லியோ திரைப்படத்தில் நடிகர் தனுஷ்! எதிர்பார்ப்பில் ஆழ்ந்துள்ள ரசிகர்கள்!!

லியோ திரைப்படத்தில் நடிகர் தனுஷ்! எதிர்பார்ப்பில் ஆழ்ந்துள்ள ரசிகர்கள்!!   நடிகர் விஜய் நடித்து வரும் லியோ திரைப்படத்தில் நடிகர் தனுஷ் கேமியோ ரோலில் நடிக்கப்போவதாக பரவிய தகவல் ரசிகர்கள் மத்தியில் மகிழ்ச்சியையும் எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தியுள்ளது.   நடிகர் விஜய் தற்பெழுது நடித்து வரும் லியோ திரைப்படத்தை இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கி வருகிறார். இந்த திரைப்படத்தில் ஏற்கனவே நடிகர்கள் சஞ்சய் தத், திரிஷா, அர்ஜூன், மேத்யூ தாமஸ், மன்சூர் அலிகான், நடன இயக்குநர் சாண்டி மாஸ்டர், … Read more

ஒரு கண் பார்வையை இழந்த பிரபல எழுத்தாளர்! தனக்கு நடந்த கத்தி குத்து பத்தி எழுதவுள்ளதாக அறிவிப்பு!!

ஒரு கண் பார்வையை இழந்த பிரபல எழுத்தாளர்! தனக்கு நடந்த கத்தி குத்து பத்தி எழுதவுள்ளதாக அறிவிப்பு! இந்தியாவின் பிரபல எழுத்தாளர் சல்மான் ருஷ்டி அவர்கள் தனக்கு நடந்த கத்தி குத்து பற்றி புத்தகம் எழுதப் போவதாக அறிவித்துள்ளார். இந்தியாவில் பிறந்த பிரபல எழுத்தாளர் சல்மான் ருஷ்டி அவர்கள் 1988ம் ஆண்டு எழுதிய தி சாத்தானிக் வெர்சஸ் என்ற புத்தகம் பெரும் பரபரப்பையும் சர்ச்சையையும் ஏற்படுத்தியது. இதனால் எழுத்தாளர் சல்மான் ருஷ்டி அவர்களுக்கு கொலை மிரட்டல்கள் விடுக்கப்பட்டது. … Read more

ஓபிஎஸ் மாநாட்டில் கத்தியுடன் புகுந்த நபர்! கடும் பரபரப்பு

ஓபிஎஸ் மாநாட்டில் கத்தியுடன் புகுந்த நபர்! கடும் பரபரப்பு. இரட்டைத் தலைமை சிக்கல் அதிமுகவில் கடந்த ஒரு வருடமாக தீவிரமாக நடைபெற்று வருகிறது. கடந்த வருடம் ஜூலை மாதம் இபிஎஸ் தலைமையில் நடந்த பொதுக்குழுவில் ஓபிஎஸ் நீக்கப்பட்டார். இதனை தொடர்ந்து கட்சியின் இடைக்கால பொதுச் செயலாளராக இபிஎஸ் தேர்வு செய்யப்பட்டார். இந்நிலையில் இதற்கு எதிராக ஓபிஎஸ் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். ஆனால் உச்சநீதிமன்றம் பொதுக்குழு செல்லும் என்று தீர்ப்பளித்தது. இதைத்தொடர்ந்து மீண்டும் ஓபிஎஸ் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு … Read more

ஒரே ஊரில் தொடர்ந்து மக்களை கடித்து வரும் விசித்திரமான பாம்பு?பழி வாங்கும் எண்ணமா?

A strange snake that keeps biting people in the same town? Is it revenge?

ஒரே ஊரில் தொடர்ந்து மக்களை கடித்து வரும் விசித்திரமான பாம்பு?பழி வாங்கும் எண்ணமா? திருச்சூர் அருகே கய்ப்பமங்கலம் சளிங்காட்டை சேர்த்தவர் தான் புதூர் பரம்பில் ரசாக்.இவர் ஒரு கூலி தொழிலாளி ஆவார்.இவருடைய மனைவி ஷப்னா.இந்த தம்பதிக்கு திருமண ஆகி இரண்டு ஆண்டுகள் ஆனா நிலையில் ஒரு மகள் உள்ளார். மகளின் பெயர் சப்ரா பாத்திமா.தொடர் மழைகாலம் என்பதால் அவரது வீட்டுக்கு அருகில் தண்ணீர் தேங்கி நிற்கும்.அதனால் பூச்சி மற்றும் விஷம் கொண்ட உயிரினம் என பல வகையான … Read more

நடிகர் கார்த்தியின் அடுத்த படம் இதுதானா?வெற்றி வாடகை சூடுமா!!

நடிகர் கார்த்தியின் அடுத்த படம் இதுதானா?வெற்றி வாடகை சூடுமா!! தற்போது கோலிவுட்டின் வெற்றி ஹீரோக்களில் கார்த்தியும் ஒருவர். காதல், பொழுதுபோக்கு, த்ரில்லர், ஆக்‌ஷன், நகைச்சுவை, திகில் என எல்லாவற்றிலும் நடிகர் தனது கையை உயர்த்தி வருகின்றார். இப்போது இயக்குனர் ராஜு முருகன் தனது அடுத்த படம் கார்த்தியுடன் இருப்பதாக அதிகாரப்பூர்வமாக தெரிவித்து இருக்கின்றார்.மேலும் நடிகர் தீவிர பயிற்சியில் ஈடுபடுவார் என்றும் மேலும் படத்திற்காக வித்தியாசமான தோற்றத்திலும் புதிய கதாபாத்திரத்திலும் காணப்படுவார் என்றும் அவர் தெரிவித்தார்.படத்திற்கு ஜப்பான் என்று … Read more

வேளாங்கண்ணி மாதா கோவில் பண்டிகை! பக்தர்களின் வசதிக்கா சிறப்பு பேருந்துகள்!

Velankanni Mata Temple Festival! Start the flag raising!

வேளாங்கண்ணி மாதா கோவில் பண்டிகை! பக்தர்களின் வசதிக்கா சிறப்பு பேருந்துகள்! இன்று வேளாங்கண்ணி மாதா கோவில் திருவிழா மாலை கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. இந்த திருவிழா செப்டம்பர் 8ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. கொரோனா காரணமாக இரண்டு ஆண்டுகளாக திருவிழா நடைபெறாமல் இருந்த நிலையில் இந்த ஆண்டு மீண்டும் உற்சாகமாக திருவிழா தொடங்கிவுள்ளது.  மேலும் திருவிழா பண்டிகையை கோலாகலமாக நடைபெறுவுள்ளது. இந்த திருவிழாவில் 10 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் வரக்கூடும் என கூறப்படுகிறது. இதற்காக மாவட்ட நிர்வாகம் பல்வேறு … Read more

தொடர்ந்து கணவன்மார்கள் தற்கொலை!.. குடும்பத் தகராறு தான் காரணமா?

Husbands continue to commit suicide!.. Family dispute is the reason?

தொடர்ந்து கணவன்மார்கள் தற்கொலை!.. குடும்பத் தகராறு தான் காரணமா? துவாக்குடி வடக்கு மலை அண்ணா நகரை சேர்ந்தவர் தான் ஜான்சன். இவருடைய வயது 40. இவர் பெல் தொழிற்சாலையில் ஊழியராக பல வருடங்களாக வேலை பார்த்து வந்திருந்தார். இந்நிலையில் இவர் கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு வேலையிலிருந்து நின்று விட்டதாக தெரிகிறது. இதனால் மனைவி அவ்வப்போது அவரை வேலைக்கு செல்லுமாறு கட்டளை இட்டுள்ளார். இதனை காதில் போட்டுக் கொள்ளாமல் வீட்டிலேயே இருந்துள்ளார். இதனால் கணவன் மனைவிக்கு இடையே … Read more

வாரிசு படத்தின் புதிய அப்டேட்! விஜய் ரசிகர்கள் உற்சாகம்!

வாரிசு படத்தின் புதிய அப்டேட்! விஜய் ரசிகர்கள் உற்சாகம்! விஜய் நடித்த பீஸ்ட் படத்திற்கு அடுத்து தற்போது விஜய் நடிப்பில் வெளிவரும் படம் வாரிசு இந்த படத்தில் நடிகை ராஷ்மிகா முதல் முறையாக இப்படத்தின் மூலம் விஜய்க்கு ஜோடியாக நடிக்கிறார். சரத்குமார், பிரபு, குஷ்பூ, ஸ்ரீகாந்த், ஷாம், பிரகாஷ் ராஜ், யோகி பாபு அகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிகின்றர்கள் என்ற தகவல் வெளியானது. மேலும் பிரமாண்டமாக தயாராகி வரும் இப்படம் வருகிற 2023ஆம் ஆண்டு பொங்கலுக்கு வெளியாகும் … Read more

பைக் மீது லாரி மோதியதால் பறிபோன உயிர்.. தாயை இழந்த ஒரு மாத குழந்தை!.

A one-month-old baby who lost his mother died after a truck hit his bike.

பைக் மீது லாரி மோதியதால் பறிபோன உயிர்.. தாயை இழந்த ஒரு மாத குழந்தை!. மாதவரம் பால் பண்ணை பேங்க் காலிலேயே சேர்ந்தவர் யுவராஜ் அவரது மனைவி சினேகா வயது 21. இவர் இருவருக்கும் கடந்த ஆண்டு திருமணம் நடைபெற்றது. இவருக்கு ஒரு மாத குழந்தையும் உள்ளது.காலையில் இவர்கள் இருவரும்  இரு சக்கர வாகனத்தில் சிறுவாபுரி கோயிலுக்கு சென்றனர். சுவாமியை தரிசனம் செய்துவிட்டு மதியம் ஒரு மணி அளவில் வீட்டிற்கு திரும்பி வந்தனர். வரும்வழியில்  மாதவரம் ரவுண்டான … Read more

நடிகர் விஜய் மற்றும் சூர்யா இணைந்த போட்டோ இணையத்தில் வைரல்!! ரசிகர்கள் உற்சாகம்!…

Actor Vijay and Suriya's photo together has gone viral on the internet!! Fans are excited!

நடிகர் விஜய் மற்றும் சூர்யா இணைந்த போட்டோ இணையத்தில் வைரல்!! ரசிகர்கள் உற்சாகம்!… தமிழ் திரைவுலகில்  முன்னணி ஹீரோக்களாக ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருபவர்கள் தளபதி விஜய் மற்றும் நடிகர் சூர்யா அவர்கள். இதில் விஜய் நடிப்பில் தற்போது வாரிசு திரைப்படம் உருவாகி வருகிறது. இதனைத் தொடர்ந்து அதே போல் சூர்யாவின் நடிப்பில் வணங்கான் திரைப்படம் உருவாகி வருகிறது. இதைத்தொடர்ந்து விஜய் சூர்யா இருவரும் இணைந்து முதன் முறையாக நடித்த திரைப்படம் நேருக்கு நேர் இதில் நடிகர் சூர்யா … Read more