முதலமைச்சர் தொடங்கி வைத்த முக்கிய திட்டம்!

தமிழ்நாட்டில் நோய்த்தொற்று பரவலின் இரண்டாவது அலை மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. மருத்துவமனைகளில் படுக்கை வசதிகள் எதுவும் இல்லாமல் நோயாளிகள் அவசர ஊர்தி இடையே காத்திருந்து உயிரிழந்த சம்பவங்கள் நடந்திருக்கின்றன. இது மிகப்பெரிய பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. அதுவரையில் பொதுமக்களின் நலன் கருதி ஊரடங்கு அமல்படுத்தாமல் இருந்த தமிழக அரசு வேறு வழியில்லாமல் தளர்வுகள் உடன் கூடிய ஊரடங்கு அமல் படுத்தியது. அந்த சமயத்தில் கூட பாதிப்பு கட்டுக்குள் வராத காரணத்தால் கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. இந்த … Read more

பிரதமர் வெளியிட்ட அறிவிப்பு! முதலமைச்சர் ஸ்டாலின் மகிழ்ச்சி

மத்திய அரசு மாநிலங்களுக்கு தடுப்பூசிகளை இலவசமாக வழங்கும் என்ற பிரதமர் நரேந்திர மோடியின் அறிவிப்பிற்கு முதலமைச்சர் ஸ்டாலின் வரவேற்பு தெரிவித்து இருக்கிறார். நேற்றைய தினம் மாலை 5 மணி அளவில் தொலைக் காட்சியின் மூலமாக பிரதமர் நரேந்திர மோடி நாட்டு மக்களிடம் உரையாற்றினார். அந்த சமயத்தில் மாநிலங்களுக்கு ஜூன் மாதம் 21ம் தேதியிலிருந்து இலவசமாக தடுப்பூசி வழங்கப்படும். இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும் 75% தடுப்பூசிகளை மத்திய அரசு கொள்முதல் செய்து நேரடியாக மாநிலங்களுக்கு வழங்கும் 25 சதவீத … Read more

ஒரே நேரத்தில் அனைவரும் முயற்சித்ததால் சர்வர் முடங்கியது! சரியானது என அமைச்சர் மனோ.தங்கராஜ் கூறினார்!

The server crashed because everyone tried at once! Minister Mano Thankaraj said it was correct!

ஒரே நேரத்தில் அனைவரும் முயற்சித்ததால் சர்வர் முடங்கியது! சரியானது என அமைச்சர் மனோ.தங்கராஜ் கூறினார்! தமிழகத்தில் முழுஊரடங்கு அமலில் உள்ள நிலையில், இறப்பு மற்றும் அவசர மருத்துவ காரணங்களுக்காக மட்டுமே இ-பதிவு அனுமதிக்கப்பட்டிருந்தது. திருமணத்திற்கான அனுமதி இருந்த நிலையில், அதிகமானோர் விண்ணப்பித்ததால் அதற்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது இதற்கிடையே ஊரடங்கு தளர்வுகள் நேற்று அமலுக்கு வந்தன. இதில் ஒரு முக்கியமான அம்சமாக எலக்ட்ரீசியன், பிளம்பர்கள், கம்ப்யூட்டர் மற்றும் எந்திரங்களின் பழுது நீக்குபவர், தச்சர் போன்ற சுய தொழில் செய்வோரும் … Read more

அமைச்சர்கிட்ட சொல்லவா? பெண் காவலருக்கு மிரட்டல் விடுத்த ஆட்டோ ஓட்டுனர்!

Tell the Minister? Auto driver threatens female guard

அமைச்சர்கிட்ட சொல்லவா? பெண் காவலருக்கு மிரட்டல் விடுத்த ஆட்டோ ஓட்டுனர்! தமிழகத்தில் ஊரடங்கு காரணமாக சென்னை பாரிமுனை அருகே  வாகன சோதனையில் காவல்துறையினர் ஈடுபட்டனர் அப்போது அவ்வழியாக வந்த அஸ்கர் அலி என்பவரை தடுத்து நிறுத்தி விசாரித்தனர். விசாரணையில் அவர் மாற்றுத்திறனாளி எனவும் மருத்துவக் காரணங்களுக்காக வெளியே செல்வதாகவும் பொய் கூறியுள்ளார் மேலும் அவர் போலி இ-பதிவு பெற்றுவிட்டு சவாரி ஏற்றி வந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது. இதனையடுத்து அவர் மீது வழக்குப்பதிவு செய்து தண்டையார்பேட்டை சட்ட ஒழுங்கு காவல் … Read more

காலக்கெடு முடிந்த நிலையில் எந்த நிறுவனமும் இன்னும் ஒப்பந்தபுள்ளி தரவில்லை என  அமைச்சர் கூறினார்!

Minister Ma Subramaniam said that no company has given a contract yet after the deadline!

காலக்கெடு முடிந்த நிலையில் எந்த நிறுவனமும் இன்னும் ஒப்பந்தபுள்ளி தரவில்லை என  அமைச்சர் கூறினார்! தமிழகத்தில் 18 முதல் 44 வயதினருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்த போதிய அளவில் மருந்துகள் இல்லாதநிலையில், தடுப்பூசி கொள்முதலுக்கு உலகளாவிய ஒப்பந்த புள்ளி கடந்த மாதம் கோரப்பட்டது. 90 நாட்களில் 5 கோடி தடுப்பூசிகள் வழங்க தயாராக உள்ள நிறுவனங்கள் ஜூன் 5ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டுமென தமிழ்நாடு மருத்துவப் பணிகள் கழகம் கூறியிருந்தது. உலகளாவிய ஒப்பந்தப்புள்ளிக்கான காலக்கெடு நேற்றுடன் நிறைவடைந்த … Read more

பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு! இன்று அறிவிக்கப்படும் முக்கிய முடிவு!

தமிழ்நாட்டில் பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வு நடத்துவது குறித்து கல்வித்துறை அதிகாரிகளுடன் தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அண்மையில் ஆலோசனை நடத்தினார். அதன்பின்னர் முதலமைச்சருடன் ஆலோசனை மேற்கொண்டார். இரண்டு தினங்களுக்கு முன்னர் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பத்திரிக்கையாளர்களை சந்தித்து பேட்டி கொடுத்தார். அப்போது இரு தினங்களில் இது தொடர்பாக கருத்து கேட்கப்பட்டு முடிவுகள் வெளியிடப்படும் மாணவர்கள், ஆசிரியர்கள், உள்ளிட்டோரிடம் கருத்து கேட்கப்பட்டு பன்னிரண்டாம் வகுப்பு தேர்வு அறிவிக்கப்படும் என்று அவர் அப்போது தெரிவித்திருந்தார். … Read more

மீண்டும் ஒரு வாரத்திற்கு ஊரடங்கு நீட்டிப்பா? முதலமைச்சர் திடீர் ஆலோசனை!

தமிழ்நாட்டில் ஜூன் மாதம் ஏழாம் தேதியுடன் தற்போது இருக்கும் போது ஊரடங்கு முடிவுக்கு வருகிறது. இந்த நிலையில், அந்த ஊரடங்கை இன்னும் ஒரு வார காலத்திற்கு நீட்டிக்கலாம் என நேற்று நடைபெற்ற முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையிலான கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டதாக தெரிகிறது. தமிழ்நாட்டில் இதுவரையில் 35 ஆயிரத்தை தாண்டிய ஒரு நாள் நோய் தொற்று பாதிப்பு நேற்றைய நிலவரப்படி 22 ஆயிரமாக குறைந்து இருக்கிறது. இதற்கு காரணம் முழு ஊரடங்கு அமலில் இருப்பது தான் என்று சொல்லப்படுகிறது. கடந்த … Read more

ஊரடங்கை நீட்டிக்கலாமா வேண்டாமா? அவசர ஆலோசனையில் ஸ்டாலின்!

தமிழ்நாட்டில் நோய் பரவல் அதிகமாகி வருகிறது இதனைக் கட்டுப்படுத்துவதற்கு கடந்த மே மாதம் பத்தாம் தேதி முதல் 24ஆம் தேதி வரையில் அங்கு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது இந்த நிலையில், கடந்த 24 ஆம் தேதி முதல் 7ஆம் தேதி வரையில் மீண்டும் அந்த ஊரடங்கு ஒரு வார காலத்திற்கு நீட்டிக்கப்பட்டது. இந்த ஊரடங்கில் அத்தியாவசியத் தேவைகளான காய்கறி மளிகை கடைகள் போன்ற அனைத்து கடைகளும் மூடப்பட்டு இருக்கிறது. இதன் காரணமாக, தமிழ்நாட்டில் மொத்தத்தில் பாதிப்பு படிப்படியாக குறைந்துவிடுகிறது … Read more

மத்திய அரசிடம் வேண்டுகோள் விடுத்த ஸ்டாலின்! என்ன கேட்டார் தெரியுமா?

Stalin appealed to the Central Government! Do you know what he asked?

மத்திய அரசிடம் வேண்டுகோள் விடுத்த ஸ்டாலின்! என்ன கேட்டார் தெரியுமா? கொரோனா தொற்றானது இன்றளவும் முடிவிற்கு வராத நிலையில் அடுத்தடுத்தாக புதிய தொற்றுகள் உருவாகி பரவி வருகிறது.கொரோனா தொற்றினால் நாம் அனைவரும் பல உயிர்களை இழந்து நிற்கிறோம்.அந்தவகையில் கருப்பு பூஞ்சை என்ற தொற்று தற்போது அதிகளவு பரவி வருகிறது.சேலம்,காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் பாதிப்பிற்குள்ளாகி உயிரிழந்து வருகின்றனர்.இத்தொற்றானது காற்றின் மூலம் பரவுகிறது என கூறுகின்றனர். இத்தொற்று சர்க்கரை நோய் பாதிக்கப்பட்டவர்களுக்கு அதிகப்படியாக பரவுகிறது என மருத்துவர்கள் கூறுகின்றனர்.அதனால் சர்க்கரை … Read more

இவர்களின் கோரிக்கை நிறைவேற்றப்படும்! ஸ்டாலின் அதிரடி உத்தரவு!

தமிழ்நாட்டின் நோய்த்தொற்றை இரண்டாவது அறையில் மிகவும் தீவிரமான பாதிப்புகளை உண்டாக்கி வருகிறது. இதன் காரணமாக, தமிழ்நாட்டில் தளர்வுகள் இல்லாத முழுமையான ஊரடங்கு போடப்பட்டிருக்கிறது. இந்த ஊரடங்கு பலன் காரணமாக, சென்னை உள்பட பல மாவட்டங்களிலும் இந்த நோய் தொற்று பரவ கட்டுக்குள் இருப்பதாக கருதுகிறார்கள். ஆனாலும் நோய்தொற்று காலத்தில் ஏழை, எளிய மக்கள் எந்தவிதமான அவஸ்தையையும் பட்டு விடக்கூடாது என்ற காரணத்திற்காக, தமிழக அரசு 4 ஆயிரம் ரூபாய் நிதியுதவி வழங்க உத்தரவிட்டது. அதன்படி முதல்கட்டமாக எல்லா … Read more