முறையாக நடைபெறுமா வாக்கு எண்ணிக்கை! கலவரம் செய்ய காத்திருக்கும் கட்சிகள்!

தமிழகத்தில் மொத்தம் இருக்கின்ற 234 சட்டசபை தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக கடந்த 6ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்தது. அமைதியான முறையில் நடைபெற்ற இந்த வாக்கு எண்ணிக்கையின் வாக்குகள் அனைத்தும் மே மாதம் இரண்டாம் தேதி எண்ணப்படும் என்று தேர்தல் ஆணையம் முன்னரே அறிவித்து இருந்தது. இந்தநிலையில், நோய் தொற்று காரணமாக, வாக்கு எண்ணிக்கை நிறுத்தப்படலாம் என்ற சந்தேகம் எழுந்தது. ஆனால் நோய்த்தொற்று காரணமாக வாக்கு எண்ணிக்கையில் எந்த ஒரு தொய்வும் ஏற்படாது என்று தேர்தல் ஆணையம் … Read more

ஸ்டாலின் கேட்ட கேள்வியும்! துரைமுருகன் சொன்ன பதிலும்!

தமிழகத்தில் கடந்த 6ஆம் தேதி சட்டசபை தேர்தல் நடைபெற்று முடிந்திருக்கிறது.அதன் வாக்கு எண்ணிக்கை மே மாதம் இரண்டாம் தேதி அதாவது எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் அதற்கு இன்னும் ஒருசில தினங்களில் இருந்துவருகின்றன. அதனால் தமிழக அரசியல் களம் சூடு பிடித்து இருக்கிறது. ஆனால் எதிர்கால ஆட்சி அமைப்பின் எந்த ஒரு நடவடிக்கையும் பெரிதாக ஈடுபடாமல் இருக்கிறது தற்போது ஆளும் கட்சியாக இருக்கும் அதிமுக அதற்கு என்ன காரணம் என்று சொன்னால் ஒருவேளை அதிமுக வெற்றி பெற்றால் இப்போது … Read more

வாக்கு எண்ணிக்கையின் போது முழு ஊரடங்கு! உயர்நீதிமன்றம் வெளியிடும் திடீர் அறவிப்பு!

New order issued by the Election Commission! Change at the end of the election?

வாக்கு எண்ணிக்கையின் போது முழு ஊரடங்கு! உயர்நீதிமன்றம் வெளியிடும் திடீர் அறவிப்பு! கொரோனா தொடர்ந்து ஓராண்டு காலமாக மக்களை விடாமல் துரத்தி வருகிறது.அந்தவகையில் சென்ற ஆண்டு அதிக அளவு கொரோனா தொற்றானது காணப்பட்டதால்,7 மாதங்களுக்கு மேல் மக்களின் நலன் கருதி ஊரடங்கை அமல்படுத்தினர்.அத்ர்கடத்து கொரோனா தொற்றானது சிறிது குறையவே சில தளர்வுகளுடன் மக்கள் வெளியே செல்ல அனுமதி தந்தனர்.ஆனால் மக்கள் சிறிது நாட்கள் மட்டுமே கொரோன தொற்றின் விதிமுறைகளை பின்பற்றினர்.அதன்பின் நாளடைவில் கொரோனா தொற்றை மறந்து விதிமுறைகளை … Read more

இலையா சூரியனா? மண்டையை பிய்த்துக் கொள்ளும் அரசு அதிகாரிகள்!

சமீபத்தில் நடைபெற்ற சட்டசபைத் தேர்தலில் தமிழகத்தில் எந்த கட்சி வெற்றி பெறும் என்று மிகத் தீவிரமான எதிர்பார்ப்பு இருந்து வருகிறது. விடியலை நோக்கி ஸ்டாலினின் குரல் என திமுகவும், வெற்றிநடை போடும் தமிழகம் என்று அதிமுகவும், பரபரப்பாக தமிழக அரசியலில் நகர்த்திக் கொண்டிருந்த அந்த பரபரப்பான சூழ்நிலையில், திடீரென்று கடந்த மார்ச் மாதம் தேர்தல் தேதியை அறிவித்து தேர்தல் ஆணையம்.அதன்படி கடந்த ஆறாம் தேதி தமிழக சட்டசபைத்தேர்தல் நடந்து முடிந்தது. நடைபெற்ற சட்டசபை தேர்தலில் திமுக தான் … Read more

கலைந்தது திமுகவின் வேஷம்!

தூத்துக்குடியில் தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிசன் தயாரித்து கொடுப்பதற்கு மட்டும் அனுமதிக்குமாறு உச்ச நீதிமன்றத்தில் வேதாந்தா நிறுவனம் இடைக்கால மனு ஒன்றை தாக்கல் செய்தனர். ஆக்சிசன் உற்பத்திக்காக ஆலையை திறக்கலாம் என்று மத்திய அரசும் தெரிவித்திருந்தது. ஆனாலும் தமிழக அரசு தொடர்ச்சியாக இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வந்தது. இதன் காரணமாக, அதிர்ச்சியடைந்த உச்சநீதிமன்றம் ஆக்சிஜன் இல்லாமல் மக்கள் இறந்து கொண்டிருக்கும் சமயத்தில் ஆலையை திறக்க கூடாது என்று தமிழக அரசு தெரிவிப்பது கொஞ்சமும் சரியில்லை என்று தெரிவித்திருக்கிறது. … Read more

கொள்ளை போலி விளம்பரங்களில் கவனம் செலுத்திய ஆளும்கட்சி! உதயநிதி கடும் விமர்சனம்!

இந்தியா முழுவதும் வைரஸ் தொற்று கட்டுப்படுத்த இயலாமல் பரவி வருகின்றது. இதன் காரணமாக, பல மாநிலங்களில் முழு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு இருக்கிறது.அதே சமயத்தில் தடுப்பூசி போடும் பணியும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த சூழ்நிலையில், தற்சமயம் தடுப்பூசியை பல மாநிலங்கள் வீணடித்து இருப்பது மிகப் பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த சூழ்நிலையில், இந்த தடுப்பூசிகளை தமிழ்நாட்டில்தான் அதிக அளவில் வீணடித்து இருப்பதாக ஒரு தகவல் கிடைத்திருக்கிறது. இதுவரையில் 12.10 சதவீத தடுப்பூசிகளை தமிழகத்தில் வீணடித்து … Read more

திடீரென்று எதிர்கட்சி பக்கம் சாய்ந்த கமல்! மனுவில் என்ன கூறினார் தெரியுமா?

Kamal suddenly leaned towards the opposition! Do you know what was said in the petition?

திடீரென்று எதிர்கட்சி பக்கம் சாய்ந்த கமல்! மனுவில் என்ன கூறினார் தெரியுமா? தமிழக சட்டமன்ற தேர்தலானது கடந்த ஏப்ரல் மாத 6-ம் தேதி நடந்து முடிந்தது.இந்நிலையில் மக்கள்,கோட்டையை கைப்பற்ற போவது யார் என்று எதிர்பார்த்து வருகின்றனர்.வாக்கு பதிவு முடிந்த மறுநாளே திமுக தலைவர் ஸ்டாலின் அறிவிப்பு ஒன்றை தொண்டர்களுக்கு வெளியிட்டார். அதில் அவர் கூறியதாவது,பெட்டிகள் மாற அதிக வாய்ப்புகள் உள்ளது..இனி தான் திமுக மற்றும் கூட்டணி கட்சி தொண்டர்கள் அதிக கவனத்துடன் செயல்பட வேண்டும் என கூறினார்.அதுமட்டுமின்றி … Read more

காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்திக்கு கொரோனா தொற்று உறுதி! அதிர்ச்சியில் தொண்டர்கள்!

Corona infection confirmed for Congress leader Rahul Gandhi Volunteers in shock!

காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்திக்கு கொரோனா தொற்று உறுதி! அதிர்ச்சியில் தொண்டர்கள்! இந்த கொரோன தொற்றானது ஓராண்டு காலமாக மக்கள் அனைவரையும் பெருமளவு பாடுபடுத்தியது.மக்கள் நலன் கருதி ஏழு மாதங்களுக்கு மேல் ஊரடங்கை அறிவித்தனர்.அதனைத்தொடர்ந்து மக்கள் அனைவரும் வீட்டினுள்ளே முடங்கி கிடந்தனர்.ஆகஸ்ட் மாதம் முதல் மக்கள் சில தளர்வுகளுடன் வெளியே செல்ல அனுமதிக்கப்பட்டனர்.அதனைத்தொடர்ந்து மக்கள் முதலில் வழிமுறைகளில் கடைபிடித்தனர்.அதன்பின் கொரோனா என்ற ஒன்றை மறந்து அதனுடன் சேர்ந்து வாழ ஆரம்பித்துவிட்டனர்.தற்போது கொரோனா 2 வது அலை உருவாகி அதிக … Read more

இறப்பில் அரசியல் செய்யும் எதிர்க்கட்சி! நெட்டிசன்கள் கொந்தளிப்பு!

சமீபகாலமாகவே நாடக காதல் கும்பலால் அநேக பெண்களின் வாழ்க்கை சீரழிக்கப்பட்டு அவர்களின் வழக்கை முடித்து வைக்கப்பட்டு இருக்கிறது. இது ஆங்காங்கே அவ்வப்போது நடந்து கொண்டுதான் இருக்கிறது.அந்த வகையில் உளுந்தூர்பேட்டையை அடுத்து இருக்கின்ற திருநாவலூர் காவல் நிலையத்திற்கு உட்பட்ட தேவியானந்தல் கிராமத்தைச் சார்ந்த வீரமணி என்பவரின் மகள் சரஸ்வதி வன்னியர் சமுதாயத்தைச் சார்ந்த இவருக்கு அதே ஊரைச் சேர்ந்த ரங்கசாமி என்பவர் அவரை காதலிக்க வேண்டும் என்று தொடர்ச்சியாக வற்புறுத்தி வந்ததாக தெரிவிக்கப்படுகிறது. இந்த சூழ்நிலையில், சரஸ்வதிக்கு திருமணம் … Read more

தேங்காய் நாரால் வாக்கு எண்ணும் மையத்தில் பரபரப்பு! தொடர் குளறுபடிகள்…

Coconut fiber stirs at counting center Serious mess ...

தேங்காய் நாரால் வாக்கு எண்ணும் மையத்தில் பரபரப்பு! தொடர் குளறுபடிகள்… தமிழக சட்டமன்ற தேர்தலானது கடந்த ஏப்ரல் மாத 6-ம் தேதி நடந்து முடிந்தது.இந்நிலையில் மக்கள்,கோட்டையை கைப்பற்ற போவது யார் என்று எதிர்பார்த்து வருகின்றனர்.வாக்கு பதிவு முடிந்த மறுநாளே திமுக தலைவர் ஸ்டாலின் அறிவிப்பு ஒன்றை தொண்டர்களுக்கு வெளியிட்டார்.அதில் அவர் கூறியது,பெட்டிகள் மாற அதிக வாய்ப்புகள் உள்ளது..இனி தான் திமுக மற்றும் கூட்டணி கட்சி தொண்டர்கள் அதிக கவனத்துடன் செயல்பட வேண்டும் என கூறினார். அவர் கூறியதிற்கு … Read more