போலீசாருக்கு கட்டு கட்டாக லஞ்சம்! வசமாக மாட்டிய திமுக!

Bribes to the police! DMK comfortable!

போலீசாருக்கு கட்டு கட்டாக லஞ்சம்! வசமாக மாட்டிய திமுக! தமிழக சட்டமன்ற தேர்தல் வரும் ஏப்ரல் மாதம் 6 ஆம் தேதி நடைபெற இருக்கிறது.இந்நிலையில் ஆளுங்கட்சி மற்றும் எதிர்கட்சியினர் தன்னுடன் கூட்டணி கட்சிகளை சேர்த்துக்கொண்டு திவீர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.தற்போது பல இடங்களில் ஓட்டுக்காக பணம் பட்டுவாடா செய்து வருகின்றனர்.இதனால் தேர்தல் ஆணையம் பல பறக்கும் படையின் பல குழுக்களை நியமித்துள்ளது. அவ்வாறு நியமித்தும் அவர்கள் கண்ணுக்கு விபூதி பூசிவிட்டு சில இடங்களில் பணம் பட்டுவாடா நடந்து … Read more

இரு கட்சிகளும் பார்க்க போகிறது பலப்பரீட்சை..இதில் நான் போய் என்ன செய்யபோகிறேன் புது சிகிச்சை! பஞ் டைலாக் பேசிய டி.ராஜேந்திரன்!

Both parties are going to see the multiplayer exam..what am I going to do with the new treatment! T. Rajendran who spoke Panch Dialog!

இரு கட்சிகளும் பார்க்க போகிறது பலப்பரீட்சை..இதில் நான் போய் என்ன செய்யபோகிறேன் புது சிகிச்சை! பஞ் டைலாக் பேசிய டி.ராஜேந்திரன்! தமிழக சட்டமன்ற தேர்தலானது வரும் ஏப்ரல் மாதம் 6 ஆம் தேதி நடைபெற இருக்கிறது.இரு கட்சிகளும் தன் கூட்டணி கட்சிகளுடன் வாக்கு சேகரிப்பதில் ஆர்வமாக உள்ளனர்.இதனையடுத்து பல நடிகர் நடிகைகள் அரசியலில் இறங்கி உள்ளனர்.அவர்களும் பிரச்சாரத்தில் ஈடுபடுவதால் தேர்தல் களமானது சூடு பிடிக்கத் தொடங்கியுள்ளது.பல தனியார் ஊடகங்கள் கருத்து கணிப்புகளையும் எடுத்து இரு கட்சிகளையும் பீதியடைய … Read more

இதுக்கு மேல போனால் வேற மாதிரி ஆகிடும்! உடன் பிறப்புகளுக்கு ஸ்டாலின் எச்சரிக்கை!

Stalin

தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு ஏப்ரல் 6ம் தேதி நடைபெற உள்ளதால் பரப்புரை தீவிரமாக நடைபெற்று வருகிறது. பல்வேறு அரசியல் கட்சிகளும் ஒருவர் மீது ஒருவர் கடுமையான குற்றச்சாட்டுக்களை முன்வைத்து பிரச்சாரம் செய்து வருகின்றனர். இருப்பினும் தேர்தல் களத்தில் இதுவரை யாரும் கண்ணிய குறைவான வார்த்தைகளை பயன்படுத்தவில்லை என தமிழக மக்கள் நினைத்துக்கொண்டிருந்த நிலையில், திமுக எம்.பி. ஆ.ராசா அதை அடித்து துவைத்து துவம்சம் செய்துள்ளார். சென்னை ஆயிரம் விளக்கு தொகுதியில் திமுக வேட்பாளர் டாக்டர் எழிலனை … Read more

அதிமுக பி.ஏ வீட்டில் கிலோ கணக்கில் தங்கம்,50 லட்சம் ரொக்கம்,சொத்துக்கள்  ஐ.டி ரைடில் பறிமுதல்! கையும் களவுமாக  அதிமுக!

AIADMK BA seizes gold, Rs 50 lakh cash, assets in IT raid Handcuffed AIADMK!

அதிமுக பி.ஏ வீட்டில் கிலோ கணக்கில் தங்கம்,50 லட்சம் ரொக்கம்,சொத்துக்கள்  ஐ.டி ரைடில் பறிமுதல்! கையும் களவுமாக  அதிமுக! தமிழக சட்டமன்ற தேர்தலானது வரும் ஏப்ரல் மாதம் 6 ஆம் தேதி நடைபெற இருக்கிறது.இந்நிலையில் ஆளுங்கட்சி மற்றும் எதிர்கட்சியினர் தங்களின் கூட்டணி கட்சிகளுடன் வாக்கு கேட்டு பிரச்சாரம் செய்து வருகிறது.இதனால் தேர்தலகளம் சூடு பிடிக்கத் தொடங்கியுள்ளது.அதுமட்டுமின்றி தேர்தல் நெருங்கி வரும் நிலையில் பல ஊடகங்களில் கருத்து கணிப்புகள் வெளியாகி வந்தநிலையில் அதில் திமுக தான் வெற்றி பெரும் … Read more

சசிகலாவை ஏற்றுக்கொள்ள நாங்கள் தயார்..ஸ்டாலினின் அதிரடியான பேச்சு! அதிர்ச்சியில் தொண்டர்கள்!

We are ready to accept Sasikala..Stalin's dramatic speech! Volunteers in shock!

சசிகலாவை ஏற்றுக்கொள்ள நாங்கள் தயார்..ஸ்டாலினின் அதிரடியான பேச்சு! அதிர்ச்சியில் தொண்டர்கள்! தமிழக சட்டமன்ற தேர்தலானது வரும் ஏப்ரல் மாதம் நடைபெற இருக்கிறது.இந்நிலையில் அரசியல் கட்சிகள் தன் கூட்டணி கட்சிகளுடன் வாக்குகளை சேகரித்து வருகின்றனர்.அந்தவகையில் திமுக தலைவர் திருச்சி சட்டமன்ற தொகுதிகளில் போட்டியிடும் 9 வேட்பாளர்களை ஆதரித்து ஸ்டாலின் ஸ்ரீரங்கம் தொகுதியில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.அந்த பிரச்சாரத்தின் போது அவர் பேசியது தொண்டர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அவர் முதலில் அனைவரையும் பார்த்து,என்னை உற்சாகமாக வரவேற்த்தமைக்கு நன்றி எனக் கூறினார்.மேற்கொண்டு … Read more

அரசியல் களத்தில் பரபரப்பு! பிரபல கட்சி தலைவரின் திடீர் முடிவால் தொண்டர்கள் அதிர்ச்சி!

Stalin

தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு வரும் ஏப்ரல் 6ம் தேதி நடைபெற உள்ளது. தேர்தலுக்கு குறைவான நாட்களே உள்ளதால் திமுக, அதிமுக உள்ளிட்ட கட்சிகள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளன. அதிமுக பேச்சுவார்த்தைக்கு அழைக்காததால் கூட்டணியில் இருந்து வெளியேறியதாக மூக்குலத்தோர் புலிப்படை தலைவர் கருணாஸ் அறிவித்தார். தற்போது கருணாஸை தொடர்ந்து பிரபல நடிகரும், லட்சிய திராவிட முன்னேற்றக் கழக தலைவருமான டி.ராஜேந்தர் இந்த தேர்தலில் யாருக்கும் ஆதரவில்லை எனக்கூறி பரப்பரப்பு கிளப்பியுள்ளார். மறைந்த முன்னாள் முதல்வர், அம்மா … Read more

திமுகவின் மானத்தை காற்றில் பறக்க விட்ட ஆ.ராசா!

விரைவில் சட்டசபை தேர்தல் வரவிருப்பதால் தமிழகத்தில் ஆளுங்கட்சியான அதிமுகவும், எதிர்கட்சியான திமுக மற்றும் கூட்டணிக் கட்சிகளும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.அந்த விதத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தமிழகம் முழுவதிலும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு பிரச்சாரத்தை செய்து வருகிறார். தான் செய்த திட்டங்கள் போன்றவற்றை எடுத்துரைத்து மக்களிடம் வாக்கு கேட்டு வருகிறார். அதேபோல எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் தமிழகம் முழுவதிலும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு பரப்புரையை மேற்கொண்டு இருக்கிறார். அதோடு தமிழக மக்களுக்காக நல்ல விஷயங்கள் எதையும் சொல்லிக் கொடுக்காமல் … Read more

ஓட்டுக் கேட்கப் போன திமுகவை விரட்டியடித்த பொதுமக்கள்! அவிநாசியில் பரபரப்பு!

திமுக கூட்டணியே ஒரு சந்தர்ப்பவாத கூட்டணி என்று தமிழகம் முழுவதிலும் பரவலாக பேசப்படுகிறது. அதோடு சாதிமத பேதங்களை வைத்து தமிழகத்தில் கலவரங்களை உண்டாக்கலாம் என்பதே அந்த கூட்டணியின் எண்ணமாக இருந்து வருவதாக சொல்லப்படுகிறது.அதோடு அந்தக் கூட்டணியில் இடம் பெற்று இருக்கும் ஒரு முக்கிய கட்சியின் தலைவர் உயர் சாதி பெண்களை இழிவாக பேசியதோடு உயர் சாதி பெண்களை மற்ற ஜாதி இளைஞர்கள் திருமணம் செய்ய வேண்டும் போன்ற பல விதமான கருத்துக்களையும் அருவருக்கத்தக்க விஷயங்களையும் தெரிவித்தார். அப்போது … Read more

அவருக்கு நிகர் அவரேதான்! திருச்சியில் திமுகவின் முக்கிய நபரை புகழ்ந்த ஸ்டாலின்!

விரைவில் தமிழ்நாட்டிற்கு சட்டசபை தேர்தல் வரவிருக்கும் காரணத்தால், எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் தமிழகம் முழுவதும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார். இந்த நிலையில், திருவண்ணாமலை, விழுப்புரம், சேலம், போன்ற தமிழகத்தின் பல்வேறு இடங்களில் பிரச்சாரத்தை செய்த அவர் இன்று திருச்சி ஸ்ரீரங்கம் தொகுதியில் வாக்கு சேகரித்தார்.திருச்சி மேற்கு தொகுதி திமுக வேட்பாளர் திமுகவின் முதன்மை செயலாளருமான கே என் நேரு இந்த பிரச்சாரத்திற்காக மிக சிறப்பான ஏற்பாடுகளை செய்து வந்ததாக சொல்லப்படுகிறது. ஸ்ரீரங்கம் கோவில் ராஜகோபுரம் அருகில் … Read more

BREAKING அஜித் காரில் ஆவணமின்றி ரூ.21 லட்சம் பறிமுதல்!

BREAKING Rs 21 lakh confiscated from Ajith's car without documents!

BREAKING அஜித் காரில் ஆவணமின்றி ரூ.21 லட்சம் பறிமுதல்! தமிழக சட்டமன்ற தேர்தலானது ஏப்ரல் மாதம் 6 ஆம் தேதி நடைபெற இருக்கிறது.இந்நிலையில் அரசியல் கட்சிகள் தன்னுடடைய கூட்டனி கட்சிகளுடம் பரப்புரை ஆற்றி வருகிறது.இரு பெரிய ஆட்சிகளும் ஆட்சியை பிடிப்பதற்காக பல நூதன முறைகளை கையாளுகின்றனர்.அந்தவகையில் லஞ்சம் ஒன்று தான். இதனையெல்லாம் கட்டுபடுத்தும் வகையில் இந்திய தேர்தல் ஆணையம் பல பறக்கும் படை குழுவை நியமித்துள்ளது.இந்த பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பு சோதனை நடத்தி வருகின்றனர்.நேற்று கூட … Read more