மக்களுக்கு குட் நியூஸ்.. இந்த பொங்கலுக்கு ரூ.2000 கன்பார்ம்..!!

மக்களுக்கு குட் நியூஸ்.. இந்த பொங்கலுக்கு ரூ.2000 கன்பார்ம்..!! ஒவ்வொரு ஆண்டும் நியாயவிலை கடைகள் மூலம் பொங்கல் பண்டிகைக்கு பொருட்களாகவோ, பணமாகவோ மக்களுக்கு தமிழக அரசு பரிசுப் பொருட்கள் வழங்கி வருகிறது. அந்த வகையில் வருகின்ற 2024 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் கொண்டாடவுள்ள பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரேசன் அட்டைதாரர்களுக்கு ரூ.1000 வழங்கப்படுவது குறித்து தமிழக அரசு தீவிர ஆலோசனை மேற்கொண்டு வருகிறது. அதுமட்டும் இன்றி மகளிர் உரிமைத் தொகை ரூ.1000 ஒவ்வொரு மாதத்தின் 15 … Read more

கேளுங்க மக்களே.. இனி ரேஷன் கடைகளில் இதுவும் கிடைக்கும்!! கண்டிப்பா வாங்கிடுங்க!!

கேளுங்க மக்களே.. இனி ரேஷன் கடைகளில் இதுவும் கிடைக்கும்!! கண்டிப்பா வாங்கிடுங்க!! நம் நாட்டில் ஏழை,எளிய மக்களின் வாழ்வாதாரத்தை பூர்த்தி செய்வதில் நியாயவிலை கடை பொருட்களுக்கு முக்கிய இடம் இருக்கிறது.மாதம் ஒருமுறை ரேஷனில் வழங்கப்படும் அரசி,கோதுமை,துவரம் பருப்பு,சர்க்கரை,பாமாயில் உள்ளிட்டவை சாமானிய மக்களுக்கு பெரும் உதவியாக இருக்கிறது.கடைடைகளில் விற்கப்படும் பொருட்களின் விலையை விட நியாயவிலை கடைகளில் வழங்கப்படும் பொருட்கள் மிகவும் மலிவான விலையில் கிடைக்க பெறுவதால் இந்த திட்டம் மக்களுக்கு மிகவும் பயனுள்ள ஒன்றாக இருக்கிறது. நாட்டு மக்களிடையே … Read more

ரேஷன் அட்டை தாரர்களுக்கு ‘தீபாவளி போனஸ்’! என்னென்ன வழங்கப்படும் என்பது குறித்த விவரம் இதோ!

ரேஷன் அட்டை தாரர்களுக்கு ‘தீபாவளி போனஸ்’! என்னென்ன வழங்கப்படும் என்பது குறித்த விவரம் இதோ! நாட்டில் விலைவாசி ஏற்றத்துடனே இருப்பதால் சாமானிய மக்கள் வாழ்க்கையை நகர்த்த ஒவ்வொரு நாளும் போராடும் சூழலில் தள்ளப்பட்டு விட்டனர்.சாமானிய மற்றும் நடுத்தர மக்களுக்கு இருக்கும் ஒரே ஆறுதல் நியாயவிலை கடை பொருட்கள் தான்.அதில் அரிசி,கோதுமை உள்ளிட்டவை இலவசமாகவும் எண்ணெய்,சர்க்கரை,பருப்பு உள்ளிட்டபொருட்கள் குறைந்த விலைகளிலும் கிடைப்பதால் மக்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. மத்திய மற்றும் மாநில அரசு இணைந்து செயல்படுத்தி வரும் இந்த … Read more

குட் நியூஸ்..ரேஷன் அட்டைதாரர்களுக்கு இனி இதுவும் இலவசமாக கிடைக்கும் – தமிழக அரசு அறிவிப்பு!!

குட் நியூஸ்..ரேஷன் அட்டைதாரர்களுக்கு இனி இதுவும் இலவசமாக கிடைக்கும் – தமிழக அரசு அறிவிப்பு!! தமிழக அரசு நியாய விலை கடைகளில் பொது விநியோகத் திட்டத்தின் கீழ் ரேஷன் அட்டை வைத்திருப்பவர்களுக்கு அரிசி,கோதுமை இலவசமாகவும்,ஒரு கிலோ சர்க்கரை 25 ரூபாய்க்கும் வழங்கப்படுகின்றன.சிறப்பு பொது விநியோக திட்டத்தின் கீழ் 1 கிலோ துவரம் பருப்பு 30 ரூபாய்க்கு,ஒரு லிட்டர் பாமாயில் 25 ரூபாய்க்கும் விற்கப்பட்டு வருகிறது. இந்த நியாய விலை பொருட்கள் மிகவும் குறைந்த விலையில் கிடைக்க பெறுவதால் … Read more

மக்களுக்கு குட் நியூஸ்.. நியாய விலை கடைகளில் ஒரு பாக்கெட் பாமாயில் இலவசம்!!

மக்களுக்கு குட் நியூஸ்.. நியாய விலை கடைகளில் ஒரு பாக்கெட் பாமாயில் இலவசம்!! தமிழக அரசு நியாய விலை கடைகளில் பொது வினியோக திட்டத்தின் கீழ் அட்டை தாரர்களுக்கு அரிசி,கோதுமை இலவசமாகவும் சர்க்கரை கிலோ,25 ரூபாய்க்கும் வழங்கப்படுகின்றன.சிறப்பு பொது வினியோக திட்டத்தின் கீழ்,1 கிலோ துவரம் பருப்பு 30 ரூபாய்க்கும்;1 லிட்டர் பாமாயில் 25 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்த நியாய விலை பொருட்கள் குறைந்த விலையில் கிடைக்க பெறுவதால் பொதுமக்களுக்கு இது மிகவும் பயனுள்ள … Read more

இனி நியாய விலைக்கடைகளில் பொருட்கள் விநியோகம் இல்லை!! வெளியான அதிர்ச்சி தகவல்!!

இனி நியாய விலைக்கடைகளில் பொருட்கள் விநியோகம் இல்லை!! வெளியான அதிர்ச்சி தகவல்!! தமிழகத்தில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் ரேசன் கடை ஊழியர்கள் கால வரையற்ற  வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட போவதாக அறிவிப்பு ஒன்றை வெளியிட்டு உள்ளனர். இதனால் ரேசன் பொருட்களை நம்பி வாழும் மக்கள் அதிர்ச்சி அடைந்து உள்ளனர். ரேசன் கடை ஊழியர்கள் பல காலமாகவே 21 அம்ச கோரிக்கைளை வலியுறுத்தி தமிழக அரசிடம் பல போராட்டங்களை முன்னெடுத்து வருகிறார்கள். ஆனால் இதற்க்கு … Read more

நியாயவிலை கடைகளில் புதிய மாற்றம்!! காஞ்சிபுரத்தில் தொடக்கம்!!

New change in fair price stores!! Start in Kanchipuram!!

நியாயவிலை கடைகளில் புதிய மாற்றம்!! காஞ்சிபுரத்தில் தொடக்கம்!! நியாயவிலை கடைகளில் பொது மக்களுக்கு தேவையான உணவு பொருட்கள் இலவசமாகவும், மலிவு விலைகளிலும் கிடைகிறது. இதனால் பொதுமக்கள் பயனடைந்து வருகின்றனர். மேலும் நியாயவிலை கடைகளின் மீது வரும் புகார்களை தடுக்க பயோ மெட்ரிக் முறை கொண்டு வரப்பட்டது. அதேபோல் குடும்ப அட்டைகளில் பெயர் நீக்கம், பெயர் சேர்த்தல், முகவரி மாற்றம் போன்றவை ஆன்லைன் மூலமாகவே செய்து கொள்ளலாம். இந்நிலையில் புது முயற்சியாக நியாயவிலை கடைகளில் வாங்கும் பொருட்களுக்கு யுபிஐ … Read more

இனி நியாயவிலை கடைகளிலும் சமையல் எரிவாயு சிலிண்டர்கள் கிடைக்கும்! அரசு வெளியிட்ட அறிவிப்பு

Gas Price Reduced into 500

இனி நியாயவிலை கடைகளிலும் சமையல் எரிவாயு சிலிண்டர்கள் கிடைக்கும்! அரசு வெளியிட்ட அறிவிப்பு தமிழ்நாட்டில் மட்டும் சுமார் 35000 நியாயவிலை கடைகள் உள்ளன. இதன் மூலம் பொதுமக்களுக்கு சமையல் எரிவாயு சிலிண்டர்களை விநியோகம் செய்யலாம் என முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கான பேச்சுவார்த்தைகள் ஆரம்ப கட்டத்தில் இருப்பதாக தமிழ்நாடு குடிமைப்பொருள் வழங்கல் துறை செயலர் ஜெ. ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். தற்போது 5 கிலோ மற்றும் 10 கிலோ எடையுள்ள சிறிய ரக எல்பிஜி சிலிண்டர்கள் கூட்டுறவு சங்கங்களின் மூலம் … Read more

மே 10 ஆம் தேதி முதல் நியாயவிலை கடைகளில் இரண்டு புதிய வசதிகள் அறிமுகம்!!

மே 10 ம் தேதி முதல் நியாயவிலை கடைகளில் இரண்டு புதிய வசதிகள்

மே 10 ம் தேதி முதல் நியாயவிலை கடைகளில் இரண்டு புதிய வசதிகள் அறிமுகம்!! தமிழ்நாட்டில் உள்ள  38 மாவட்டங்களில்  34,792 நியாயவிலை கடைகள் உள்ளது. இதில்  33,377 கடைகள் கூட்டுறவுத்துறை மூலம் நடத்தப்படுகிறது. தமிழ்நாட்டிலுள்ள  2.23 கோடி குடும்ப அட்டைகளின் மூலம்  7 கோடி பேர் பயனடைகின்றனர். இந்த நியாயவிலை கடைகள் மூலம் மக்களுக்கு  உணவு பொருட்கள் இலவசமாகவும், மலிவு விலையிலும் கிடைக்கிறது. மேலும் ஒரு சில குடும்பங்கள் 2 அல்லது  3 குடும்ப அட்டைகள் … Read more