உட்கட்சி தேர்தல் காரணமாக இரட்டை தலைமைக்கு வந்த புது சிக்கல்! எப்போது தீரும்?

New problem for dual leadership due to by-elections! When will it end?

உட்கட்சி தேர்தல் காரணமாக இரட்டை தலைமைக்கு வந்த புது சிக்கல்! எப்போது தீரும்? ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர் அதிமுகவில் ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் என்ற பதவி மூலமே அந்த கட்சி ஆட்சி செய்து வந்தது. இந்நிலையில் அதிமுகவில் இனி அந்தந்த தலைவர்கள் பொறுப்பிலேயே இனி ஆட்சி நடத்தவும் , அதற்கென இனி வரும் காலங்களில் இடைத்தேர்தல் அதுவும் ஒவ்வொரு 5 வருடத்திற்கு ஒரு முறையும் நடைபெறும் என்று நேற்று ஒரு அறிக்கையை அதிமுக தலைமை வெளியிட்டது. மேலும் … Read more

கொஞ்சம் கூட மாற்றம் இல்லை! அப்படியே அதிமுகவை காப்பியடிக்கும் திமுக அரசு!

நாட்டில் மாதிரி சமுதாய சமையல் கூடம் திட்டத்தை செயல்படுத்துவது தொடர்பான ஆலோசனை கூட்டம் டெல்லியில் நடந்தது மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை நுகர்வோர் பாதுகாப்பு உணவு மற்றும் பொது விநியோகத் துறை மற்றும் கைத்தறித் துறை அமைச்சர் பியூஷ் கோயல் தலைமையில் நடந்த இந்த கூட்டத்தில் தமிழக உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி பங்கேற்றார். தமிழக அரசு எல்லா தரப்பு மக்களுக்கும் வருமானம் மற்றும் சமூக பாகுபாடில்லாமல் உணவு பாதுகாப்பினை உறுதி செய்ய கடந்த 40 வருடகாலமாக எல்லோருக்குமான … Read more

யாருக்கு அதிகாரம்? திருச்சி மாவட்ட திமுகவில் வெடித்தது சர்ச்சை!

ஆளுங்கட்சியான திமுக அதில் தற்சமயம் யாருக்கு அதிகாரம்? என்ற கேள்வி எழும் விதத்தில் எடுத்தோம் கவிழ்த்தோம் என்று திருச்சி தெற்கு மாவட்ட திராவிட முன்னேற்ற கழகத்தின் இரண்டு பகுதி செயலாளர்கள் 8 வட்ட செயலாளர்கள் பதவி பறிக்கப்பட்டு இருக்கிறது. கட்சியின் மேலிடம் ஒப்புதல் வழங்காமல் கட்சி பத்திரிகையில் வழக்கமான அறிவிப்பு இன்றி மிகப்பெரிய குடும்ப உறவு நெருக்கத்தை வைத்து புதிய நிர்வாகிகள் அறிவிக்கப்பட்ட இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது இந்த தன்னிச்சையான நடவடிக்கைக்கு மாவட்ட அமைச்சர் ஒருவருடைய … Read more

பணியின் போது இறந்த வட்டார போக்குவரத்து ஆய்வாளர் குடும்பத்திற்கு 50 லட்சம் நிதி! – மு.க.ஸ்டாலின்!

50 lakh fund for the family of a regional traffic inspector who died while on duty! - MK Stalin!

பணியின் போது இறந்த வட்டார போக்குவரத்து ஆய்வாளர் குடும்பத்திற்கு 50 லட்சம் நிதி! – மு.க.ஸ்டாலின்! கரூர் வட்டார போக்குவரத்து அலுவலர் கனகராஜ். இவர் அலுவலகத்தில் மோட்டார் வாகன ஆய்வாளராக பணியாற்றி வந்தார். 57 வயதான இவர் இன்று காலை 9 மணி அளவில் கரூர் வட்டார போக்குவரத்து அலுவலகம் அருகே உள்ள வேக்கங்கல்பட்டி மேம்பாலத்தின் அடியில் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தார். அப்போது அவ்வழியே வந்த வேனை நிறுத்த அவர் முயற்சி செய்தார். ஆனால் அங்கே நிறுத்தாமல் … Read more

தேர்வுகளை இப்படித்தான் நடத்த வேண்டும்! அரசுக்கு வலியுறுத்திய எதிர்கட்சி தலைவர்!

This is how the exams should be conducted! Leader of the Opposition urged the government!

தேர்வுகளை இப்படித்தான் நடத்த வேண்டும்! அரசுக்கு வலியுறுத்திய  எதிர்கட்சி தலைவர்! எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி செமஸ்டர் தேர்வுகள் குறித்தும், போராட்டத்தில் ஈடுபடும் மாணவர்கள் குறித்தும் ஒரு அறிக்கையை அறிவித்துள்ளார். அதில் இவ்வாறு தெரிவித்துள்ளார். தமிழகத்தில் ‌ கொரோனா நோய்த்‌தொற்றின்‌ காரணமாக சுமார்‌ 20 மாதங்களுக்கும்‌ மேலாக, பள்ளிகள்‌ மற்றும்‌ கல்லூரிகள்‌ இயங்காமல்‌ மூடப்பட்டிருந்தன. சுமார்‌ 15 மாதங்களுக்கு மேலாக ஆன்லைன்‌ வகுப்புகள்‌ கூட நடத்தப்படாமல்‌ இருந்தன. பிறகு கலை மற்றும்‌ அறிவியல்‌ கல்லூரி, பொறியியல்‌ கல்லூரிகள்‌ … Read more

அதிமுகவின் முக்கிய புள்ளி கைது! கலக்கத்தில் கட்சித் தலைமை!

AIADMK's main point arrested! Party leadership in turmoil!

அதிமுகவின் முக்கிய புள்ளி கைது! கலக்கத்தில் கட்சித் தலைமை! திமுக ஆட்சிக்கு வந்த முதல் பல்வேறு நடவடிக்கைகளை அதிமுகவிற்கு எதிராக எடுத்து வருகிறது. இது பத்து ஆண்டுகள் ஆட்சி அமைக்க முடியாமல் பழிவாங்கும் நோக்கில் எடுக்கப்படும் ரிவெஞ் என்று பலர் கூறி வருகின்றனர். இருப்பினும் திமுக உண்மை நிலவரங்களை தான் வெளிக்கொண்டு வருகிறது. எந்தவித பழிவாங்கும் நோக்கமும் இல்லை என்று கூறுகின்றனர். இந்த வகையில் முதலில் அதிமுக முன்னாள் அமைச்சர்கள் வீட்டில் லஞ்ச ஒழிப்பு துறையினர் மூலம் … Read more

10 12 மாணவர்களின்  ஸ்பெஷல் கிளாஸ் குறித்து அன்பில் மகேஷ் வெளியிட்ட குட் நியூஸ்! 

2 month holiday for schools! Students in celebration!

10 12 மாணவர்களின்  ஸ்பெஷல் கிளாஸ் குறித்து அன்பில் மகேஷ் வெளியிட்ட குட் நியூஸ்! கொரோனா தொற்றின் பாதிப்பு காரணமாக ஒன்றரை ஆண்டுகளாக பள்ளிகள் சரிவர திறக்கப்படவில்லை. பகுதி நாட்கள் ஆன்லைன் வகுப்புகள் மூலமாக பாடங்கள் எடுக்கப்பட்டது. தடுப்பூசி கண்டறிவதற்கும் முன் பள்ளிகள் திறக்கப்பட்ட போதிலும் ஓரிரு வாரங்களிலேயே மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு தொற்று பாதிப்பு அதிகரிக்க தொடங்கியது. அதனால் அதனை தடுக்க பள்ளி மற்றும் கல்லூரிகளில் மூடப்பட்டது.தற்பொழுது தடுப்பூசி நடைமுறைக்கு வந்தவுடன் பள்ளிகள் வழக்கம்போல் திறக்கப்பட்டது.அந்தவகையில் … Read more

பிரபல வில்லன் நடிகர் மற்றும் இயக்குனர் திடீர் மரணம்! அதிர்ச்சியில் திரை உலகம்!

Sudden death of famous villain actor and director! Screen world in shock!

பிரபல வில்லன் நடிகர் மற்றும் இயக்குனர் திடீர் மரணம்! அதிர்ச்சியில் திரை உலகம்! பல படங்களில் வில்லன் நடிகராக வந்தவர் ஆர்.என்.ஆர். மனோகர். இவர் திரைபடங்களையும் இயக்கி உள்ளார். இவர் 1993ஆம் ஆண்டு வெளிவந்த பேண்ட் மாஸ்டர் படத்தில் இயக்குநர் கே.எஸ் ரவிக்குமார் இடம் உதவியாளராக பணியாற்றினார். அதன்பிறகு ஐ.வி. சசி இயக்கத்தில் வெளியான கோலங்கள் படத்தில் வசனகர்த்தாவாகவும் பணியாற்றியுள்ளார். அந்த படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடிக்கவும் செய்துள்ளார். அதைத் தொடர்ந்து அவர் விஜயகாந்த் நடித்த … Read more

இம்முறை ரூ.1000 இல்லை!வெறும் 20 பொருட்கள் அடங்கிய  தொகுப்பு மட்டுமே!  அரசிடம்  கேள்வி எழுப்பும் மக்கள்! 

Not Rs.1000 this time! Only 20 items in one package! People questioning the government!

இம்முறை ரூ.1000 இல்லை! வெறும் 20 பொருட்கள் அடங்கிய  தொகுப்பு மட்டுமே!  அரசிடம்  கேள்வி எழுப்பும் மக்கள்! தமிழர் திருநாளாக அனைவரும் கொண்டாடுவதுதான் தைத்திங்கள் பொங்கல். மக்கள் அனைவரும் பொங்கல் திருநாளை கொண்டாடும் வகையில் அரசு வருடம் தோறும் பல்வேறு பரிசு பொருட்களை வழங்கி வருவர்.அந்த வகையில் வருடந்தோறும் பொங்கல் வைப்பதற்கு தேவையான அரிசி பருப்பு முந்திரி ஏலக்காய் ஆகியவற்றை வழங்குவர். அத்துடன் புடவை வேஷ்டி போன்றவையும் வழங்குவார்கள். மேலும் பரிசு தொகையாக ரூ 1000 வழங்கப்படும். … Read more

மழை வெள்ள பாதிப்புகளுக்கு இந்த தொகை தந்தால் தான் சரியாக இருக்கும்! – டி.ஆர்.பாலு!

This amount would be just right for rain flood victims! - T.R.Balu!

மழை வெள்ள பாதிப்புகளுக்கு இந்த தொகை தந்தால் தான் சரியாக இருக்கும்! – டி.ஆர்.பாலு! தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தற்போது பொழிய தொடங்கியுள்ளது. இந்நிலையில் கடந்த வாரம் ஏற்பட்ட காற்றழுத்த தாழ்வு நிலை ஏற்பட்டதை தொடர்ந்து அது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக உருவாகியது. அதன் காரணமாக பெய்த கனமழையால் சென்னை மற்றும் கன்னியாகுமரி உட்பட பல்வேறு கடற்கரை சூழ்ந்துள்ள மாநிலங்களில் வெள்ளம் பெருக்கெடுத்து பாதிப்புக்கு உள்ளானது. இதையடுத்து நிதி வேண்டி தமிழக அரசு சார்பில் டெல்லி சென்றுள்ள … Read more