எவரெஸ்ட் சிகரம் ஏறிய மலையேற்ற வீரர் உயிரிழப்பு! அதிர்ச்சியில் மூழ்கிய குடும்பத்தினர்!!

எவரெஸ்ட் சிகரம் ஏறிய மலையேற்ற வீரர் உயிரிழப்பு! அதிர்ச்சியில் மூழ்கிய குடும்பத்தினர்! எவரெஸ்ட் மலை சிகரத்தை அடைந்து கீழே இறங்கும் பெழுது ஆஸ்திரேலியாவை சேர்ந்த மலையேற்ற வீரர் ஜேசன் பெர்னார்ட் கென்னிசன் உடல்நிலை பாதிக்கப்பட்டு உயிரிழந்தார். இவரது உயிரிழப்பு குடும்பத்தினரிடையே அதிர்ச்சியையும் சோகத்தையும்  ஏற்படுத்தியுள்ளது. ஆஸ்திரேலியா பெர்த் நகரை சேர்ந்த 40 வயதான மலையேற்று வீரர் ஜேசன் பெர்னார்ட் கென்னிசன் சமீபத்தில் 8849 மீட்டர் உயரம் கொண்ட எவரெஸ்ட் சிகரத்தை வெற்றிகரமாக ஏறினார். வெற்றிகரமாக ஏறிய பின்னர் … Read more

புதுச்சேரி அருகே தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்து சிறுவன் பரிதாபமாக பலி!!

புதுச்சேரி அருகே தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்து சிறுவன் பரிதாபமாக உயர்ந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. புதுச்சேரி அடுத்த வில்லியனூர் அருகே உள்ள ஜி.என்.பாளையம் பகுதியை சேர்ந்தவர் கார் ஓட்டுநர் மணிகண்டன் (41). இவரது மனைவி ஷீலா (34). இவா்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். இளைய மகன் ஜஷ்வந்த் (6). அருகில் உள்ள அரசு தொடக்கப்பள்ளியில் 1-ம் வகுப்பு முடித்துள்ளான். தற்போது கோடை விடுமுறை என்பதால் வீட்டில் இருந்து வந்தான், இதனிடையே காலை வீட்டின் வெளியே … Read more

இத்தாலியில் பெய்து வரும் கனமழை! இது வரை 8 பேர் உயிரிழப்பு!!

இத்தாலியில் பெய்து வரும் கனமழை! இது வரை 8 பேர் உயிரிழப்பு! இத்தாலி நாட்டில் கடந்த சில தினங்களாக கனமழை பெய்து வருகின்றது. இந்த கனமழை காரணமாக ஏற்பட்ட பாதிப்புகளில் 8 பேர் உயிரிழந்ததாக தகவல் கிடைத்துள்ளது. இத்தாலி நாட்டில் வடக்கு பகுதியான எமலியா ரோமக்னாவில் கடந்த சில தினங்களாக கனமழை பெய்து வருகின்றது. கனமழை காரணமாக அங்கு வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு எமலியா ரோமக்னா முழுவதும் வெள்ளக்காடக காட்சியளிக்கின்றது. அங்கு பெய்து வரும் கனமழை காரணமாக … Read more

எங்கே போனார்கள் இவர்கள் எல்லாம்! எடப்பாடி பழனிசாமி அவர்கள் கேள்வி!!

எங்கே போனார்கள் இவர்கள் எல்லாம்! எடப்பாடி பழனிசாமி அவர்கள் கேள்வி! விழுப்புரம் மாவட்டம் கள்ளச்சாராயம் பிரச்சனையால் ஏற்பட்ட உயிரிழப்பு குறித்து நடிகர்கள், சமூகப் போராளிகள் அனைவரும் இதுவரை ஏன் குரல் கொடுக்கவில்லை என்று எடப்பாடி கே பழனிசாமி அவர்கள் கேள்வி எழுப்பியுள்ளார். விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் பகுதியில் கள்ளச்சாராயம் குடித்து 13 பேர் உயிரிழந்துள்ளனர். செங்கல்பட்டில் 5 பேரும், வேலூரில் 1 நபரும் கள்ளச்சாராயம் குடித்ததால் உயிரிழந்துள்ள நிலையில் இந்த சம்பவம் தமிழகத்தையே பரபரப்பிற்கு உள்ளாகியுள்ளது. இந்தநிலையில் … Read more

கேரள மாநிலம் கோட்டயம் அருகே சூதாடியவர்களை பிடிக்கச் சென்ற உதவி ஆய்வாளர்!! இரண்டாவது மாடியில் இருந்து தவறி விழுந்து பரிதாபமாக உயிரிழப்பு!!

கேரள மாநிலம் கோட்டயம் அருகே சூதாடியவர்களை பிடிக்கச் சென்ற உதவி ஆய்வாளர்!! இரண்டாவது மாடியில் இருந்து தவறி விழுந்து பரிதாபமாக உயிரிழப்பு!! கேரள மாநிலம் கோட்டயம் அருகே ராமபுரம் காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளராக பணிபுரிந்து வருபவர் குறவிலங்காடு பகுதியைச் சேர்ந்த ஜோபி ஜார்ஜ். இவர் ராமபுரம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது தனியார் பேருந்து நிலையம் அருகே உள்ள கட்டிடத்தில் சூதாட்டம் நடைபெறுவதாக தகவல் கிடைத்தது. அதை ஒட்டி சக காவலரான வினித் … Read more

கடலுக்கு மீன் பிடிக்கச் சென்ற நாகை மீனவர் உயிரிழப்பு-உறவினர்கள் சோகம்!!

கடலுக்கு மீன் பிடிக்கச் சென்ற நாகை மீனவர் ஒருவர், கடல் சீற்றம் காரணமாக, படகிலிருந்து தவறி விழுந்து உயிரிழப்பு-உறவினர்கள் சோகம். நாகை மாவட்டம் அக்கரைப்பேட்டை கிராமத்தை சேர்ந்த செல்வமணி 56. என்பவர் இன்று அதிகாலை 4 மணிக்கு மீன்பிடி துறைமுகத்தில் இருந்து வழக்கம் போல் கடலுக்கு மீன் பிடிக்க தனது பைபர் படகில் சென்றுள்ளார். இரண்டு நாட்டிக்கல் மைல் தூரத்தில் மீன்பிடித்துக் கொண்டிருந்த போது, திடீரென வீசிய சூறைக்காற்றினால், கடலில் அலைகள் வேகமாக எழுந்துள்ளது. அப்போது படகின் … Read more

கள்ளச் சாராயம் அருந்தி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு நிதியுதவி-திரு.மு.க.ஸ்டாலின் அறிவிப்பு!!

விழுப்புரம் மாவட்டத்தில் கள்ளச் சாராயம் அருந்தி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதல் மற்றும் நிதியுதவி –மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் அறிவிப்பு! விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் அருகே எக்கியார் குப்பத்தில் கள்ளச்சாராயம் அருந்தியதால் புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த திரு.சுரேஷ், திரு.சங்கர் மற்றும் திரு.தரணிவேல் ஆகியோர் உயிரிழந்தனர் என்ற செய்தியினைக் கேட்டு மிகுந்த வேதனையும், அதிர்ச்சியும் அடைந்தேன். கள்ளாச்சாராயம் மற்றும் போதைப்பொருட்களை முற்றிலும் ஒழிக்க இந்த அரசு கடுமையான நடவடிக்கைகளை எடுத்து வரும் நிலையில், … Read more

கென்யாவில் கொடூரம்! இயேசுவை சந்திப்பதாக 40 பேர் இறப்பு

கென்யாவில் கொடூரம்! இயேசுவை சந்திப்பதாக 40 பேர் இறப்பு. உலக மக்கள் அணைவரிடமும் அன்று முதல் இன்று வரை மூடநம்பிக்கை என்ற பழக்கம் தொன்று தொட்டு வருகிறது‌. அதிலும் குறிப்பாக இறை நம்பிக்கையில் கண்மூடிதனமான பல மூட நம்பிக்கைகளை பின்பற்றி தங்களது இன்னுயிரை இழந்து வருகின்றனர். உலகில் உள்ள பல நாடுகளில் இன்றும் கல்வியறிவு, வேலைவாய்ப்பு, மனிதவள மேம்பாடு, பொருளாதாரம் உள்ளிட்டவைகளில் பின்தங்கிய நாடுகள் எத்தனையோ உள்ளன, அவைகளில் குறிப்பிட்ட சில நாடுகளில் மூட பழக்க வழக்கங்கள், … Read more

கேரள மாநிலம் கோழிக்கோடு அருகே விஷம் கலந்த ஐஸ்கிரீம் சாப்பிட்டு 12 வயது சிறுவன் பலி!

கேரள மாநிலம் கோழிக்கோடு அருகே விஷம் கலந்த ஐஸ்கிரீம் சாப்பிட்டு 12 வயது சிறுவன் பலி!! கேரள மாநிலம் கோழிக்கோடு அருகே கொயிலாண்டி பகுதியைச் சேர்ந்த முகமது அலி என்பவரது மகன் அகமது ஹசன் ரிபாய் எனும் 12 வயது சிறுவன் ஆறாம் வகுப்பு படித்து வந்தார். இந்நிலையில், கடந்த ஞாயிறன்று ஐஸ்கிரீம் சாப்பிட்ட இவர் திடீரென உடல் நல குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். எனினும் மறுநாள் திங்கட்கிழமையன்று உடல்நிலை மிகவும் மோசமாகி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். … Read more

கேரள மாநிலம் அதிரப்பள்ளி ஆற்றில் இறங்கிய தமிழகத்தைச் சேர்ந்த 8 வயது இளம் பக்தனுக்கு நேர்ந்த சோகம்! 

கேரள மாநிலம் அதிரப்பள்ளி ஆற்றில் இறங்கிய தமிழகத்தைச் சேர்ந்த 8 வயது இளம் பக்தனுக்கு நேர்ந்த சோகம்!  கிருஷ்ணகிரி பகுதியைச் சேர்ந்த 27 பேர் கொண்ட ஐயப்ப பக்தர்கள் குழு சபரிமலை புனித யாத்திரை சென்றது. அந்த குழுவில் கிருஷ்ணகிரி அண்ணாநகர் பகுதியைச் சேர்ந்த எட்டு வயது சிறுவனான முனீஸ்வரன் மற்றும் அவனது தாத்தா, பாட்டி, மாமா உள்ளிட்டோரும் சென்றிருந்தனர். சபரிமலை செல்லும் வழியில் அதிர பள்ளிக்கு சென்ற ஐயப்ப பக்தர்கள் குழு ஆற்றில் குளிப்பதற்காக இறங்கினர். … Read more