தி.மு.க. எம்.பி. செய்த செயல்! பாதிக்கப்பட்டவர் என்ன ஆனார்?

DMK MP Done! What happened to the victim?

தி.மு.க. எம்.பி. செய்த செயல்! பாதிக்கப்பட்டவர் என்ன ஆனார்? தற்போது கொரோனா பாதிப்பின் காரணமாக நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளோருக்கு கருப்பு பூஞ்சை நோய் தாக்கி வருகிறது. மேலும் அவர்களுக்கு அதை தொடர்ந்து கண் பார்வை தெரியாமல் போகின்றது. திருவெற்றியூர் அருகே தனியார் மருத்துவ மனையில், கரும்பு பூஞ்சை நோய் தாக்கி 8 பேர் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். இந்நிலையில் அறுவை சிகிச்சை நிபுணரான வட சென்னை எம்.பி. டாக்டர் கலாநிதி வீராசாமி நேற்று நேரில் சென்று … Read more

அமைச்சர் சேகர்பாபு கொடுத்த அதிரடி பேட்டி! மகிழ்ச்சியில் தமிழக மக்கள்!

தமிழகத்தில் நோய்த்தொற்று பரவாமல் கட்டுப்பாட்டுக்குள் வந்தவுடன் வெகு விரைவாக கோவில்கள் அனைத்தும் திறக்கப்படும் என்று தமிழக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்திருக்கின்றார். திருச்சி மலைக்கோட்டை தாயுமானவர் சுவாமி திருக்கோவில் உச்சி விநாயகர் கோவில்கள் போன்ற இடங்களில் அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு ஆய்வுகளை மேற்கொண்டார். அந்த சமயத்தில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, திருச்சி கிழக்கு சட்டசபை தொகுதியில் உறுப்பினர் இனிகோ இருதயராஜ், திருச்சி மண்டல இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் சுதர்சன், … Read more

தி.மு.க.வினர் கொலை மிரட்டல்! துணை நடிகை பரபரப்பு புகார்!

DMK leader receives death threat Supporting Actress Sensational Complaint!

தி.மு.க.வினர் கொலை மிரட்டல்! துணை நடிகை பரபரப்பு புகார்! இரண்டு நாட்களுக்கு முன் நடிகைக்கு எதிராக தெருவாசிகள் போராட்டம் மேற்கொண்ட நிலையில்,நமது செய்தியில் கூட தெரிவித்து இருந்தோம். இந்நிலையில் தற்போது அவர் போலீசாரிடம் கட்சியினர் மீது புகார் ஒன்றை காவல் நிலையத்தில் கொடுத்துள்ளார். ஆதிரா பாண்டி லக்ஷ்மி என்பவர் ஒரு குப்பை கதை மற்றும் சின்னத்திரை தொடர்களிலும் நடித்து வருகிறார். இந்த குற்றச்சாட்டு கடந்த நான்கு நாட்களாகவே தொடர்ந்து வெளிவந்து கொண்டு உள்ளன. இதுகுறித்து அவர் தனது … Read more

தமிழ்நாட்டில் தெறிக்கவிடும் தேர்தல் வழக்குகள்! தப்புமா ஸ்டாலினின் முதல்வர் பதவி?

ஈரோடு மாவட்டம் பெருந்துறை சட்டசபைத் தொகுதியில் அதிமுக சார்பாக வேட்பாளராக ஜெயக்குமார் என்பவர் போட்டியிட்டு வெற்றி அடைந்தார். இந்த நிலையில் சட்டசபை உறுப்பினர் ஜெயக்குமார் வெற்றி செல்லாது என்று அறிவிக்க வேண்டும் என்று தெரிவித்து பெருந்துறை தொகுதியில் போட்டியிட்ட கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் வேட்பாளர் கே.சி பாலு சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்திருக்கின்றார் என்று சொல்லப்படுகிறது. சமீபத்தில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் ஈரோடு மாவட்டம் பெருந்துறை சட்டசபைத் தொகுதியில் அதிமுகவின் சார்பாக போட்டியிட்ட … Read more

இனி நீட் தேர்வுக்கு  முற்றுபுள்ளி! முதலமைச்சரின் அதிரடி செயல்!

No more end to the NEET exam! Chief Minister's action!

இனி நீட் தேர்வுக்கு  முற்றுபுள்ளி! முதலமைச்சரின் அதிரடி செயல்! கொரோனா தொற்றானது ஓராண்டு காலத்திற்கு மேல் மக்களை பாதித்து வருகிறது.சென்ற ஆண்டு முதல் அலையில் இந்தியா அதிகப்படியான இழப்புகளை சந்திக்கவில்லை.ஆனால் தற்போதைய கொரோனாவின் 2 வது அலையில் அதிகப்படியான உயிர்களை இழக்க நேரிட்டது.மக்கள் ஆக்சிஜன் இன்றியும்,கொரோனா தடுப்பூசி இன்றியும் பெருமளவு பாதிக்கப்பட்டனர்.தற்போதைய ஆட்சி மாறிய சூழலிலும் அரசாங்கம் மக்களின் நலனுக்காக பல நடவடிக்ககைகளை மேற்கொண்டு தான் வருகிறது. மத்திய அரசும் பட்ஜெட் தாக்குதலில் மருத்துவத்திற்கு என்று பெரும் … Read more

வைப்பு நிதி திட்டத்தை தொடங்கிய முதல்வர்! குழந்தைகள் கண்ணீர் மல்க பேட்டி!

CM launches deposit fund scheme Interview with Kids Tear Malka!

வைப்பு நிதி திட்டத்தை தொடங்கிய முதல்வர்! குழந்தைகள் கண்ணீர் மல்க பேட்டி! கொரோனா தொற்றானது இரு ஆண்டுகாலமாக மக்களை பெருமளவு பாதித்து வருகிறது.அந்தவகையில் கொரோனா தொற்றின் முதல் அலையில் முன் கூட்டியே பலவித நடவடிக்கைகளை மேற்கொண்டதால் பல ஆயிரம் கணக்கான உயிர் இழப்புகளிலிருந்து மக்களை காப்பாற்ற முடிந்தது.அதனையடுத்து மீண்டும் மக்கள் வெளியே செல்லும் போது கொரோனா என்பது ஒன்றை மறந்து சாதரணமான வாழ்க்கையை வாழ ஆரம்பித்துவிட்டனர். அதன் விளைவாக கொரோனாவின் இரண்டாவது அலை உருவானது.இந்த 2-ம் அலையில் … Read more

தங்க சங்கலிக்கு கிடைத்த வேலை! முதல்வரின் அதிரடி செயல்!

Government job for gold chain! Chief's Action!

தங்க சங்கலிக்கு கிடைத்த  வேலை! முதல்வரின் அதிரடி செயல்! நம் தமிழ்நாட்டில் தற்போது ஆட்சி மாறிய சூழிலிருந்து பலவித நன்மைகளை திமுக செய்து வருகிறது.மக்களை நேரடியா சந்திப்பது,அவர்களது வேண்டுகோள்களை கேட்டு உடனடியாக நிறைவேற்றி தருவது என விறுவென்று களத்தில் இறங்கி தங்களது கடைமைகளை செய்து வருகின்றனர்.அந்தவகையில் மக்கள் பலர் இவர்களது ஆட்சியை போற்றி வருகின்றனர்.தற்போது கொரோனா தொற்று காலத்திலும் பலவித நடவடிக்கைகளை எடுத்து மக்களுக்கு உதவி செய்தும் வருகின்றனர். ஆட்சி அமர்த்திய போதே பெண்களின் நலன் கருதி … Read more

திமுகவிற்கு அதிர்ச்சியளிக்கும் அதிமுகவினர்! நிலைக்குமா திமுக வெற்றி!

தென்காசி சட்டசபை தொகுதியில் சமீபத்தில் நடைபெற்ற சட்டசபைத் தேர்தலில் திமுக கூட்டணி கட்சியான காங்கிரஸ் கட்சியின் சார்பாக போட்டியிட்டு வெற்றியடைந்த எஸ் பழனி நாடார் அவர்களின் வெற்றியை எதிர்த்து அதிமுக சார்பாக போட்டியிட்டு வெறும் 370 வாக்குகளில் வெற்றி வாய்ப்பை இழந்த செல்வ மோகன்தாஸ் பாண்டியன் சார்பாக வழக்கு தொடரப்பட்டு இருப்பதாக தகவல் கிடைத்திருக்கிறது. இந்த மனுவில் தேர்தல் நடைமுறையை சரிவர பின்பற்றவில்லை என்றும், பதிவான மற்றும் அறிவிக்கப்பட்ட வாக்கு எண்ணிக்கைகளுக்கும் இடையில் மிகப் பெரிய வித்தியாசம் … Read more

தமிழக மக்களுக்கு மகிழ்ச்சி செய்தி சொன்ன உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி!

சென்னை தலைமைச் செயலகத்தில் உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி பத்திரிக்கையாளர்களுக்கு பேட்டி கொடுத்து இருக்கின்றார். அந்த சமயத்தில் அவர் தெரிவித்ததாவது ஸ்டாலின் முதலமைச்சராக பொறுப்பேற்ற உடன் நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நான்காயிரம் ரூபாய் நிவாரணத் தொகை வழங்குவதாக ஒப்புதல் அளித்திருக்கிறார். அவர் அறிவித்த தொகையை இரு தவணைகளாக வழங்கப்படும் என்று முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்தார். அதன்படி மே மாதம் கடைசியிலிருந்து முதல் தவணை நிவாரண தொகை 2000 வழங்கப்பட்டு வருகிறது. நோய்தொற்று காலத்தில் வெளியூரில் சென்று தங்கி இருக்கின்றவர்கள் தங்களுடைய … Read more

முக்கிய ஆலோசனையில் ஈடுபடும் முதலமைச்சர் ஸ்டாலின்! வெளியாக இருக்கும் அறிவிப்பு!

தமிழ்நாட்டில் நோய்த் தொற்று பரவ தற்சமயம் படிப்படியாக குறைந்து வருவதாக சொல்லப்படுகிறது. சில நாட்களுக்கு முன்பு வரையில் ஒரு நாளைக்கு 36 ஆயிரம் என்ற நிலையில் இருந்து தற்சமயம் 13 ஆயிரமாக குறைந்து இருக்கிறது. தமிழக அரசு முன்னெடுத்த நடவடிக்கைகளுக்கு கிடைத்திருக்கின்ற வெற்றியாக இந்த நோய்த் தொற்று பாதிப்பு குறைப்பு இருக்கிறது. முழு ஊர் அடங்கில் படிப்படியாகத் தளர்வுகளை முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்து வருகின்றார். இருந்தாலும் நீலகிரி, திருப்பூர், ஈரோடு, கரூர், நாமக்கல், தஞ்சாவூர், திருவாரூர், கோயமுத்தூர், … Read more