ஜெயிக்க மாட்டாருனு சொன்னாங்க..அண்ணாமலைக்காக கை விரலை வெட்டிய பாஜக நிர்வாகி..!!

They said they will not win..BJP executive who cut his finger for Annamalai..!!

ஜெயிக்க மாட்டாருனு சொன்னாங்க..அண்ணாமலைக்காக கை விரலை வெட்டிய பாஜக நிர்வாகி..!! பாஜக மாநில தலைவரும், கோவை தொகுதி வேட்பாளருமான அண்ணாமலை தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என்பதற்காக பாஜக நிர்வாகி ஒருவர் கை விரலை வெட்டிக்கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடியை சேர்ந்த துரை ராமலிங்கம் (55) என்பவர் கடலூர் மாவட்ட பாஜக துணைத்தலைவராக உள்ளார். இந்நிலையில் துரைமுருகன் கோவை தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிடும் அண்ணாமலைக்கு ஆதரவு திரட்டுவதற்காக கடந்த 10 … Read more

உண்ட வீட்டுக்கே ரெண்டகம் செய்றியா? திமுகவின் செய்தி தொடர்புச் செயலாளர் கட்சியிலிருந்து அதிரடி நீக்கம் பொதுச்செயலாளர் துரைமுருகன் வெளியிட்ட அறிவிப்பு!

உண்ட வீட்டுக்கே ரெண்டகம் செய்றியா? திமுகவின் செய்தி தொடர்புச் செயலாளர் கட்சியிலிருந்து அதிரடி நீக்கம் பொதுச்செயலாளர் துரைமுருகன் வெளியிட்ட அறிவிப்பு!

திமுக ஆட்சிப் பொறுப்புக்கு வந்ததிலிருந்து அந்த கட்சியைச் சார்ந்த பல முக்கிய மூத்த தலைவர்களும், அமைச்சர்களும் சர்ச்சைக்குரிய விதத்தில் பேசி முதல்வர் ஸ்டாலினுக்கு பல்வேறு சங்கடங்களை ஏற்படுத்தி வருகிறார்கள். நீலகிரி நாடாளுமன்ற உறுப்பினர் ராசா, உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி உள்ளிட்டோர் இதற்கு சான்றாக விளங்குகிறார்கள். மேலும் கட்சியின் மேலிடத்தில் தான் இப்படி என்றால் ஊராட்சி மன்ற தலைவர் முதல் கவுன்சிலர்கள் வரையில் அடித்தட்டு பதவியில் இருக்கும் திமுகவினர் கூட இது போன்ற சில ரொம்ப ரொம்ப தகாத … Read more

இந்த மாதிரி சூழல் எந்த ஆட்சியிலும் நடக்கவில்லை! அமைச்சர் குற்றச்சாட்டு!

This type of environment does not exist in any regime! Allegation of ministers!

இந்த மாதிரி சூழல் எந்த ஆட்சியிலும் நடக்கவில்லை! அமைச்சர் குற்றச்சாட்டு! வேலூர் மாவட்டத்தில் உள்ள பொன்னை ஆரம்ப சுகாதார நிலையத்தில் அமைச்சர்கள் துரைமுருகன் ,மா சுப்பிரமணியன் ஆகியோர் ஆய்வு செய்தனர்.அந்த ஆய்வின் பொழுது அந்த மருத்துவமனையில் பாம்பு கடிக்கு மருந்து இல்லை அதனால் பணியில் இருந்த வட்டார அலுவலர் உள்பட இரண்டு பேர்கள் பணியிட மாற்றாம் செய்யப்பட்டனர்.மேலும் அமைச்சர் மா.சுப்பிரமணியம் அந்த மருத்துவமனையில் எக்ஸ்ரே வசதி இல்லை என குற்றச்சாட்டியுள்ளார். மேலும் தமிழகத்தில் கடந்த நான்கு மாதங்களாக … Read more

ஓசி என்று சொல்ல வெட்கமாக இல்லையா? பொன் முடியை அதிர வைத்த நாராயணன் திருப்பதி!

ஓசி என்று சொல்ல வெட்கமாக இல்லையா? பொன் முடியை அதிர வைத்த நாராயணன் திருப்பதி!

சமீப காலமாக திமுக அமைச்சர்களின் சர்ச்சை பேச்சுக்கு எல்லையே இல்லாமல் போய்விட்டது. திமுகவின் துணைப் பொதுச்செயலாளர், நாடாளுமன்ற உறுப்பினருமான ஆ.ராசா இந்துக்கள் தொடர்பாக அவர்களுக்கு கொச்சைப்படுத்தும் விதமாக பேசியது தமிழக முழுவதும் மிகப்பெரிய அதிர்வல்களை உண்டாக்கியது. அவர் அடிக்கடி சர்ச்சையில் சிக்கிக் கொள்வது இயல்புதான் என்றாலும் தற்போது ஒரு மூத்த அமைச்சரும் இப்படி ஒரு சர்ச்சையில் சிக்கி உள்ளார். அதாவது திமுகவின் மூத்த அமைச்சரான பொன்முடி தற்போது பெண்கள் அனைவரும் பேருந்துகளில் எவ்வாறு பயணம் செய்கிறீர்கள்? எல்லாம் … Read more

அவருக்கு திட்டம் என்னவென்றே தெரியாது! கூட்டணி கட்சியென்றும் பார்க்காமல் கொந்தளித்த துரைமுருகன் 

Durai Murugan (துரைமுருகன்)

அவருக்கு திட்டம் என்னவென்றே தெரியாது! கூட்டணி கட்சியென்றும் பார்க்காமல் கொந்தளித்த துரைமுருகன் காவிரி – குண்டாறு திட்டத்தை திமுக அரசு செயல்படுத்தவில்லை என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் குற்றம் சாட்டியிருந்தார். இந்நிலையில் அவரது குற்றச்சாட்டை தமிழக நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன் திட்டவட்டமாக மறுத்துள்ளார். இன்று வேலூரில் நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது காவிரி – குண்டாறு திட்டத்தை திமுக செயல்படுத்தவில்லை என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் … Read more

முல்லைப் பெரியாறு அணை முறையாக பராமரிக்கப்படுகிறது! துரைமுருகன்!

முல்லைப் பெரியாறு அணை முறையாக பராமரிக்கப்படுகிறது! துரைமுருகன்!

கேரள மாநிலத்தில் இருக்கக்கூடிய முல்லைப்பெரியாறு அணைப்பகுதியில் சென்ற சில நாட்களாக மழை பெய்து வருவதன் காரணமாக, அணையின் நீர்மட்டம் அதிகரித்து வருகிறது. இதனால் பழமையான அணை முல்லைப் பெரியாறு அணையால் கேரள மாநிலத்தின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் இருக்கிறது என்று கேரள அரசு தெரிவித்து வருகிறது. இந்த முல்லைப் பெரியாறு விவகாரம் தமிழகம் மற்றும் கேரளா உள்ளிட்ட இரு மாநிலங்களுக்கு இடையே பேசுபொருளாக இருக்கிறது இந்த சூழ்நிலையில், இந்த அணையின் பாதுகாப்பு தொடர்பாக கேள்வி எழுப்பி கேரளாவைச் சேர்ந்த … Read more

துரைமுருகன் பேசிய வார்த்தை! போராட்டத்தில் குதித்த போக்குவரத்து துறை ஊழியர்கள்!

துரைமுருகன் பேசிய வார்த்தை! போராட்டத்தில் குதித்த போக்குவரத்து துறை ஊழியர்கள்!

தமிழ்நாட்டில் திமுக ஆட்சிப் பொறுப்பை ஏற்றுக் கொண்டால் உடனடியாக பெண்களுக்கு இலவச போக்குவரத்து பயணத்திற்கான சலுகை வழங்கப்படும் என முதலமைச்சர் ஸ்டாலின் தன்னுடைய தேர்தல் பிரச்சாரத்தில் அறிவித்து இருந்தார். இந்தநிலையில் சமீபத்தில் நடைபெற்ற தமிழக சட்டசபை பொதுத் தேர்தலில் திமுக வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்றியது. இதனைத் தொடர்ந்து அரசுப் பேருந்துகளில் பெண்களுக்கு இலவச பயணம் என்று அறிவித்திருக்கிறார் முதலமைச்சர் ஸ்டாலின். இந்த நிலையில் தஞ்சாவூர் ஜெயமாலை புறத்தில் இருக்கின்ற பணிமனையில் போராட்டத்தில் ஈடுபட்ட ஓட்டுநர்கள் மற்றும் … Read more

உள்ளாட்சித் தேர்தலுக்கு பிறகு திமுகவில் ஏற்படவிருக்கும் டுவிஸ்ட்! துரைமுருகன் சூசகப்பேச்சு!

உள்ளாட்சித் தேர்தலுக்கு பிறகு திமுகவில் ஏற்படவிருக்கும் டுவிஸ்ட்! துரைமுருகன் சூசகப்பேச்சு!

திருப்பத்தூர் மாவட்டத்தில் நடைபெற இருக்கும் ஊரக உள்ளாட்சி தேர்தல் குறித்து திமுக வின் சார்பாக ஆலோசனை கூட்டம் நடந்தது இந்த கூட்டத்தில் அக்கட்சியின் பொதுச் செயலாளரும் நீர்வளத் துறை அமைச்சருமான துரைமுருகன் பங்கேற்ற அந்த கூட்டத்தில் அவர் உரையாற்றும்போது ஆட்சிப் பொறுப்பை ஏற்றுக்கொண்ட பின்னர் தமிழ்நாட்டில் நோய் தொற்று பாதிப்பு மிக விரைவில் கட்டுப்படுத்தப்பட்டடு இருக்கிறது. அதற்கு தமிழக முதலமைச்சரின் நடவடிக்கை தான் காரணம் தற்சமயம் உலகமே உற்று நோக்கும் விதத்தில் அதிக தடுப்பூசிகள் செலுத்தி கொண்ட … Read more

இதற்காக தான் ஒட்டுமொத்த திமுகவும் பாடுபட்டுக் கொண்டிருக்கிறது! வேலூரில் துரைமுருகன் பரபரப்பு பேட்டி!

இதற்காக தான் ஒட்டுமொத்த திமுகவும் பாடுபட்டுக் கொண்டிருக்கிறது! வேலூரில் துரைமுருகன் பரபரப்பு பேட்டி!

சென்ற சில வருடங்களுக்கு முன்னர் மத்திய அரசு நீர் என்ற தேசிய மருத்துவ நுழைவுத் தேர்வை அறிமுகம் செய்தது. இதன் காரணமாக, பன்னிரண்டாம் வகுப்பு மதிப்பெண்களை தாண்டி இந்த தேர்வில் தேர்ச்சி பெறும் நபர்கள்தான் மருத்துவ படிப்பிற்கு நுழைய முடியும் என்ற ஒரு நிலை இருந்தது இப்போதும் அதே நிலைதான் தொடர்ந்து வருகிறது.இந்த தேர்வில் முழுக்க, முழுக்க சிபிஎஸ்சி பாடத்திட்டத்தில் இருந்து தான் கேள்விகள் கேட்கப்படுகின்றன. இதனால் அரசு பள்ளியில் நன்றாகப் படித்து நல்ல மதிப்பெண்கள் பெற்றிருந்தாலும் … Read more

சட்டசபையில் பரபரப்பு! கதறி அழுத துரைமுருகன்!

சட்டசபையில் பரபரப்பு! கதறி அழுத துரைமுருகன்!

மூன்று தினங்கள் கழித்து இன்றைய தினம் மறுபடியும் சட்டசபை கூட்டத்தொடர் கூடியது அலுவல் ஆய்வு குழு எடுத்த முடிவின் அடிப்படையில், இன்று முதல் துறைவாரியான மானியக் கோரிக்கைகள் மீது விவாதம் ஆரம்பித்திருக்கிறது.இந்த சூழ்நிலையில், சட்டசபையின் பொன்விழா காணும் துரைமுருகனுக்கு பாராட்டு தெரிவித்து முதலமைச்சர் ஸ்டாலின் தீர்மானம் கொண்டு வந்தார். இந்த தீர்மானத்தின் போது உரையாற்றிய முதலமைச்சர் ஸ்டாலின் துரைமுருகனை புகழ்ந்து, பாராட்டி, வாழ்த்தி பேசினார் அப்போது இதனை கேட்டுக்கொண்டிருந்த துரைமுருகன் உடனடியாக கண்ணீர் சிந்தி ஆனந்தக் கண்ணீர் … Read more