தமிழக அரசின் பதில் என்ன?

Do you have cylinder delivery on Sunday anymore? What is the response of the Tamil Nadu government?

இனி ஞாயிற்றுக்கிழமை சிலிண்டர் டெலிவரி உண்டு? தமிழக அரசின் பதில் என்ன? நம் அனைவரும் வீட்டிலும் சிலிண்டர் இணைப்பு இருக்கும். அரசு தரப்பிலும் சிலிண்டருக்கு மானியம்,இலவச சிலிண்டர் போன்ற சலுகைகள் வழங்கப்படுகின்றன.தமிழகத்தில் பண்டிகை காலங்களால் சமையல் கேஸ் சிலிண்டர்களுக்கு தேவை அதிகரித்துள்ளதால் ஞாயிற்றுக்கிழமைகளிலும் டெலிவரி செய்யுமாறு எண்ணெய் நிறுவனங்களுக்கு வாடிக்கையாளர்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர். பொதுத் துறையை சேர்ந்த இந்தியன் ஆயில், பாரத், ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் ஆகிய எண்ணெய் நிறுவனங்களுக்கு தமிழகத்தில், 2.37 கோடி மேற்ப்பட்ட … Read more

மெயிலில் இப்படிக்கூட நடக்குமா? உஷாராக இருங்கள்!

  மெயிலில் இப்படிக்கூட நடக்குமா? உஷாராக இருங்கள்! முன்பு ஒரு தகவலை ஒருவருக்கொருவர் பகிர்ந்து கொள்வதற்கு கடிதம் மூலம் தான் பரிமாறிக் கொண்டிருந்தனர். ஆனால் இப்போது நாம் அனைவரும் டிஜிட்டல் உலகத்தில் வாழ்ந்து வருகிறோம். ஒருவரிடம் இருந்து மற்றொருவருக்கு பரிமாறிக் கொள்வதற்கு எண்ணற்ற வழிமுறைகள் உள்ளது. அதில் ஒன்று மின்னஞ்சல். மின்னஞ்சலில் ஒருவரிடமிருந்து மற்றொருவருக்கு செய்தி அனுப்பினால் அது மிகவும் பாதுகாப்பானதாக இருக்கும் எனவும் கூறப்படும். ஆனால் தற்போது அந்நிலை மாறி மின்னஞ்சலில் மூலம் பண மோசடிகள் … Read more

தபால்களை விநியோகிக்க இன்று முதல் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்! நாட்டிலேயே இங்குதான் முதல்முறையாக அறிமுகம்!!

The first electric scooter to deliver mail! This is the first introduction in the country !!

தபால்களை விநியோகிக்க இன்று முதல் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்! நாட்டிலேயே இங்குதான் முதல்முறையாக அறிமுகம்!! அந்தக் காலத்திலெல்லாம் தொலை தூரங்களில், இருந்த உறவினர்கள் மற்றும் நண்பர்களிடையே தகவல்களையும், முக்கிய செய்திகளையும்  பரிமாற உதவியது தபால்துறை மட்டுமே. அதன் மூலம் வாழ்த்து அட்டைகளும் அதிகளவு அனுப்பப் பட்டதும் குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் தபால் நிலையத்திற்கு வரும் தபால்களை கொண்டு சேர்ப்பதில் தபால் துறை ஊழியர்கள் முக்கிய பங்கு வகிக்கிறார்கள். முதலில் நடை பயணமாக சென்று கொண்டு இருந்த அவர்கள், அதன் … Read more

விமானத்தில் பறந்து கொண்டிருந்தபோதே பிறந்த குழந்தை! ஆப்கன் பெண் பெற்றெடுத்தார்!

Pregnant lady delivers child in flying plane

விமானத்தில் பறந்து கொண்டிருந்தபோதே பிறந்த குழந்தை! ஆப்கன் பெண் பெற்றெடுத்தார்! ஆப்கானிஸ்தான் நாட்டை தாலிபான்கள் சமீபத்தில் கைப்பற்றினர்.இதனால் அந்த நாட்டில் பரபரப்பான சூழ்நிலை நிலவுகிறது.அந்நாட்டு மக்கள் பலரும் வெளிநாடுகளுக்கு புலம்பெயர்ந்து வருகின்றனர்.உலக நாடுகள் பலவும் ஆப்கன் நாட்டு மக்களை மீட்பதற்கு உதவிபுரிந்து வருகின்றனர்.விமானங்கள் மூலம் அந்நாட்டு மக்கள் பலரும் வெளியேறி வருகின்றனர். இஸ்லாமிய அடிப்படைவாத அமைப்பான தாலிபான் அமைப்பு ஷரியத் சட்டத்தை கடுமையாக அமல்படுத்துவதற்கு திட்டமிட்டுள்ளது.இந்த சட்டத்தின்படி பல கட்டுப்பாடுகள் மக்களுக்கு விதிக்கப்படும்.மேலும் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு … Read more

பிரசவத்திற்கு அறுவை சிகிச்சை செய்த பெண்! பிணமாக திரும்பிய அவலம்!

The woman who had surgery for childbirth! Shame on the corpse!

பிரசவத்திற்கு அறுவை சிகிச்சை செய்த பெண்! பிணமாக திரும்பிய அவலம்! திருப்பத்தூரில் தவறான சிகிச்சையால் குழந்தை தாயை இழந்துள்ளது. இதனால் ஆத்திரமடைந்த உறவினர்கள் மருத்துவமனையை முற்றுகையிட்டு போராட்டம் செய்தனர். தர்மபுரி மாவட்டத்தில் ஓட மங்கலம் இருமத்தூர் பகுதியை சேர்ந்தவர் அருண்குமார் 33 வயதான இவருக்கும், 29 வயதான இவரது மனைவி ரம்யாவிற்கும் கடந்த 5 வருடங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது. இவர் தர்மபுரியில் செவிலியராக பணியாற்றி வந்தார். திருமணத்துக்கு பிறகு அவர் வேலைக்கு செல்லவில்லை. மேலும் … Read more

மருத்துவமனையின் அஜாக்ரதை ! பெண் உயிரிழந்த பரிதாபம்!

Hospital carelessness! Woe to the woman who died!

மருத்துவமனையின் அஜாக்ரதை ! பெண் உயிரிழந்த பரிதாபம்! திருவள்ளூரை அடுத்த திருவாலங்காடு ஒன்றியம் சின்ன களக்காட்டூர் கிராமத்தைச் சேர்ந்த பிரதீப். இவரது மனைவி வனிதா. 30 வயதான பிரதீப் ஒரு கூலித்தொழிலாளி. இவரது மனைவி  இருபத்தி ஆறு வயதான நிறைமாத கர்ப்பிணி. இவரை கடந்த 22ஆம் தேதி திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் பிரசவத்திற்காக அனுமதித்தனர். அங்கு அவருக்கு ஒரு ஆண் குழந்தை பிறந்தது. மூன்று நாட்கள் ஆஸ்பத்திரியில் தங்கி சிகிச்சை பெற வேண்டும் என்று டாக்டர்கள் அறிவுறுத்தினர். … Read more

ஒரு பிரசவத்தில் 1 அல்லது 2 என்றால் நம்பலாம் ஆனால் இத்தனையா?  உலக சாதனை படைத்த பெண்!

You can count on 1 or 2 in a delivery but this much? World record holder!

ஒரு பிரசவத்தில் 1 அல்லது 2 என்றால் நம்பலாம் ஆனால் இத்தனையா?  உலக சாதனை படைத்த பெண்! தற்போதுள்ள சூழ்நிலையில் நாமெல்லாம் 2 குழந்தைகளை வைத்தே பார்த்துக்கொள்ள சிரமமாக உள்ள நிலையில் நினைத்து பாருங்கள் 10 குழந்தைகள். அது கடவுள் செயல் என்றாலும் பார்த்துக்கொள்ள தனி தேம்பே வேண்டும் அல்லவா? இருந்தாலும் இந்த விசயத்தில் கூட உலக சாதனை படைக்க முடியும் என நிரூபித்து உள்ளார். 16 ம் பெற்று பெரு வாழ்வு வாழ்க என பெரியோர் … Read more