முறையாக நடைபெறுமா வாக்கு எண்ணிக்கை! கலவரம் செய்ய காத்திருக்கும் கட்சிகள்!
தமிழகத்தில் மொத்தம் இருக்கின்ற 234 சட்டசபை தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக கடந்த 6ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்தது. அமைதியான முறையில் நடைபெற்ற இந்த வாக்கு எண்ணிக்கையின் வாக்குகள் அனைத்தும் மே மாதம் இரண்டாம் தேதி எண்ணப்படும் என்று தேர்தல் ஆணையம் முன்னரே அறிவித்து இருந்தது. இந்தநிலையில், நோய் தொற்று காரணமாக, வாக்கு எண்ணிக்கை நிறுத்தப்படலாம் என்ற சந்தேகம் எழுந்தது. ஆனால் நோய்த்தொற்று காரணமாக வாக்கு எண்ணிக்கையில் எந்த ஒரு தொய்வும் ஏற்படாது என்று தேர்தல் ஆணையம் … Read more