இலவச ஸ்மார்ட் போன் திட்டம்!! மத்திய அரசு புதிய அறிவிப்பு!! 

Free Smart Phone Plan!! Central Government New Notification!!

இலவச ஸ்மார்ட் போன் திட்டம்!! மத்திய அரசு புதிய அறிவிப்பு!! அனைத்து  மாநில அரசுகளும்  மக்களுக்கு பல திட்ட உதவிகளை  செயல்படுத்தி வருகிறது. மேலும் மக்களுக்கு வசதியாக இருக்க அதிரடி அறிவிப்புகளை அந்தந்த மாநில அரசு அடிக்கடி அறிவித்து வருகிறது. மேலும் நாட்டு மக்களுக்கு மத்திய அரசும் பல திட்டங்களை அறிவித்து வருகிறது. தமிழகத்தில் அரசு மக்களுக்கு உதவும் வகையில் கலைஞர் காப்பீடு திட்டம், நான் முதல்வன் திட்டம், இலவச அரிசி, பெண்கள் உரிமை திட்டம், இலவச … Read more

சீனாவில் புழு மழையா? அச்சத்தில் மக்கள்!!

Worm rain in China? People in fear!!

சீனாவில் புழு மழையா? அச்சத்தில் மக்கள்!! சீனா தலைநகரான பீஜிங்கில் அண்மையில் மழை பொழிந்ததாகவும், மழையுடன் சேர்ந்து புழுக்களும் விழுந்ததாக அண்மையில் சமூக வலைத் தளங்களில் வீடியோக்கள் பரவலாக பரவியது. மேலும் அந்த வீடியோவில் பொதுமக்கள் தங்கள் மீது புழுக்கள் விழாதவாறு குடை பிடித்தப்படியே செல்கின்றனர். மேலும் சாலையோர கார்களிலும்,  நீர்நிலைகளிலும் மழையுடன் சேர்ந்து புழுக்களும் விழுந்ததாக வீடியோக்கள் பரவலாக வெளியானது. இதுகுறித்து சீனா அரசாங்கம் தரப்பில் இருந்து எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை. இதுகுறித்து சமூக வலைத்தளங்களில் … Read more

போலியான முகவரியை  பயன்படுத்தி மோசடி!.கொந்தளித்த கவிஞர் சினேகன்!..

Small screen actress fraud using fake address!

போலியான முகவரியை  பயன்படுத்தி மோசடி!.கொந்தளித்த கவிஞர் சினேகன்?!.. தமிழ் பாடலாசிரியராகவும்,சிறந்த நடிகராகவும் மற்றும் கவிதை எழுத்தாளர் ஆவார்.இவர் யோகி என்ற திரைப்படம் வாயிலாக  நடிகராகவும் அறிமுகமானார்.இதனை தொடர்ந்து சென்னையில் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சியின் நிர்வாகியும் மற்றும் திரைப்படங்களுக்கு பாடல் எழுதும் கவிஞர் சினேகன். இவர் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் நேற்று புகார் மனு ஒன்றை அளித்தார். அந்த புகாரில் அவர்  கூறப்பட்டியிருப்பதாவது, நான் சினேகம் என்ற பெயரில் கடந்த 2015-ம் ஆண்டு அறக்கட்டளையை … Read more

உஷார் ஆன்லைன் போலி திருமண தகவல்! ரூ.8 லட்சம் மோசடி!

உஷார் ஆன்லைன் போலி திருமண தகவல்! ரூ.8 லட்சம் மோசடி! திருச்சி மாவட்டம் துவாக்குடி பகுதியை சேர்ந்தவர் கீதா. இவருக்கு வயது 25. தற்போது இவர் தனது பெயரை சாப்ட்வேர் என்ஜினியராக மாற்றிக் கொண்டார். இவர் திருச்சியில் உள்ள தில்லைநகர் பகுதியில் தனியார் நிறுவனத்தில் ஊழியராக பணியாற்றினார். இந்நிலையில் திருமண வயது வந்ததால் ஆன்லைன் திருமண மையத்தின் மூலம் மாப்பிள்ளை தேடும் முயற்சியில் ஈடுபட்டார். தற்போது ப்ரொபைலில் பெங்களூர் முகவரியில் உள்ள ஒரு இளைஞரை பார்த்தால். இவர் … Read more

போலி கொரோனா தடுப்பூசிகள் : மத்திய அரசு எச்சரிக்கை

போலி கொரோனா தடுப்பூசிகளை அடையாளம் காண்பது குறித்து மாநில அரசுகளுக்கு விளக்கம் அளித்து, மத்திய அரசு கடிதம் எழுதியுள்ளது. இந்தியாவில் கடந்த ஜனவரி மாதம் 16-ஆம் தேதி முதல் கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட கோவேக்சின், ஆக்ஸ்போர்டு-அஸ்ட்ரா செனகா நிறுவனங்களின் கண்டுபிடிப்பான கோவிஷீல்டு மற்றும் ரஷ்ய தயாரிப்பான ஸ்புட்னிக்-வி ஆகிய தடுப்பூசிகள் தற்போது நாடு முழுவதும் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இந்நிலையில், கோவேக்சின் உட்பட சில தடுப்பூசிகள் போலியாக தயாரிக்கப்பட்டு தென்கிழக்கு ஆசியா மற்றும் ஆப்ரிக்க … Read more

போலி மருத்துவராக வனிதா! போலீசாரிடம் வலமாக சிக்கி தவிப்பு!

Vanitha as a fake doctor! Suffering trapped right to the police!

போலி மருத்துவராக வனிதா! போலீசாரிடம் வலமாக சிக்கி தவிப்பு! இந்த கொரோனா தொற்றால் மக்கள் பெருமளவு பாதித்து வருகின்றனர்.இந்நிலையில் கொரோனாவின் 1 அலையை விட இரண்டாம் அலையானது பெருமளவு பாதிப்பாக இருந்தது.அந்தவகையில் மக்கள் ஆக்சிஜன் இன்றியும் கொரோனா தடுப்பூசி இன்றியும் தவித்து வந்தனர்.இந்நிலையை பல மோசடி கும்பல் பயன்படுத்திக்கொண்டது. அந்தவகையில் போலியான தடுப்பூசி மருந்துகள்,மாத்திரைகள் என பலவற்றை விற்று அப்பாவி மக்களை ஏமாற்றி வந்தனர்.அதுமட்டுமின்றி இந்த கொரோனா காலக்கட்டத்தில் மருத்துவர்கள் எதிர்ப்பு சக்தியை வளர்த்துக்கொள்ள வேண்டும் என … Read more

குழந்தைகள் இருப்பதை மறைத்து மூன்றாவது திருமணம் செய்த பெண்! 90 கிட்ஸ்ன் பரிதாபம்!

The third married woman who hid the presence of children! 90 Kids Awful!

குழந்தைகள் இருப்பதை மறைத்து மூன்றாவது திருமணம் செய்த பெண்! 90 கிட்ஸ்ன் பரிதாபம்! ஆண்கள் தான் இப்படி என்றால் புதிதாக ஒரு பெண்ணும் அந்த லிஸ்டில் இணைந்துள்ளார். தனக்கு ஏற்கனவே திருமணம் முடிந்து இரண்டு பெண் குழந்தையை வைத்துக் கொண்டு இப்படி செய்ய எப்படி மனது வந்ததோ? எதற்காக மற்றவர்களை ஏமாற்ற வேண்டும். ஆனால் இவர் மூன்றாவது கணவரிடம் மட்டும் தான் பணம் வாங்கி தலைமறைவாகி உள்ளதாக கூறுகிறார்கள். ஆந்திர மாநிலத்தில், சித்தூர் மாவட்டம், விஜயபுரம் மண்டலம் … Read more

தவறான செய்தியை பதிவிட்ட ஸ்டாலின்! உடனடியாக பதிவு நீக்கம்! தளபதியை வறுத்தெடுத்த நெட்டிசன்கள்.!!

தவறான செய்தியை பதிவிட்ட ஸ்டாலின்! உடனடியாக பதிவு நீக்கம்! தளபதியை வறுத்தெடுத்த நெட்டிசன்கள்.!!

காதலிப்பதாக ஆசை வார்த்தை கூறி அனுபவித்த பேராசிரியர்! சக பேராசிரியை கண்ணீருடன் புகார்.!! நடந்தது என்ன?

காதலிப்பதாக ஆசை வார்த்தை கூறி அனுபவித்த பேராசிரியர்! சக பேராசிரியை கண்ணீருடன் புகார்.!! நடந்தது என்ன? தனியார் கல்லூரியில் பேராசிரியர் ஒருவர் காதலித்து திருமணம் செய்து கொள்வதாக கூறி சக பேராசிரியையை ஏமாற்றிய சம்பவம் அரங்கேறியுள்ளது. தஞ்சாவூர் மாவட்டம் அருகேயுள்ள கரந்தை பகுதியைச் சேர்ந்த அஸ்வின்ராஜ் என்பவர் வல்லம் அடைக்கலமாதா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பேராசிரியராக பணிபுரிந்து வருகிறார். இவருடன் பணிபுரிந்த சக பேராசிரியை ஒருவருடன் நீண்ட நாட்களாக காதலித்து வந்துள்ளார். மேலும் திருமணம் செய்வதாக … Read more

பொய்யான டுவிட்டர் பதிவுக்கு மன்னிப்பு கேட்ட திமுக எம்.பி! பாமகவினர் நகைப்பு!!

பொய்யான டுவிட்டர் பதிவுக்கு மன்னிப்பு கேட்ட திமுக எம்.பி! பாமகவினர் நகைப்பு!! திமுகவின் எம்பி டாக்டர்.செந்தில்குமார் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவு செய்ய பொய்யான தகவலுக்கு மன்னிப்பு கேட்டுள்ளார். சென்னையில் நடந்த குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிரான போராட்டத்தில் காவல்துறை தடியடி நடத்தி போராட்டத்தை கலைத்தனர். இந்த சம்பவம் இணையத்தில் வீடியோ மற்றும் படங்களாக மிக வேகமாக பரவியது. இந்த சம்பவம் குறித்து திமுகவின் எம்பி டாக்டர்.செந்தில்குமார் தனது டுவிட்டர் பக்கத்தில், சென்னை போராட்டத்தில் நடந்த வன்முறைக்கு … Read more