மருத்துவ படிப்பு; அரசு பள்ளி மாணவர்களுக்கு உள் ஒதுக்கீடு: முதலமைச்சர் அதிரடி!

அரசு பள்ளிகள், மாநகராட்சி பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு மருத்துவ படிப்பில் உள் ஒதுக்கீடு அளிக்க நடவடிக்கை எடுக்கப்படுவதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சட்டப்பேரவையில் அறிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவையில் சட்டத்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்றது. விவாதத்திற்கு பதிலளித்து பேசிய எடப்பாடி பழனிசாமி அரசு பள்ளிகள், மாநகராட்சி பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு மருத்துவ படிப்பில் உள் ஒதுக்கீடு அளிக்க நடவடிக்கை எடுக்கப்படுவதாக அறிவித்துள்ளார். உள்ஒதுக்கீடு தொடர்பாக பரிசீலிக்க ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் ஆணையம் அமைக்கப்படும் என்றும் இந்த … Read more

110 விதியின் கீழ் புதிய அறிவிப்புகளை வெளியிட்ட முதலமைச்சர்: கடலூருக்கு அடித்த அதிர்ஷ்டம்!

கடலூர்; அன்னன்கோயில், புதுக்குப்பம் மற்றும் முடசலோடை உள்ளிட்ட கிராமங்களில் ரூ. 19.5 கோடியில் புதிய திட்டங்களை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று அறிவித்துள்ளார். இன்று சட்டப்பேரவையில் உரையாற்றிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி 110 விதியின் கீழ் பல்வேறு புதிய திட்டங்களை அறிவித்துள்ளார் அவை பின் வருமாறு:- கடலூர் மாவட்ட மீனவ கிராமங்களான அன்னன்கோயில், புதுக்குப்பம் கிராமங்களில் உள்ள மீன் இறங்குதளங்கள் ரூ.10 கோடியில் புனரமைக்கப்படும் என்றும் முடசலோடை கிராமத்தில் மீன் இறங்குதளம் கூடுதல் படகுகள் நிறுத்துவதற்கு ஏதுவாக … Read more

பாமகவின் 30 ஆண்டு கால தொடர் போராட்டத்திற்கு கிடைத்த அடுத்த வெற்றி! மருத்துவர் ராமதாஸ் வரவேற்பு

Dr Ramadoss-News4 Tamil Latest Online Tamil News Today

பாமகவின் 30 ஆண்டு கால தொடர் போராட்டத்திற்கு கிடைத்த அடுத்த வெற்றி! மருத்துவர் ராமதாஸ் வரவேற்பு தமிழ்நாட்டிலுள்ள கடைகள் மற்றும் வணிக நிறுவனங்களின் பெயர்ப்பலகைகள் தமிழ் மொழியில் எழுதப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தி கடந்த 30 ஆண்டுகளாக பாட்டாளி மக்கள் கட்சி பல்வேறு போராட்டங்களை நடத்தியுள்ளது. இதனை ஆதரிக்கும் விதமாக தற்போது தமிழக அரசின் சார்பாக ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. இது குறித்து பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் இன்று “கடைகளின் பெயர்ப்பலகைகளில் தமிழ் கட்டாயம்: பாமகவுக்கு மற்றொரு வெற்றி!” … Read more

திமுகவின் கோட்டைக்குள் வேட்டியை மடித்து கட்டி களமிறங்கிய முதல்வர் பழனிச்சாமி : பாராட்டி மகிழ்ந்த பொது மக்கள்!

திமுகவின் கோட்டைக்குள் வேட்டியை மடித்து கட்டி களமிறங்கிய முதல்வர் பழனிச்சாமி : பாராட்டி மகிழ்ந்த பொது மக்கள்! மீத்தேன் மற்றும் ஹைட்ரோ கார்பன் திட்டங்களால் தமிழகத்தின் நெற்களஞ்சியமாக திகழும் டெல்டா மாவட்டங்கள் பாலைவனமாகும் என்று விவசாயிகள் அஞ்சி வந்தனர். இதனால் பல ஆண்டுகளாக ஒருங்கிணைந்த டெல்டா பகுதிகளை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க விவசாயிகள் கோரிக்கை வைத்து வந்தனர். இதற்கிடையில் கடந்த 20ம் தேதி ஒருங்கிணைந்த டெல்டா பகுதிகளை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. … Read more

குரூப் 4 மெயின்ஸ் இப்படி தான் இருக்கும் டிஎன்பிஎஸ்சி விளக்கம்.

குரூப் 4 மெயின்ஸ் இப்படி தான் இருக்கும் டிஎன்பிஎஸ்சி விளக்கம். சமீபத்தில் தமிழ்நாடு முழுக்க பரபரப்பை ஏற்படுத்திக் கொண்டுள்ள விடயம் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தில் நடைபெற்ற முறைகேடுகள்.இதில் சாதாரன இளநிலை உதவியாளர் தேர்வு முதல் துணை ஆட்சியர் தேர்வு வரை எல்லா நிலைகளிலும் ஊழல் நடைபெற்றுள்ளதும் அதன் மூலம் தகுதியற்ற நபர்கள் அரசு ஊழியர்களாக தேர்வு செய்யப்பட்டதும் தெரியவந்துள்ளது. இதனை அடுத்து முறைகேட்டில் ஈடுபட்டவர்கள் தொடர்ந்து கைது செய்யப்பட்டு வருகின்றனர்.இதற்கிடையில் தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் இரண்டு … Read more

மீண்டும் கூடும் தமிழக சட்டபேரவை: முக்கிய அறிவிப்புகளை வெளியிடும் முதல்வர்?

மீண்டும் கூடும் தமிழக சட்டபேரவை: முக்கிய அறிவிப்புகளை வெளியிடும் முதல்வர்? தமிழக சட்டப்பேரவை மார்ச் 9ம் தேதி மீண்டும் கூட உள்ளதாக பேரவை செயலாளர் சீனிவாசன் அறிவித்துள்ளார். மானியக் கோரிக்கைகள் மீதான விவாதத்திற்காக சட்டப்பேரவை கூட உள்ளதாக  அவர் தெரிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த 14ந்தேதி தொடங்கியது. அன்றைய தினம் துணை முதலமைச்சரும், நிதி அமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் 2020-21ம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்தார். இதில் பல்வேறு துறைகளுக்கு எவ்வளவு நிதிகள் ஒதுக்கப்பட்டு … Read more

தமிழில் பெயர் இல்லை என்றால் அபராதம்! மீறினால் தார் பூசி அழிப்போம்! அமைச்சரின் அதிரடி பேச்சு..?

தமிழில் பெயர் இல்லை என்றால் அபராதம்! மீறினால் தார் பூசி அழிப்போம்! அமைச்சரின் அதிரடி பேச்சு..? தமிழகத்தில் உள்ள அதிகபட்சமான நிறுவனங்கள், ஓட்டல்கள் மற்றும் கடைகள் தமிழில் வைக்காமல் ஆங்கிலத்திலேயே உள்ளது. மற்றவருக்கு எளிதில் பார்த்தவுடன் புரிய வேண்டுமென்று ஆங்கிலத்தில் வைக்கப்பட்டிருக்கும். தமிழ்நாட்டில் இருக்கும் கடைகள் தமிழில் பெயர் வைக்க வேண்டும் என்று சட்டமே இருக்கின்ற நிலையில் பலர் தமிழல்லாத ஆங்கிலம் இல்லது தமிழும், ஆங்கிலமும் கலந்த மொழியில் வைக்கின்றனர். தமிழ்மொழி மற்றும் ஆங்கிலமொழியில் பெயர் வைக்க … Read more

பா.ம.க.வின் யோசனைகளில் ஒன்றை திட்டமாக செயல்வடிவம் கொடுத்த அதிமுக அரசு! மகிழ்ச்சியில் பாமகவினர்

Dr Ramadoss and Edappadi Palanisamy Meet Updates Anbumani Ramadoss as Deputy Chief Minister-News4 Tamil

பா.ம.க.வின் யோசனைகளில் ஒன்றை திட்டமாக செயல்வடிவம் கொடுத்த அதிமுக அரசு! மகிழ்ச்சியில் பாமகவினர் தமிழக அரசியல் கட்சிகளில் ஆக்க பூர்வமான சிந்தனைகள் மற்றும் செயல்பாடுகளுடன் இருப்பதில் முன்னணியில் இருப்பது மருத்துவர் ராமதாஸ் நிறுவிய பாட்டாளி மக்கள் கட்சியே. இந்நிலையில் பாமக கூட்டணி அமைத்த அதிமுக அரசு தற்போது பாமகவின் கோரிக்கைகள் மற்றும் அக்கட்சியின் யோசனைகளில் சிலவற்றை சட்டமாக்கி நிறைவேற்றி வருகிறது. அந்த வகையில் தற்போது ஒருங்கிணைந்த உழவர் சந்தை வளாகங்களை 5 மாவட்டங்களில் அமைக்க தமிழக அரசு … Read more

காவிரி வேளாண் மண்டல அறிவிப்பால் பொதுமக்களிடம் எடப்பாடிக்கு பேராதரவு! ராமதாஸின் வழிகாட்டல்தான் காரணமா..?

காவிரி வேளாண் மண்டல அறிவிப்பால் பொதுமக்களிடம் எடப்பாடிக்கு பேராதரவு! ராமதாஸின் வழிகாட்டல்தான் காரணமா..? கால்நடை ஆராய்ச்சி பூங்கா அடிக்கல் நாட்டு விழா சேலம் மாவட்டம் தலைவாசலில் நடை பெற்றது. இதில் கலந்து கொண்டு பேசிய தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, தமிழ்நாட்டில் கால்நடை வளர்ப்பினை ஊக்குவிப்பதற்காக தமிழக அரசு செயல்படுத்திய திட்டங்களை பட்டியலிட்டு பேசினார். மேலும் வறட்சி காலங்களில் விவசாயிகளுக்கு தமிழக அரசின் மூலமாக அளிக்கப்பட்ட நிவாரணம் குறித்த தகவல்களையும் பட்டியலிட்டு பேசினார். இதனையடுத்து, தமிழ்நாட்டிற்கு 2011 … Read more

கோரிக்கையை கிடப்பில் போட்டு விட்டு காரியத்தில் உறுதியாக இருப்பது நன்மையல்ல! மருத்துவர் ராமதாஸ் காட்டம்

PMK Leader Dr Ramadoss Issues Notice to DMK RS Bharathi-News4 Tamil Latest Political News in Tamil

கோரிக்கையை கிடப்பில் போட்டு விட்டு காரியத்தில் உறுதியாக இருப்பது நன்மையல்ல! மருத்துவர் ராமதாஸ் காட்டம் 5 மற்றும் 8-ஆம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை கிடப்பில் போட்டு விட்டு, பொதுத்தேர்வை நடத்துவதில் அரசு உறுதியாக இருப்பது கல்விக்கு செய்யும் நன்மையல்ல என்றும் இது மாணவர்களுக்கு செய்யும் தீமையாகும் என்றும் பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார். இந்நிலையில் இதை எதிர்க்கும் விதமாக 5, 8-ஆம் வகுப்பு பொதுத்தேர்வை ரத்து செய்யக் கோரி 28-ஆம் தேதி … Read more