திருப்பதி கோவிலுக்கு செல்லும் பக்தர்களுக்கு குட் நியூஸ்! இத்தனை வசதிகளுடன் மின்சார பேருந்தா?
திருப்பதி கோவிலுக்கு செல்லும் பக்தர்களுக்கு குட் நியூஸ்! இத்தனை வசதிகளுடன் மின்சார பேருந்தா? திருப்தி ஏழுமலையான் கோவிலுக்கு செல்லும் மலைப்பாதையில் ஆந்திர மாநில அரசு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றது. இந்நிலையில் இந்த ஆண்டு பிரம்மோற்சவ விழாவை முன்னிட்டு 300 பேருந்துகள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. திருப்பதியில் சுற்றுச்சூழலலை பாதுகாக்கும் நோக்கத்தில் எரிபொருள் செலவை மிச்சப்படுத்தவும் மலை பாதையில் மின்சார பேருந்துகள் இயக்கப்பட உள்ளது. இதற்கு ஆந்திர முதல்வர் அனுமதி வழங்கியுள்ளார்.ஒலெக்ர்டா நிறுவனத்தின் தயாரிப்பான புதிய மாடல் எலக்ட்ரிக் பேருந்து … Read more